Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல் |உலக செய்திகள்
இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல் |உலக செய்திகள்
உலக செய்திகள் |அரேபிய கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த
இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான கப்பல்
ஒன்றின் மீது ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது .
ஈரான் நடத்திய இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத
விபரங்கள் தெரியவரவில்லை .
எனினும் சுயாதீன தகவலின் படி
உயிர் சேதங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என படுகிறது .
ஈரான் இந்த தாக்குதலை அடுத்து ஈரான் கப்பல்கள் மீது,
இஸ்ரேல் தாக்குதல் நடத்தவோ, அல்லது சிறைபிடிக்கவோ
முனையலாம் என எதிர் பார்க்க படுகிறது .
நாம் தமிழர் கட்சி உறுப்பினர் மண்டை உடைப்பு | உலகச்செய்திகள்
நாம் தமிழர் கட்சி உறுப்பினர் மண்டை உடைப்பு | உலகச்செய்திகள்
உலகச்செய்திகள் |ஈரோடு கிழக்கு பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர் .
அப்பொழுது அந்த தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட
அன்பு தென்னரசு மீது திராவிட முன்னேற்ற கழக குண்டர்கள்
,ரவுடிகள் இரும்பு கம்பி கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக
நாம் தமிழர் கட்சி செயலர் சீமான் தெரிவித்துள்ளார் .
நாம் தமிழர் கட்சியில் தொழில் சங்க நிர்வாகியாக அன்பு தென்னரசு உள்ளார் .
அவர் மீதே இந்த திடீர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை வெறி தாக்குதல்
என சீமான் தெரிவித்துள்ளார் .
திருமண நிகழ்வில் ஒருவர் அடித்து கொலை | உலக செய்திகள்
திருமண நிகழ்வில் ஒருவர் அடித்து கொலை | உலக செய்திகள்
உலக செய்திகள் |இந்தியா ஆக்ராவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்,
50 வயது முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் .
ரஸ்குல்லா உணவு உண்பதில் ஏற்பட்ட
முரண்பாட்டால் , அங்கு வருகை தந்த
விருந்தினர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்
மணப்பெண்ணின் உறவினரான 50 வயதுடைய நபர் ,
நான்கு விருந்தினர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
திருமண நிகழ்வில் சேமிப்பு வாளியில் இருந்து ரசகுல்லா சாப்பிடுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது .
இது முழுக்க முழுக்க சாப்பாட்டு சண்டையாக மாறியது.
ஹரியானா கிராமத்தைச் சேர்ந்த ரன்வீர் சிங், தடிகள் மற்றும்
இரும்பு கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டார்.
துருக்கி சிரியா நில நடுக்கம் 45 000 மக்கள் மரணம் | உலக செய்திகள்
துருக்கி சிரியா நில நடுக்கம் 45 000 மக்கள் மரணம் | உலக செய்திகள்
உலக செய்திகள் |துருக்கி சிரியா நாடுகளில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி 45 000 மக்கள் பலியாகியுள்ளனர் .
மேலும் இந்த அனர்த்தத்தில் சிக்கி 264 000 அப்பார்ட் மென்ட் வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன .
இந்த நில நடுக்கத்தின் மொத்த இழப்பு 80 பில்லியன் அமெரிக்கா டொலர்கள் என துருக்கிய அரச நிர்வாகம் அறிவித்துள்ளது .
பாதிக்க பட்ட சில பகுதிகளில் சவூதி நாட்டு துணையுடன் வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
காதலியை துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்த காதலன்|உலக செய்திகள்
காதலியை துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்த காதலன்|உலக செய்திகள்
உலக செய்திகள் |இந்தியா புதுடில்லி பகுதியில் காதலி ஒருவரை கணவன் துண்டு துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ள அதிர்ச்சிகர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
காதல் மனைவியுடன் சட்டபூர்வ பதிவு திருமணத்தை முடித்துளளார் காதலன். இந்த திருமண விடயம் காதலனின் வீட்டாருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .
இதனை அடுத்து குறித்த பெண்ணை விட்டுவிட்டு ,தாம் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி மகனை தந்தை வற்புறுத்தியுள்ளார் .
இந்த சிக்கலில் சிக்கி கொண்ட காதலன், காதலியை கைபேசி வயர் ஊடாக தொண்டையை திருகி கொன்றுள்ளார் .
அதன் பின்னர் இறந்த அவரது சடலத்தை ,துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டிக்குள் வைத்துளளார் .
