திணறும் உக்கிரைன் துரத்தும் ரசியா இராணுவம்
Posted in உலக செய்திகள்

திணறும் உக்கிரைன் துரத்தும் ரசியா இராணுவம்

திணறும் உக்கிரைன் துரத்தும் ரசியா இராணுவம்

உக்கிரைன் மற்றும் பக்மூட் மற்றும் டொன்ஸ்டெக் பகுதிகளை மீட்கும்
நடவடிக்கையில் ரஷியா இராணுவம் கடுமையான
தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

பல அடுக்கு பாதுகாப்பு வேலிகளை அமைத்து ,
அதன் ஊடாக புதிய புதிய தந்திரோபாய தாக்குதல்களை,
ரசியா இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .

வழமைக்கு மாறான புதிய போர் களங்களை,
ரசியா இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .

ரசியா இராணுவத்தின் படையெடுப்பினால் ,
எமது இராணுவம் சரண் அடைய போவதில்லை ,
ஆனால் எதிரிகள் புதிய முறையிலான தாக்குதல்களை நடத்துகின்றனர் .

எமது படைகள் அதனை எதிர் கொண்டு தடுத்து போராடி வறுகின்றனர் .
இறுதி வரை நாம் சரணடைய போவதில்லை என்கின்ற சொல்லாடலை,
உக்கிரைன் இராணுவம் பயன் படுத்துகிறது .

அவ்வாறு எனின் எதிரிகளின் தாக்குதல்களை ,
சமாளிக்க முடியாது திணறி வருவதை உக்கிரைன்
இராணுவம் ஒப்பு கொள்கிறது .

அப்படி என்றால் விரைவில் உகைரைன் கிழக்கு,
பக்மூட் மற்றும் டொன்ஸ்டெக் ரஷியா படைகள் வசம் ,
சென்று விடும் என்பதே இன்றைய கள நிலவரமாக உள்ளது .

சிக்கிய ஆயுத கப்பல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

சிக்கிய ஆயுத கப்பல்

சிக்கிய ஆயுத கப்பல்

ஓமான் குடா பகுதியில் வேகமாக பயணித்து கொண்டிருந்த ஆயுத கப்பல்
ஒன்று மடக்கி பிடிக்க பட்டுள்ளது .

அமெரிக்கா இராணுவத்தினர்
மேற்கொண்ட விசேட கடல் நடவடிக்கையின் பொழுது ,
ஏமன் கவுதிய இராணுவத்தினருக்கு ஈரான் வழங்கிய 5000 துப்பாக்கிகள்,
7009 ஏவுகணைகள் 16 லட்சம் தோட்டாக்கள் உள்ளடங்கிய மிக பெரும் ஆயுதம்
சிக்கியது .

இந்த ஆயுதங்கள் பல மில்லியன் டொலர்
பெறுமதியானவை எனப்படுகிறது .

ஆயுத கடத்தலை மேற்கொண்ட
கப்பல் சிறை பிடிக்க பட்டத்துடன் ,
அந்த ஆயுதங்களை கடத்தி
சென்று கொண்டிருந்த கடத்தல்
காரர்களும் மடக்கி பிடிக்க பட்டனர் .

ஈரானின் எண்ணெய் கப்பல்கள் ,
மற்றும் ஆயுத கப்பல்களை இஸ்ரேலக் ,
அமெரிக்கா தொடராக
இவ்விதம் சிறை பிடித்த வண்ணம்
உள்ளமை குறிப்பிட தக்கது .

சீனா இராணுவம் 13 வகை உலங்கு வானூர்திகள் களமிறக்கம்
Posted in உலக செய்திகள்

சீனா இராணுவம் 13 வகை உலங்கு வானூர்திகள் களமிறக்கம்

சீனா இராணுவம் 13 வகை உலங்கு வானூர்திகள் களமிறக்கம்

சீனா இராணுவத்தினர் 2023 ஆண்டு தமது வான் படையில்
13 வகையான முதல் தர தாக்குதல் உலங்கு
வானூர்திகளை வடிவமைத்து களம் இறங்கியுள்ளனர் .

தாக்குதல் ,தரையிறக்கம் ,படைக்காவிகள் ,
சரக்கு உலங்குவானூர்திகள் ,
மருத்துவ உலங்குவானூர்திகள்
என வகையாக பிரிக்க பட்டு களத்தில் இறக்கிவிட்டுள்ளது .

சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையில் ,
கடும் பனிப்போர் நிலவி வரும் நிலையில் ,
இந்த வான்படையின் புதிய வரவுகள் ,
ஆயுத போட்டியில் தாம் வல்லாதிக்கம் மிக்கவர்கள் என்பதை
சீனா எடுத்துக்காட்டுவதாக இந்த
வான்படை காட்சிகள் அமைய பெற்றுள்ளன .

எயார் இந்தியா 470 விமானங்களை வாங்கி குவிகிறது
Posted in உலக செய்திகள்

எயார் இந்தியா 470 விமானங்களை வாங்கி குவிகிறது

எயார் இந்தியா 470 விமானங்களை வாங்கி குவிகிறது

இந்தியாவின் டாடா குழுமத்தின் புதிய அறிவிப்பின்
பிரகாரம் 470 புதிய போயிங் விமானங்களை
எயார் இந்தியா வாங்கி குவிகிறது .

புதிதாக 470 போஜிங் மற்றும் எயர் பஸ் விமானங்களை வாங்கி குவிகிறது .

இந்த புதிய விமான கொள்வனவே மிக பெரும்
சாதனையில் ஒன்றாக உள்ளதாக
அமெரிக்கா ஜனாதிபதி ஜுபைடன் தெரிவித்துள்ளார் .

டடா குழுமம் இண்டிக்கோ நிறுவனத்திற்கு
போட்டியாக இந்த திட்டத்த்தை அறிமுக படுத்துகிறது .

விமான நிறுவனகளுக்கு இடையிலான
மிக பெரும் போட்டியில் ஒன்றாக இதனை பார்க்க முடிகிறது .

இதன் ஊடாக இந்தியாஉள்ளிட்ட பல நாடுகளுக்கான
தனது சேவைகளை விரைவு படுத்தவுடன் ,
தனது விமான போக்குவரத்து வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கிறது .

ரசியவினால் எமது பகுதிகளை மீள ஆக்கிரமிக்க முடியாது உக்கிரைன்
Posted in உலக செய்திகள்

ரசியவினால் எமது பகுதிகளை மீள ஆக்கிரமிக்க முடியாது உக்கிரைன்

ரசியவினால் எமது பகுதிகளை மீள ஆக்கிரமிக்க முடியாது உக்கிரைன்

ரசியா இராணுவத்தினரால் மீளவும் எமது பகுதிகளை ஆக்கிரமிக்கவோ அபகரிக்கவோ
முடியாது என உக்கிரைன் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் .

உக்கிரைன் பகுதிகளை மீளவும் ஆக்கிரமிக்க ரசியா இராணுவத்தின் இராணுவ பலம் போதாமை உள்ளது என உக்கிரைன் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் .

மேலும் நேட்டோ நாடுகள் உள்ளிட்டவைகள் எமக்கான ஆயுத
உதவிகள் மற்றும் இராணுவ உதவிகளை
பல படுத்த வேண்டும் என வேண்டுதல் விடுத்துள்ளார் .

இவரது இந்த பேச்சு ரசியாவை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது .

No posts found.
ஆயுதங்களை உக்கிரைனுக்கு வழங்குவதை நிறுத்தக்கோரி ஜெர்மன் மக்கள் போராட்டம்
Posted in உலக செய்திகள்

ஆயுதங்களை உக்கிரைனுக்கு வழங்குவதை நிறுத்தக்கோரி ஜெர்மன் மக்கள் போராட்டம்

ஆயுதங்களை உக்கிரனுக்கு வழங்குவதை நிறுத்தக்கோரி ஜெர்மன் மக்கள் போராட்டம்

உக்கிரனுக்கு டாங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவதற்கு ஜெர்மன்
நாடு இணக்கம் தெரிவித்தது .

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து
ஜெர்மன் மக்கள் போரட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் .

உடனடியாக உக்கிரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை,
ஜெர்மன் அரசு நிறுத்த வேண்டும் என
அந்த மக்கள் வேண்டுதல் விடுத்து மகயர் வழங்கியுள்ளனர் .

