புயலில் சிக்கிய பயணிகள் விமானம்|உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

புயலில் சிக்கிய பயணிகள் விமானம்|உலக செய்திகள்

புயலில் சிக்கிய பயணிகள் விமானம்|உலக செய்திகள்

உலக செய்திகள் |பிரிட்டனில் ஓட்டோ புயலின் சிக்கிய பயணிகள் விமானம் ஒன்று மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிக்க பட்டது.

பலத்த புயலில் சிக்கிய பயணிகள் விமானம்
சுமார் 10 நிமிடங்களுக்குப் மேலாக வானில் புயலில் சிக்கிய பிறகு 10:53 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

ஓட்டோ புயல் வெள்ளிக்கிழமை ஸ்காட்லாந்து
மற்றும் இங்கிலாந்தின் பகுதிகள் முழுவதும் வீசி
பலருக்கு பயணத் தடையை ஏற்படுத்தியது,
ரயில்கள் ரத்து செய்யப்பட்டு சாலை போக்குவரத்து தடுக்கப்பட்டன.

பயணிகள் உயிராபத்து இன்றி தப்பித்து கொண்டனர் .

புயலில் சிக்கிய விமானம் தப்பிய பயணிகள்
Posted in உலக செய்திகள்

புயலில் சிக்கிய விமானம் தப்பிய பயணிகள்

புயலில் சிக்கிய விமானம் தப்பிய பயணிகள்

Madeira Airport. விமான தளத்தில் புயலில் சிக்கி பயணிகள் விமானம் ஒன்று தரை இறக்கும் பொழுது ,பெரும் விபத்தில் இருந்து தப்பியது .

பலத்த புயல் காற்று வீசிய வேளையில் தரை இறங்கிய Ryanair passenger jet விமானம் ,காற்றின் வேகத்தில் இழுத்து செல்ல பட்டு ,பின்னர் பெரும் விபத்தில் இருந்து தப்பித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது .

இவ்வேளை விமானத்தில் இருந்த பயணிகளின், கதறல் சத்தம் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது .

எனினும் விமானியின் சாதூரியத்தால் , பயணிகள் ஆபத்தின்றி தப்பித்து கொண்டனர் .

மேற்படி காணொளி காட்சியை, விமானி ஒருவர் பதிவு செய்துள்ளது வெளியாகியுள்ளது.