காதலியை துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்த காதலன்|உலக செய்திகள்
காதலியை 35 துண்டுகளாக வெட்டியா சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
காதலியை கொன்ற அதே தினத்தில் ,மறு பெண்ணை திருமணம் செய்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
விடயத்தை அறிந்த காவல்துறையினர் , காதலன் உள்ளிட்ட அவருக்கு உதவிய நண்பர்கள் ,தந்தை உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர் .
இந்த விடயத்தை அறிந்த புதிய மணப்பெண் வீட்டார் , விட்டா காணுமடா என என ஓட்டம் பிடித்தனர் .இப்படியும் முட்டாள் சிந்தனையில் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர் .
அப்பாவி பெண் கொடூரமாக கொலை செய்யப் பட்ட சமப்வம் ,உலக செய்திகளில் முதலிடம் பிடித்து மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது .
பிரிட்டனில் புயல் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள் | உலக செய்திகள்
பிரிட்டனில் புயல் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள் | உலக செய்திகள்
உலக செய்திகள் |பிரிட்டனில் ஓட்டோ என்கின்ற புயல் ஒன்று ஆரம்பித்துள்ளதால் ,ஸ்கொட்லாந்து மன்ஸிஸ்டர் பகுதிகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .
ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மின்சராம் இன்றி தவித்து வருகின்றனர் .
விமான நிலையங்கள் ,ரயில்வே பேரூந்து வீதிகள் என்பன முடக்க பட்டுள்ளன .
வீதிகளில் ,நிறுத்தி வைக்க பட்டிருந்த கார்கள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன .
மேலும் பலவீடுகள் என்பனவும் கூரைகள் காற்றில் பறந்த நிலையில் ,
மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
மணிக்கு நூறு கிலோ மீட்டரை வேகத்தில் புயல் வீசுவதால்,
மக்கள் சொத்து இழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
விமானத்தை காணவில்லை தேடும் இராணுவம் |உலக செய்திகள்
விமானத்தை காணவில்லை தேடும் இராணுவம் |உலக செய்திகள்
உலக செய்திகள் |பிலிப்பைன்ஸ் நாட்டில் விமானம் ஒன்று காணாமல் போயுள்ளது .இவ்வாறு காணாமல் போன விமானத்தை முப்படையினர் தேடி வருகின்றனர் ,
நால்வருடன் பயணித்த சிறியரக விமானமே
தரை இறங்குவதற்கு தயாராகி கொண்டிருந்த வேளை
காணமல் போயுள்ளது .
இவ்வாறு காணாமல் போன விமானத்தை தேடும்
பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் .
விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்திருக்க கூடும் என
அஞ்ச படுகிறது .
ஏவுகணை பயிற்சிகள் முடித்து வெளியேறிய உக்கிரைன் இராணுவம்|உலக செய்திகள்
ஏவுகணை பயிற்சிகள் முடித்து வெளியேறிய உக்கிரைன் இராணுவம்|உலக செய்திகள்
உலக செய்திகள் |ஜெர்மனியில் உள்ள அமெரிக்கா இராணுவ
படை முகாமில் வைத்து உக்கிரேன் இராணுவத்தினருக்கு
கிமாஸ் ரக பல் குழல் செலுத்திகள் ஏவும் பயிற்சிகள் வழங்க பட்டன .
முதலாவது அணியை சேர்ந்த 635 பேர் பயிற்சி நிறைவு செய்து வெளியேறினர் .
மேலும் இரண்டாவது அணியினர் மீளவும்
அதே முகாமில் பயிற்சிகளை பெற்றிட வரவழைக்க படுகின்றனர் .
இந்த ஏவுகனை செலுத்திகள் தாக்குதல் ,ரசியா இராணுவத்தினருக்கு மிக பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன .
இந்த ஏவுகணை செலுத்திகளை உக்கிரேனுக்கு வழங்குவதற்கு ரசியா கடும்
கண்டனத்தை தெரிவித்து இருந்தது .
இவ்வாறான நிலையிலே இந்த விசேட
ஏவும் பயிற்சிகள் வழங்க பட்டுள்ளது மேலும் ரசியாவை
கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது .
அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை| உலக செய்திகள்
அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை| உலக செய்திகள்
உலக செய்திகள் |சோமாலியாவில் அரச இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
சுதந்திர விடுதலைக்காக போராடி வரும்
அல்சபா போராளிகள் வசம், சோமாலியாவின் முக்கிய பகுதிகள் கட்டுப் பாட்டுக்குள் உள்ளன .