மக்களின் இந்த போராட்டம் ஆளும் அரசுக்கு
நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

இவ்வாறான போராட்டங்கள் மேலும் வெடித்தால் ,
அது ஆளும் அரசு ஆயுத வினியோக முடிவில்
பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

மேலும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் இடம்பெற்றுள்ளதால்
உக்கிரைன் அரசு கலக்கத்தில் உறைந்துள்ளது .

துருக்கி கட்டட ஈடுபாடுகளுக்கு காரணமாக விளங்கிய மூவர் கைது
Posted in உலக செய்திகள்

துருக்கி கட்டட இடி பாடுகளுக்கு காரணமாக விளங்கிய மூவர் கைது

துருக்கி கட்டட இடி பாடுகளுக்கு காரணமாக விளங்கிய மூவர் கைது

துருக்கியில் இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கி
பல்லாயிரம் மக்கள் இறக்க அந்த கட்டடங்களை வடிவைப்பு
செய்து உருவாக்கிய மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர் .

இவர்களின் பொறுப்பற்ற கட்டட வடிவமைப்பு காரணமாகவே
மக்கள் பெருமளவில் பலியாக காரணமாக இருந்தனர் என
குற்றம் சுமத்த பட்டுள்ளது .

இந்த நில நடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட பாரிய சேத விபரங்களை
அடுத்து, துருக்கிய காவல்துறையினர் விசாரணைகளை
ஆரம்பித்து இருந்தனர் .

அதன் பொழுதே இந்த மூவரும் நாட்டை விட்டு
வெளியேற முயன்ற வேளை கைது செய்யப்பட்டுள்ளனர் .

விசாரணைகள் முடிவில் இவர்களுக்கு
பல்லாணடு சிறை தண்டனை வழங்க படலாம்
என எதிர் பார்க்க படுகிறது .

ரஷியா இராணுவத்தினர் 138 000 பேர் மரணம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஷியா இராணுவத்தினர் 138 000 பேர் மரணம்

ரஷியா இராணுவத்தினர் 138 000 பேர் மரணம்

உக்கிரைன் நடத்திய தாக்குதலில் ரஷியா இராணுவத்தினர் 138 000 பேர் பலியாகியுள்ளதாக
உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

இதே அளவிலான உக்கிரைன் இராணுவம் பலியாகியுள்ளது .

ஆனால் அதனை உக்கிரைன் தெரிவிக்க மறுத்து ,
தாமே வீர புதல்வர்கள் என தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

பலஸ்தீனம் கமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

பலஸ்தீனம் கமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

பலஸ்தீனம் கமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

பலஸ்தீனம் காசா பகுதியிலுள்ள கமாஸ் போராளிகள்
நிலைகள் மீது இஸ்ரேல் விமான படை அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

இந்த தாக்குதலில் காமாஸ் போராளிகள்
முக்கிய நிலைகள் அழிக்க பட்டுள்ளது என்கிறது இஸ்ரேல் இராணுவம் .

இஸ்ரேல் நடத்தும் இந்த வலிந்து தாக்குதல்களை அடுத்து,
காமாஸ் ஜிகாத் இணைந்து இஸ்ரேல் மீது
கூட்டு ரொக்கட் தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா
Posted in உலக செய்திகள்

உக்கிரைன் 12 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்கிரைன் 12 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்கிரைன் இராணுவத்தின் 12 உளவு விமானங்கள் மற்றும் 12 ஹிமாஸ் ஆட்டொலொறிகள்
மற்றும் உக்கிரைனின் 78 பீரங்கி படை பிரிவுகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக ,ரசியா இராணுவ தெரிவித்துள்ளது .

கடந்த 24 மணித்தியாலத்தில் ரசியா விமானங்கள் ஏவுகணைகள் ,
மற்றும் பீரங்கி தாக்குதல் மூலம் இந்த விசேட அழிப்பு,
நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது

20 நாடுகளின் ஆயுத உதவியை உக்கிரைன் பெற்றுள்ள பொழுதும் ,
இதுவரை ரசியா இராணுவத்தை வெற்றி கொள்ள முடியாது திணறி வருகிறது .

