Tag: துருக்கி சிரியா நில நடுக்கம்
துருக்கி சிரியா நில நடுக்கம் 45 000 மக்கள் மரணம் | உலக செய்திகள்
துருக்கி சிரியா நில நடுக்கம் 45 000 மக்கள் மரணம் | உலக செய்திகள்
உலக செய்திகள் |துருக்கி சிரியா நாடுகளில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி 45 000 மக்கள் பலியாகியுள்ளனர் .
மேலும் இந்த அனர்த்தத்தில் சிக்கி 264 000 அப்பார்ட் மென்ட் வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன .
இந்த நில நடுக்கத்தின் மொத்த இழப்பு 80 பில்லியன் அமெரிக்கா டொலர்கள் என துருக்கிய அரச நிர்வாகம் அறிவித்துள்ளது .
பாதிக்க பட்ட சில பகுதிகளில் சவூதி நாட்டு துணையுடன் வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
துருக்கி சிரியா நில நடுக்கம் 29 000 பேர் பலி
துருக்கி சிரியா நில நடுக்கம் 29 000 பேர் பலி
துருக்கி சிரியா நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 290000 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன .
மேலும் உயிருடனும் பலர் மீட்க பட்ட வண்ணம் உள்ளனர் .
இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தினால் உலகே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
துருக்கி மக்களுக்கு இலங்கையின் நன்கொடை
துருக்கி மக்களுக்கு இலங்கையின் நன்கொடை
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு இலங்கை தேயிலை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
தேயிலைத் தொகை துருக்கிக்கான தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட தேயிலையே துருக்கி மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தேயிலைச் சபை
ஆகியன இந்த நன்கொடைக்கான செயற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



