மேலும் தமது சுதந்திர பிரகடனத்தை அறிவித்த பொழுதும் ,ஆளும் சோமாலிய அரசு ஏற்க மறுத்து போராட்டங்களை முன்னெடுத்த வண்ணம் உள்ளது .
இதனால் அரசு மற்றும் போராளி குழுக்களுக்கு இடையில் கடும் யுத்தம்
இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
போராளிகள் இராணுவ முகாம் பகுதிகளை
சுற்றிவளைத்து நடத்திய தகுத்தலில் இந்த இழப்பு ஏற்பட்டுப்படுத்த
பட்டுள்ளதாக சோமாலியா இராணுவம் தெரிவித்துள்ளது .
பில்லியன் பெறுமதியான பீரங்கி குண்டுகள் ஆடர் செய்த அமெரிக்கா| உலக செய்திகள்
பில்லியன் பெறுமதியான பீரங்கி குண்டுகள் ஆடர் செய்த அமெரிக்கா| உலக செய்திகள்
அமெரிக்கா இராணுவம் அவசர அவசரமாக தற்போது 155 மில்லி மீற்றர்பீராங்கி குண்டுகள் கொள்வனவு செய்திட பீரங்கி குண்டு தயாரிக்கும் நிறுவனத்திடம் ஆடர் செய்துள்ளது .
உக்கிரைன் இராணுவத்தினருக்கு இவ்விதமான
பீரங்கி குண்டுகளை அமெரிக்கா பெரும் தொகையில் வழங்கியது .
இஸ்ரேல் இராணுவ முகாமில் சேர்த்து வைக்க பட்டிருந்த ,இவ்வகையான பீரங்கி குண்டுகளை உக்கிரனுக்கு வழங்கிய நிலையில் ,தற்போது மிக பெரும் தொகையில் இந்த குண்டுகளை ஆடர் செய்கிறது .
உக்கிரைன் களத்தில் இந்த ஆட்டிலறி பீரங்கி குண்டுகள் மிக பெரும் பங்களிப்பை ஆற்றி வருகின்றமை குறிப்பிட தக்கது .
புயலில் சிக்கிய பயணிகள் விமானம்|உலக செய்திகள்
புயலில் சிக்கிய பயணிகள் விமானம்|உலக செய்திகள்
உலக செய்திகள் |பிரிட்டனில் ஓட்டோ புயலின் சிக்கிய பயணிகள் விமானம் ஒன்று மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிக்க பட்டது.
பலத்த புயலில் சிக்கிய பயணிகள் விமானம்
சுமார் 10 நிமிடங்களுக்குப் மேலாக வானில் புயலில் சிக்கிய பிறகு 10:53 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
ஓட்டோ புயல் வெள்ளிக்கிழமை ஸ்காட்லாந்து
மற்றும் இங்கிலாந்தின் பகுதிகள் முழுவதும் வீசி
பலருக்கு பயணத் தடையை ஏற்படுத்தியது,
ரயில்கள் ரத்து செய்யப்பட்டு சாலை போக்குவரத்து தடுக்கப்பட்டன.
பயணிகள் உயிராபத்து இன்றி தப்பித்து கொண்டனர் .
ரசியாவுக்கு ஆதரவாக ஈரான் களத்தில் குதிப்பு |உலக செய்திகள்
ரசியாவுக்கு ஆதரவாக ஈரான் களத்தில் குதிப்பு |உலக செய்திகள்
உலக செய்திகள் |ரஷியாவுக்கு ஆதரவாக ஈரான் ஆயுதங்களை வழங்கி வருகிறது .
ஈரானின் தற்கொலை தாக்குதல் விமானங்கள்
உக்கிரைன் இராணுவத்தினருக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது .
உக்கிரைன் இராணுவத்தினரால் ஈரானின் பல தற்கொலை
விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டன .
இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட விமான இழப்பை அடுத்து
தற்போது ஈரான் தற்கொலை விமானங்களை
ஏவும் பயிற்றுவிக்க பட்ட நிபுணர்குழு ரசியா வந்தடைந்துள்ளது .
இவர்கள் தற்போது உக்கிரைன் லுஹான்ஸ்க்கு வரவழைக்கு பட்டு ,
ரசியா இராணுவத்தினருக்கு பயிற்சிகளை
வழங்கி வருகின்றனர் .
ஈரானின் இந்த நேரடி பங்களிப்பு ,
உக்கிரைன் மற்றும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு,
மிக பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் பதிவாகியுள்ளன .
ஈரான் இஸ்ரேல் மோதல்| உலக செய்திகள்
ஈரான் இஸ்ரேல் மோதல்
உலக செய்திகள் – ஈரான் இஸ்ரேல் உக்கிரைன் போர்முனையி நேரடி மோதலை மேற்கொண்டு வருகின்றனர் .
ஈரான் தற்கொலை விமானங்கள் செயல்திறன் அதிகமாக காணப்படுவதால் ,
அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தும் புதிய ஏவுகணை ராடார் வான் தடுப்பு செலுத்திகளை உக்கிரேனுக்கு இஸ்ரேல் வழங்குகிறது .
இந்த வான் எதிர்ப்பு ஏவுகணை கண்டறியும் நவீன கருவிகளை
உக்கிரைனுக்கு இஸ்ரேல் வழங்குவதை ஒத்த ,
தமது ஆயுதங்களை ரஷியாவுக்கு
ஈரான் மேலும் விற்பனை செய்திடும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
பரம எதிர்களாக உள்ள இஸ்ரேல் ஈரான் உக்கிரைன் கள முனையில் தமது ஆயுதங்களை
சோதனை புரிந்து வருவது ,தமது பலத்தை சோதனை செய்திடும் நகர்வுகளாக உள்ளதை
இவை காண்பிக்கின்றன .
ரஷியா கடும் ஏவுகணை தாக்குதல் |உலக செய்திகள்
ரஷியா கடும் ஏவுகணை தாக்குதல் |உலக செய்திகள்
உலக செய்திகள் – உக்கிரைன் கார்கீவ் பகுதிகளை இலக்கு வைத்து
ரஷியா எஸ் 300 ரக ஏவுகணைகள் கொண்டு கடும்
தாக்குதலை நடத்தியுள்ளது .
இந்த ஏவுகணை தாக்குதலில் கார்கீவ்
பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன .
ரசியாவினால் நடத்த படும் தொடர் ஏவுகணை
மற்றும் எறிகணை ,வான்வழி தாக்குதல் ஊடாக
உக்கிரைன் பலத்த சேதங்களை சந்தித்த வண்ணம் உள்ளது .
மேலும் விடுவிக்க பட்ட பகுதிகள் மிதிவெடிகள்,பொறிவெடிகளை அகற்றிட
உக்கிரைனுக்கு 5.5 மில்லியன் அமெரிக்கா டொலர்களை வழங்குகிறது .
போரை வென்றிட இருபதுக்கு மேற்பட்ட நாடுகள் ஆயுதங்களை அள்ளி
வழங்குகின்ற பொழுதும் இதுவரை உக்கிரேனால்
ரசியாவை வெற்றி கொள்ள முடியவில்லை .
அமெரிக்கா எல்லை பகுதியில் ரஷியா விமானங்கள்| உலக செய்திகள்
அமெரிக்கா எல்லை பகுதியில் ரஷியா விமானங்கள்| உலக செய்திகள்
உலக செய்திகள் | ரஷியா இராணுவத்தின் போர் விமானங்கள்
அலெக்ஸ்சா கடல் பகுதியை கடந்து
வட அமெரிக்கா பகுதிக்கு மேலாக பறந்து சென்றுள்ளது
என அமெரிக்கா இராணுவம் தலைமையகம் அறிவித்துள்ளது .
அமெரிக்கா விமானங்கள் ரஷியா இராணுவ விமானங்களை
துரத்தி சென்றுள்ளது .
உக்கிரைனுக்கு அமெரிக்கா ஆயுத தளபாடங்களை வழங்கி வரும் நிலையில்
சீனா ரஷியா அமெரிக்கா எல்லைகளுக்குள்
ஊடுருவி செல்கின்றமை குறிப்பிட தக்கது .
டெஸ்லா 363 000 எலக்ட்ரிக் கார்களை திரும்பப் பெறுகிறது|உலக செய்திகள்
டெஸ்லா 363 000 எலக்ட்ரிக் கார்களை திரும்பப் பெறுகிறது|உலக செய்திகள்
உலக செய்திகள் |டெஸ்லா கிட்டத்தட்ட 363,000 எலக்ட்ரிக் கார்களை திரும்பப் பெறுகிறது,ஏனெனில் அதன் முழு சுய-ஓட்டுநர் மென்பொருளில்
உள்ள குறைபாடுகள் செயலிழப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால்
டெஸ்லா இந்த கார்களை மீள் பெறுகிறது .
2016 மற்றும் 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட சில மாடல்
எஸ் மற்றும் மாடல் எக்ஸ் வாகனங்களையும்,
2020 முதல் தயாரிக்கப்பட்ட மாடல் ஒய்களையும்
திரும்பப் பெறுதல் உள்ளடக்கியது.
அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து
பாதுகாப்பு நிர்வாகம் வியாழன் அன்று தாக்கல் செய்த தகவலின்படி,
முழு சுயமாக ஓட்டும் மென்பொருளின் பீட்டா பதிப்பைக் கொண்ட
ஒவ்வொரு வாகனத்திற்கும் திரும்பப் பெறுதல் பொருந்தும்.
டெஸ்லா மென்பொருளுக்காக வாடிக்கையாளர்களிடம்
கூடுதலாக $15,000 (€14,054) வசூலிக்கிறது என தெரிவிக்க படுகிறது .
வீடுகளை விற்கும் புட்டீன் மனைவி
வீடுகளை விற்கும் புட்டீன் மனைவி
ரசியா ஜனாதிபதி விளாதிமீர் புட்டீன் மனைவி தனது
வீடுகளை அவசர அவசரமாக விற்பனை
செய்கிறார் .
தமது சொத்துக்கள் முக்க படலாம் என்ற பீதியில் இந்த புட்டீன் மனைவி
பீதியில் உறைந்துள்ளார் .
புட்டீன் மனைவி ,
வீடுகளை விற்கும் புட்டீன் முன்னாள் மனைவி ,
புட்டீன் மனைவி சொத்துக்கள் முடக்கம் ,
மூழ்கிய அகதிகள் படகு 73 பேர் பலி
மூழ்கிய அகதிகள் படகு 73 பேர் பலி
லிபியா கடல் பரப்பின் ஊடாக பயணித்த
அகதிகள் படகு ஒன்று மூழ்கியதில்
அதில் பயணித்த 73 பேர் பலியாகியுள்ளனர் .
80 பேருடன் பயணித்த அகாணாமல் போனவர்கள் கண்டு பிடிக்கும்
பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
மீட்க பட்டுள்ளனர் .
காணாமல் போனவர்கள் கண்டு பிடிக்கும்
பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக பயணித்த பொழுதே இந்த
அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .
ஏவுகணை சோதனைக்கு தயராகி வரும் வடகொரியா
ஏவுகணை சோதனைக்கு தயராகி வரும் வடகொரியா
வடகொரியா நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை
சோதனை நடத்த தயாராகி வருகிறது .
ரசியா உக்கிரைன் போர் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் ,
அந்த களமுனையில் பயன் பாட்டில் உள்ள ஏவுகணைகள் திறன் ,
மற்றும் அதன் செயல் பாடுகளை கண்ணுற்ற
வடகொரியா ஆயுத தயாரிப்பு ஆரய்ச்சியாளர்கள் அதனை முறியடிக்கும் விதமான ஏவுகணைகள் மேற்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய ,
ஏவுகணைகளை சோதனை செய்த்திட தயாராகி வருகிறது .
உலக நாடுகளின் மிரட்டல்களுக்கு ,
பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் ,வடகொரியா
தனது ஏவுகணை சோதனைகளை தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
சிரியாவின் குருதீஸ் பகுதிகளை அண்மித்து ,
அமெரிக்கா அமைத்துள்ள இராணுவ தளம் அருகே
பறந்து கொண்டிருந்த ஈரான் தயாரிப்பு தாக்குதல் உளவு விமானம்,
ஒன்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது .
ஈரான் தற்கொலை தாக்குதல் விமானங்கள் மற்றும் ,உளவு விமானங்கள்
என்பன சுட்டு வீழ்த்த முடியா நிலையில் உகைரைன் திணறிய வண்ணம் உள்ளது .,
அவ்வாறான விமானங்கள் தற்போது மத்திய கிழக்கில் உள்ள ,
அமெரிக்கா இராணுவ தளங்கள் மேலாக பறந்து வருகிறது .
இவ்வாறு பறக்கும் ஈரான் விமானங்கள் ,
மிக ஆபத்தானவை என இஸ்ரேல் அமெரிக்கா கூட்டாக
தெரிவித்து வருகின்றன .







