துருக்கி நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12.000 ஆக உயர்வு
Posted in உலக செய்திகள்

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 34 000 மக்கள் மரணம்

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 34 000 மக்கள் மரணம்

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் சிக்கி 34 000 மக்கள் பலியாகியுள்ளனர் .
தொடர்ந்து கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்க படுவதால் ,
இதன் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த மக்கள் மரண எண்ணிக்கை உலக மக்கள் மத்தியில்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷியா தாக்குதல் உக்கிரைன் ரயில் சேவைகள் பாதிப்பு
Posted in உலக செய்திகள்

ரஷியா தாக்குதல் உக்கிரைன் ரயில் சேவைகள் பாதிப்பு

ரஷியா தாக்குதல் உக்கிரைன் ரயில் சேவைகள் பாதிப்பு

உக்கிரைன் தலைநகர் கீவ் பகுதியில் இருந்து கேர்சன் பகுதிக்கு செல்லும் ரயில்வே சாலைகள் ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்த நிலையில் ,
ரயில்வே போக்குவரத்து பாதிக்க பட்டுள்ளது .

இதனால் மறு அறிவித்தல் வரை ரயில்வே சேவைகள் ,
தடை படும் என தெரிவிக்க பட்டுள்ளது.

ரஷியாவில் எரிவாயு வெடித்ததால் தரைமட்டமான வீடு பலர் மரணம்
Posted in உலக செய்திகள்

ரஷியாவில் எரிவாயு வெடித்ததால் தரைமட்டமான வீடு பலர் மரணம்

ரஷியாவில் எரிவாயு வெடித்ததால் தரைமட்டமான வீடு பலர் மரணம்

ரசியா Novosibirsk பகுதியில் வீடு ஒன்றுக்குள் காஸ் வெடித்து சிதறியதில் ,அந்த அடுக்குமாடி
குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த 14 மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

உக்கிரைன் மீதான ரசியாவின் ஆக்கிரமிப்பு போரின் பின்னர் ரசியாவுக்கு உள்ளே
இவ்விதமான வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் செல்கின்றமை குறிப்பிட தக்கது .

கனடா மேலாக பறந்த சீனா உளவு பலூன் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

கனடா மேலாக பறந்த சீனா உளவு பலூன் சுட்டு வீழ்த்தல்

கனடா மேலாக பறந்த சீனா உளவு பலூன் சுட்டு வீழ்த்தல்

வடக்கு கனடா அமெரிக்கா எல்லையோரத்தின் மேலாக பறந்து கொண்டிருந்த சீனாவின் உளவு விமானம் ஒன்றை கனடா போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளன .

கனடா அமெரிக்கா நாடுகளை கண்காணிக்கும் பணியில் ,
இந்த சீனாவின் உளவு செய்மதிகள் ஈடுபட்ட வண்ணம் இருந்தன .

நாற்பதாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த ,
சீனாவின் செய்மதி உளவு விமானம்
கனடா பிரதமரின் அவசர உத்தரவின் பணிப்பில் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

சீனாவின் இந்த அத்துமீறலுக்கு எதிராக,
அமெரிக்கா கனடா மேற்குலக நாடுகள் ஒன்றாக அணிதிரண்டுள்ளன .

அல் சபா தலைவருக்கு 10 மில்லியன் சன்மானம் அறிவித்த அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

சோமாலியாவில் 117 போராளிகள் சுட்டு கொலை

சோமாலியாவில் 117 போராளிகள் சுட்டு கொலை

சோமாலியாவில் விடுதலைக்காக போராடி வரும்,
அல் சபா போராளிகள் 117 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .

சோமாலியா அரச இரானுவத்தினருக்கும் அல் சபா போராளிகளுக்கும் இடையில் நீண்ட காலமாக உள் நாட்டு யுத்தம் இடம் பெற்று வருகிறது .

முடிவில்லாது தொடருமிந்த போரினால் ,
இரு தாப்புக்கும் இடையில் கடும் இழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

துருக்கி சிரியா நில நடுக்கம் 29 000 பேர் பலி

துருக்கி சிரியா நில நடுக்கம் 29 000 பேர் பலி

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 290000 பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன .
மேலும் உயிருடனும் பலர் மீட்க பட்ட வண்ணம் உள்ளனர் .

இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தினால் உலகே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

வெடித்த குண்டு 4 பேர் மரம் 22 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

வெடித்த குண்டு 4 பேர் மரணம் 22 வெடித்த குண்டு

வெடித்த குண்டு 4 பேர் மரணம் 22 வெடித்த குண்டு

பாகிஸ்தானின் அமைதியற்ற வடமேற்கு பிராந்தியத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தது நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர் .

மேலும் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள் உட்பட 22 பேர் காயமடைந்தனர் .

நாட்டின் வடக்கு வஜிரிஸ்தான் பழங்குடியினர் மாவட்டத்தில், வெடிகுண்டு நிரப்பப்பட்ட,
முச்சக்கர வண்டியில் சென்ற தற்கொலை குண்டுதாரி, பெட்ரோலிய நிறுவன ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய படையினரின் வாகனம் மீது மோதியாது .

இதன் பொழுது நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நிறுவனத்தின்
15 ஊழியர்கள் உட்பட 22 பேர் காயமடைந்தனர், ”என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

வீட்டுக்குள் மோதி வெடித்த விமானம் ரஷியாவில் நடந்த பயங்கரம்
Posted in உலக செய்திகள்

ரஷியா கடும் விமான தாக்குதல்

ரஷியா கடும் விமான தாக்குதல்

உக்கிரைன் தெற்கு டினிப்பீரோ பகுதியில் உள்ள மின்சார
மையங்களை இலக்கு வைத்து நடத்த பட்ட தற்கொலை ,
கரும்புலி விமான தாக்குதலில் ஐந்துக்கு மேற்பட்டதா மின்சார மையங்கள் முற்றாக அழிக்க பட்டுள்ளன .

12 தற்கொலை கரும்புலி விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தின .
இதில் ஐந்து சுட்டு வீழ்த்த பட்டது .

ஏனைய ஏழும் இலக்குகள் மீது வீழ்ந்து வெடித்தன
என உக்கிரைன் தெரிவித்துள்ளது .
பத்து லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் .

இன்று நடத்த பட்ட தாக்குதலில் மேலும் லட்சக்கணக்கான மக்கள் ,
மின்சாரத்தை இழந்து தவிக்கின்றனர் .

கடும் குளிர் நிலவி வரும் இவ்வேளை ,
ரசியா நடத்தி வரும் இவ்வாறான தாக்குதல்களினால் ,
மேலும் பலத்த இழப்பை உக்கிரைன் சந்தித்துள்ளது .

சீனாவின் மேலும் ஒரு பலூன் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

சீனாவின் மேலும் ஒரு பலூன் சுட்டு வீழ்த்தல்

சீனாவின் மேலும் ஒரு பலூன் சுட்டு வீழ்த்தல்

சீனா நாட்டுக்கு சொந்தமான உளவு செய்மதி பலூன் ஒன்று
அலெக்ஸ்சா கடல் பகுதி மேலாக பறந்து கொண்டிருந்த பொழுது ,
அமெரிக்காவினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

நாற்பது ஆயிரம் அடி உயரத்தில் ,
கார் ஒன்று நீளத்தை கொண்ட பலூன் பறந்து கொண்டிருந்தது .

இதனை அவதானித்த அமெரிக்கா அந்த பலூனை சுட்டு வீழ்த்தியுள்ளது .

அதிக விமான போக்குவரகு கொண்ட பகுதியில் இந்த பலூன் பறந்து
ஆபத்தை விளைவிக்க முனைந்ததினால் சுட்டு வீழ்த்த பட்டது என்கிறது அமெரிக்கா .

ஒரு வாரத்தில் சீனாவின் இரண்டாவது பலூனை அமெரிக்கா சுட்டு
வீழ்த்தியுள்ள சம்பவம் ,அமெரிக்கா
சீனாவுக்கு இடையில் மிக பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 4 நாட்களின் பின் உயிருடன் மீண்ட 6 வயது சிறுவன்
Posted in உலக செய்திகள்

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 4 நாட்களின் பின் உயிருடன் மீண்ட 6 வயது சிறுவன்

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 4 நாட்களின் பின் உயிருடன் மீண்ட 6 வயது சிறுவன்

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் சிக்கி ,
4 நாட்களின் பின் கட்டட இடி பாடுகளுக்குள் இருந்து மூவர் மீட்க பட்டனர் .
இவ்வாறு மீட்க பட்டவர்களில் ஆறு வயது சிறுவனும் ஒருவர் .

தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த நில நடுக்கத்தில்
சிக்கி இதுவரை 23 000 மக்கள் பலியாகியுள்ளனர் .

இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .