இஸ்ரேல் உளவு விமானம் சிரியாவால் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் உளவு விமானம் சிரியாவால் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் உளவு விமானம் சிரியாவால் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேலிய ஆள் இல்லா உளவு விமானம் ஒன்று சிரியா மேலாக
பறந்து சென்ற பொழுது காணமல் போனது .

காணமல் போன இந்த விமானம் சிரியா எல்லை பகுதியில் ,
வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக இஸ்ரேல்
தெரிவித்துள்ளது .

எனினும் சிரியா ஆதரவு போராளி குழுக்களோ ,
குறித்த விமானம் சுட்டு வீழ்த்த பட்டதாக அறிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் 16 உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் 16 உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் 16 உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் ரஷ்யா இராணுவத்தினருக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளது .இந்த மோதல்களில் ரஷ்ய இராணுவத்தினர் ,
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியை இலக்கு வைத்து தற்கொலை
விமானங்கள் தாக்குத்தல் நடத்தின.

விமானங்கள் அழிப்பு

இவ்வாறு தாக்குதல் நடத்திய 21 விமானங்களில் 16 சுட்டு வீழ்த்த பட்டுள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது .

மேலும் முன்னேறிய இராணுவத்தை வழிமறித்து, தாக்குதல்
நடத்த பட்டதில் ,ஐந்து டாங்கிகள் 920 ரஷ்ய வீரர்கள் பலியாகியுள்ளனர்
என உக்ரைன் தெரிவித்துள்ளது .

உக்கிர மோதல்

வழமைக்கு மாறாக ரஷ்யா கடும் வான்வழி, மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்திவருகிறது .
தொடர்ந்து உக்ரைன் முன்னரங்க பகுதிகளில் ,கடும் சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

வடகொரியா அதிரடி மீளவும் வடகொரியா ஏவுகணை சோதனை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

வடகொரியா அதிரடி மீளவும் வடகொரியா ஏவுகணை சோதனை

வடகொரியா அதிரடி மீளவும் வடகொரியா ஏவுகணை சோதனை

வடகொரியா இரண்டு நாட்கள் இடைவெளியில் மீளவும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது .


தென்கொரியா அமெரிக்கா இணைந்து இராணுவ போர் பயிற்சியில்
ஈடுபட்டு வரும் வேளையில் இரண்டு நாட்களின் பின்னர், மீளவும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தி ,அமெரிக்கா தென்கொரியா ஜப்பானை கொதிப்பில் உறைய வைத்துள்ளது . .

ஜப்பான் கிழக்கு கடல்

ஜப்பான் கிழக்கு கடல் பகுதியை இலக்கு வைத்து ,வடகொரியாவால் இந்த ஏவுகணை சோதனை தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

தொடர்ந்து ஜப்பான் கடலை இலக்கு வைத்து ,வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது .

வடகொரியா அதிரடி மீளவும் வடகொரியா ஏவுகணை சோதனை

குறும் தூர ஏவுகணை

இந்த ஏவுகணையானது குறும் தூரம் சென்று தாக்கும் ஏவுகணை என தெரிவிக்க படுகிறது .
,முழுமையான் ஏவுகணையின் பாய்ச்சல் விபரங்கள் வெளிவரவில்லை .


அமெரிக்காவுக்கு சவால்

முடிந்தால் எமது ஏவுகணையை சுட்டு வீழ்த்தி பாருங்கள் என அமெரிக்காவுக்கு சவால் விட்டு வடகொரியா இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது குறிப்பிட தக்கது

இதில் அழுத்தி காணொளி பார்க்க

சிரியா விமான தளம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

சிரியா விமான தளம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியா விமான தளம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியா அலெப்போ சர்வதேச விமானம் நிலையம் மீது ,
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது .

விமான நிலையம் தாக்குதல்

இந்த ஏவுகணை தாக்குதலில் ,குறித்த விமான நிலையத்தின்,
ஓடு பாதை கடுமையாக சேதமடைந்துள்ளன .

ஒரு மாத இடைவெளியில் இரண்டாவது தடவையாக,
இஸ்ரேல் இந்த அத்துமீறல் தாக்குதலை நடத்தியுள்ளது .

இஸ்ரேல் அத்துமீறல் தாக்குதல்

சர்வதேச விதிகளை மீறி மீளவும் ,மத்திய தரை கடல் பகுதியில் இருந்து ,
இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது .

இஸ்ரேலின் தொடர்ந்து இந்த அத்துமீறல் செயல்கள் ,
பதட்டத்தை அதிகரித்துள்ளது.

தோசை சுட்ட சீனா ரஸ்யா அதிபர்கள்
Posted in உலக செய்திகள்

தோசை சுட்ட சீனா ரஸ்யா அதிபர்கள்

தோசை சுட்ட சீனா ரஸ்யா அதிபர்கள்

ரஷ்யாவுக்கு பயணம் செய்திருந்த சீனா அதிபர் மாற்று ரஷ்ய ஜனாதிபதி ஆகியோர் தோசை சுட்டு சாப்பிட்ட கலக்கல் காட்சிகள் வெளியாகியுள்ளன .

தமிழர்கள் அதிகம் விரும்பி உண்ணும் தோசை
இவர்கள் சுட்டு அசத்தி உள்ளார்கள் .

இது மட்டுமா இருவரும் ,ஒரே கோட் போட்டு மேற்குலக நாடுகளை
கொதிப்பில் உறைய வைத்துளளர்கள் .

அதிர்ச்சியில் மேற்குலகம்

இருவரும் ஒரு ஆடையை போட்டு ,நாங்கள் ஆட்கள் இருவர் தான் ராசா ,
ஆனால் ஒரே புடவைக்குள் தான் இருக்கிறோம்
நம்மள ஒன்றும் பண்ண முடியாது என்கின்ற ,
இரயத்தந்திரத்தை அமெரிக்கா தலையில் குட்டி சொல்லி உள்ளார் புட்டீன் .

இதனால் தான் என்னவோ ,புட்டீனை சர்வதே நீதிமன்ற,
கூண்டில் ஏற்ற வேண்டும் என ,
அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள் கூக்குரல் இட்ட வண்ணம் உள்ளனர் .

உக்ரைனைன் 32 விமானங்கள் சுட்டு வீழ்த்திய ரஷ்யா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்ரைன் 32 விமானங்கள் சுட்டு வீழ்த்திய ரஷ்யா

உக்ரைனைன் 32 விமானங்கள் சுட்டு வீழ்த்திய ரஷ்யா

ரஷ்ய கடந்த 24 மணித்தியாலத்தில் நடந்த மோதல்களில்,
உக்ரைன் பணிகளுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளது .

விமான இழப்பு

31 உளவு மாற்றி தற்கொலை விமானங்கள் மற்றும் ,
எஸ் யு 25 ரக போர் விமானம்
என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ளது என அறிவித்துள்ளது .

இராணுவம் பலி

மேலும் 440 இராணுவத்தினர் , ஐந்து முனைகள் ஊடாக மேற்கொண்ட,
தாக்குதல்களில் பலியாகியுள்ளனர் .

பீரங்கிகள் ,ஏவுகணைகள் ,கவச வண்டிகள் ,பிக்கப் வாகனங்கள் என்பனவும்
அழிக்க பட்டுள்ளது என தெரிவித்துள்ளது .

இந்த மாதத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் ,கடந்த தினம் மட்டுமே பாரிய
விமானங்களை உக்ரைன் இழந்துள்ளது குறிப்பிட தக்கது .

ரஜனி வீட்டில் கொள்ளை சிக்கிய பெண்
Posted in உலக செய்திகள்

ரஜனி வீட்டில் கொள்ளை சிக்கிய பெண்

ரஜனி வீட்டில் கொள்ளை சிக்கிய பெண்

நடிகர் ரஜனிகாந் மக்களும் தனுஷ் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா
வீட்டில் 60பவுன் நகைகள் காணமல் போயுள்ளது .

நகைகள் காணமல்போனதையே அடுத்து காவல்துறையில்
முறைப்பாட்டுட் செய்தார் .,

அப்பொழுது அங்கு பணிபுரிந்த வேலைக்கார பெண் ஒருவர்,
நகைகளை திருடியுள்ளது அம்பலமானது .

95 லட்சத்திற்கு கடன் பெற்று நிலம் வாங்கிய வேலைக்கார பெண் ,
அதனை அடைக்க ஐஸ் வீட்டில்,நகைகள் திருடியது அம்பலமாகியுள்ளது .

மேற்படி விடயம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

No posts found.
உக்ரைனில் ரஷ்யா சரண் அடைய வேண்டும் உக்ரேன் திமிர் பேச்சு
Posted in உலக செய்திகள்

உக்ரைனில் ரஷ்யா சரண் அடைய வேண்டும் உக்ரேன் திமிர் பேச்சு

உக்ரைனில் ரஷ்யா சரண் அடைய வேண்டும் உக்ரேன் திமிர் பேச்சு

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .ரஷ்ய மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை காரணமாக உக்ரைனுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது .

சீனா ரஷ்யா பேச்சு

இவ்வேளை சீனா உக்ரைன் ரஷ்யாவுக்கு இடைக்குயில் நிலவும் யுத்தத்தை,
முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .

ரஷ்ய இராணுவம் சரண்

இதனை அடுத்து உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு
கவுன்சிலின் செயலாளரான Oleksii Danilov, சீனாவின் அமைதித் திட்டம்
என்று அழைக்கப்படுவதைச் செயல்படுத்த வேண்டும் என்றால் ,
ரஷ்யா ஒன்று சரணடைய வேண்டும் அல்லது உக்ரைனில்
இருந்து தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துளளார் .

இவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரைன் ஜெலன்சிக்கு பதிலாக புதியவரை நியமிக்க
புட்டீன் விரும்புகிறார் .

ஜெலன்ஸி பதவி விலகல் சாத்தியமா ..?

ஜெலன்சியை பதவி விலக்குதல் இது சாத்தியமா என்பதே கேள்வியா உள்ளது .
இதில் சீனாவின் சமரச முயற்சிகள் வெற்றி அளித்தால்
நோமல் பரிசை சீனா அதிபர் தட்டி செல்வார் எனலாம் .

போர் குற்றத்தில் புதின் கைதாவர் சரவதேச நீதிமன்றம் சூளுரை
Posted in உலக செய்திகள்

போர் குற்றத்தில் புதின் கைதாவர் சர்வதேச நீதிமன்றம் சூளுரை

போர் குற்றத்தில் புதின் கைதாவர் சரவதேச நீதிமன்றம் சூளுரை

போர் குற்றத்தில் ரஷ்ய ஜனாதிபதி ,புதின் கைதாவர் என சரவதேச நீதிமன்றம் சூளுரைத்துள்ளது .

போர் குற்றத்தில் புதின் கைது

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் கரீம் கான் திங்களன்று, 40க்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள் லண்டனில் சந்தித்ததால், உக்ரைனில் சாத்தியமான போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் இருந்தால் , ஐசிசி “நடவடிக்கை எடுக்கத் தயங்காது” என்று கூறினார்.

போர் குற்றத்தில் புதின் கைதாவர் சர்வதேச நீதிமன்றம் சூளுரை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அவரது குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் மரியா லவோவா-பெலோவா ஆகியோருக்கு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கைது வாரண்ட் பிறப்பித்ததைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

போர் குற்றத்தில் புதின் கைதாவர் சர்வதேச நீதிமன்றம் சூளுரை

பிப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து உக்ரேனிய குழந்தைகளை “சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக” அவர்கள் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆதாரம் சேர்க்கும் சர்வதே நீதி மன்றம்

தகுந்த ஆதாரங்கள் மற்றும் ,தொழில் நுப்பட்ட முறையான ஆதாரங்கள் கிடைக்க பெற்றால் ரஷ்ய ஜனாதிபதி புட்டீனை கைது செய்ய முடியும் என கான் சூளுரைத்துள்ளார் .

புதின் கைது எப்படி சாத்தியம்

முதலாவது சோவியத் வல்லரசின் தலைவர் ஒருவர் ,அமெரிக்காவின் பொம்மை நீதிமன்றமாக இயங்கி வரும் ,சர்வதேச நீதிமனறினால் கைது செய்ய முடியுமா ..?

இது சாத்தியமா ..? மூன்றாம் உலக போர் புட்டீன் கைது விவகாரத்துடன் ,
ஆரம்பமாகலாம் என்கின்ற பதட்டம் நிலவுகிறது .

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல் |இஸ்ரேல் பெரும் அழிவை சந்திக்கும் ஹிஸ்புல்லா மிரட்டல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல் |இஸ்ரேல் பெரும் அழிவை சந்திக்கும் ஹிஸ்புல்லா மிரட்டல்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல் |இஸ்ரேல் பெரும் அழிவை சந்திக்கும் ஹிஸ்புல்லா மிரட்டல்

இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கு இடையில் கடும் மோதல் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது ,இஸ்ரேல் பெரும் அழிவை சந்திக்க போகிறது என ஹிஸ்புல்லா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது .

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா மிரட்டல்

.சிரியாவில் இஸ்லாமிய ஜிஹாதின் அல்-குத்ஸ் படையணியின் மூத்த உறுப்பினர் ஒருவர்
படுகொலை செய்யப்பட்டதை லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

இவரது படுகொலைக்கு தகுந்த விலையை இஸ்ரேல் பெற்று கொள்ளும் என ,
ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது .

அத்துமீறும் இஸ்ரேல் வலிந்து தாக்குதல்

தமது நாட்டின் பாதுகாப்பை உறுதி படுத்த என கூறியவாறு ,
இஸ்ரேல் முக்கிய அரேபிய நாடுகளின் தலைவர்களை வலிந்து போட்டு தள்ளிய வண்ணம் உள்ளது .

இவ்வாறு இதன் நீட்சி ,நீடிக்கும் என்றால், இஸ்ரேல் மிக பெரும் விலையை
சந்திக்கும் என்கின்ற ஹிஸ்புல்லா கூற்று மெய்யாகி விடும் ,
நிலை தோன்றலாம் என எதிர் பார்க்க படுகிறது .

ரஸ்யாவில் சீனா அதிபர் உக்ரைன் போர் முடிவுக்கு வருமா ..?
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஸ்யாவில் சீனா அதிபர் உக்ரைன் போர் முடிவுக்கு வருமா ..?

ரஸ்யாவில் சீனா அதிபர் உக்ரைன் போர் முடிவுக்கு வருமா ..?

ரசியாவுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டு, சீனா அதிபர் பயணம் செய்துள்ளார் .
ரஸ்யாவுக்கு சென்ற இவர் புட்டீனை சந்தித்து பேச்சில் ஈடுபடவுள்ளார்

இந்த நேரடி பேச்சுக்களின் பொழுது ,ரஷ்ய உக்கிரைன் போருக்கு தீர்வை எழுதும் நோக்குடன் ,சீனா செயல் படும் என எதிர் பார்க்க படுகிறது .

சீனா அதிபர் ரஷ்யா பயணமானது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ,உக்ரைன் ரஷ்ய போர் முடிவுக்கு வரும் என்கின்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது .

சவூதி ஈரான் நேரடி பேச்சு பதட்டத்தில் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

சவூதி ஈரான் நேரடி பேச்சு பதட்டத்தில் அமெரிக்கா

சவூதி ஈரான் நேரடி பேச்சு பதட்டத்தில் அமெரிக்கா

சவுதி மன்னர் ஈரான் அதிபரை சவுதிக்கு வருமாறு ,
அழைப்பு விடுத்துள்ளார் .

எதிரிகளாக மோதி கொண்ட ஈரான் சவூதி, நேரடியாக பேச்சில் ஈடுபட்டால் ,
அது அமெரிக்கா இஸ்ரேலுக்கு ,மிக பெரும் ஆபத்தாக மாறி விடும் ,என எதிர் பார்க்க படுகிறது .

இந்த இருவர் சந்திப்புக்கு முன்னர், ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா வலிந்து ,
தாக்குதல்களை மேற்கொள்ள கூடும் என எதிர் பார்க்க பாடுவதால் ,பதட்டம் ஏற்பட்டுள்ளது .

அமெரிக்கா ரஷ்யா விமானங்கள் வானில் மோதி சேதம்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா உக்கிரன் கடும் மோதல்

ரஷ்யா உக்கிரன் கடும் மோதல்

உக்கிரைன் கிழக்கு முன்னரங்க பக்கமூட் இறுதி நுழைவாயிலை
முற்றாக கைப்பற்றும் தாக்குதல்களை ரஷ்ய மூர்கத்தனமாக
மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

ஆறு முனைகள் ஊடக ஊடறுப்பு தாக்குதலை மேற்கொண்டு வருகிறது .
ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக தாம் வீரம் செறிந்த தாக்குதல்களை
நடத்திய வண்ணம் உள்ளதாக உக்கிரைன் அறிவித்துள்ளது .

கேர்சன் கீவ் உள்ளிட்ட பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்ய படைகள் ஏவுகணைகள் ,வான்வழி மற்றும் தற்கொலை விமான தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .
தொடந்து உக்கிர சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

பல் ஆயிரம் அப்படிகளை இழந்த நிலையிலும் ,ரஷ்ய பலத முன்னேற்ற நகர்வை மேற்கொண்ட ஆவணம் உள்ளது என உக்கிரைன் தெரிவித்துள்ளது .

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா தென்கொரியா மீது தாக்குதல் நடத்த புதிய படை

அமெரிக்கா தென்கொரியா மீது தாக்குதல் நடத்த புதிய படை

வடகொரியா மீது தாக்குதல் நடத்தும் முகமாக ,
அமெரிக்கா ,தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .

அதனால் தமது படை விரிவாக்கத்தில் வடகொரியா களம் குதித்துள்ளது .
தற்போது எட்டு லட்சம் தொண்டர் படைகள் தயார் நிலையில் உள்ளனர் .
இவர்களில் அதிகமானவர்கள் இளையவர்கள் .

அமெரிக்கா தென்கொரியா வலிந்து தாக்குதலை நடத்தினால் .
இந்த புதிய படை பிரிவு களத்தில் இறக்க படும் என
வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது .

வடகொரியாவின் இந்த அறிவிப்பால் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது .

அமெரிக்கா ராடார்களை தாக்கி அழித்த ரஷ்யா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அந்த ஆயுதத்தை நாங்கள் பாவிக்க வில்லை – மிரட்டும் ரஷ்யா

அந்த ஆயுதத்தை நாங்கள் பாவிக்க வில்லை – மிரட்டும் ரஷ்யா

உக்கிரைன் இத்தன போரில் இதுவரை நாங்கள் hypersonic ஆயுதங்களை பயனப்டுத்தவில்லை அதனை உக்கிரைன் பாவிக்க அனுமதித்தால் ,
அதனை பயன் படுத்துவோம் என்கின்ற மிரடடல் தொனியில்
புட்டீன் தெரிவரிவித்துள்ளார் .

புட்டீன் மீதான கைது நடவடிக்கையை அடுத்து உக்ரைன் மறியபோல் பகுதிக்கு வருகை தந்து சென்றதன் பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .

உக்ரைன் மீது மிக விரைவில் புதிய ஆயுதங்களை கொண்டு ரஷ்ய தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது என்கின்ற எச்சரிக்காயாக புட்டீன் இந்த பேச்சு அமைந்துள்ளது. 

ரசியா ஜனாதிபதி புட்டீன் எட்டு கிலோ எடை குறைந்தார்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா விமானம் வீழ்த்தலுக்கு பழிவாங்கிய அமெரிக்கா

அமெரிக்கா விமானம் வீழ்த்தலுக்கு பழிவாங்கிய அமெரிக்கா

அமெரிக்கா இராணுவத்தின் அதி விலை உயர்ந்த உளவு
விமானத்தின் மீதி எரிபொருளை ஊற்றி கருங்கடல் பகுதியில் ரஷ்ய வீழ்த்தியது .

இந்த விமானம் வீழ்ந்த 74 மணித்தியாலத்திற்குள் ,புட்டீன் போர் குற்றவாளி என அறிவித்து
சர்வதேச நீதிமன்றின் பிடிவிறாந்து கைது பறந்தது .

சர்வதேச நீதிமன்று அமெரிக்காவின் ஒரு பொம்மை என்பதை
புட்டீன் கைது அறிவித்தல் விடயங்கள் எடுத்து கடடுவதாக சர்வதேச ,
முக்கிய ஊடகங்கள் ,அமெரிக்கா எதிர் மறை ஊடகங்கள் கருத்துக்களை ,
வெளியிட்டு வருகின்றன .

எம்மை அடக்க நினைத்தால் அல்லது எமக்கு எதிராக யாரவது எழுந்து வந்தால் ,
இவ்விதம் அடக்க படுவீர்கள் என்பதை அமெரிக்கா வல்லாதிக்கம் உரத்து தெரிவித்துள்ளது .

புட்டீனுக்கு பறந்த கைது பிடிவிறாந்து என ,வடகொரியா ,
ஈரான் ,போன்ற நாடுகளுக்கு நேரடி மிரட்டிடை விடுப்பதாக ,
இந்த விடயம் உள்ளதை அவதானிக்க முடிகிறது .

பிரிட்டனில் இருந்து ருவண்டவனுக்கு அகதிகளை அனுப்ப பறந்த அமைச்சர்
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் இருந்து ருவண்டவனுக்கு அகதிகளை அனுப்ப பறந்த அமைச்சர்

பிரிட்டனில் இருந்து ருவண்டவனுக்கு அகதிகளை அனுப்ப பறந்த அமைச்சர்

பிரிட்டனில் இருந்து ருவண்டாவுக்கு அகதிகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ள
பிரிட்டன் குடிவரவு குடியகல்வு அமைச்சர் Suella Braverman ருவாண்டா பயணித்துள்ளார் .

ருவாண்டா சென்ற அவர் அங்கு அந்த நாட்டின் அதிபர் மற்றும் முக்கிய அமைச்சர்களை சந்தித்து பேசவுள்ளார் .
பல மில்லியன் பவுண்டுகள் டீலில் இந்த அகதிகள் ,அனுப்பும் திட்டம் நகர்த்த படவுள்ளது .

கடல் வழியாக பிரிட்டனுக்குள் , அத்துமீறி சட்டவிரோதமாக நுழையும் அகதிகளை ,திருப்பி அனுப்பிட பிரிட்டன் ,ஆளும் சுனெக் ஆட்சி கடும் முயற்சிகளைமேற்கொண்ட வண்ணம் உள்ளது .

பிரிட்டனில் இருந்து ருவண்டவனுக்கு அகதிகளை அனுப்ப பறந்த அமைச்சர்

இந்த விடயத்தை மேற்கொள்ளும் , இருவரும் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் ,அவர்களின் கடும் போக்கு தனம் எனபடுகிறது ,

மேலும் முன்னெப்போதும் பிரிட்டன் ,
பூர்வீக குடிகள் இவ்வாறான கடும் நடவடிக்கையை மேற்கொண்டதில்லை
,என்பது இங்கே குறிப்பிட தக்கது .

வந்தேறிகளினால் தான் இவ்விதமான அட்டூழியம் இடம்பெறுவதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர் .

போரை முடிவுக்கு கொண்டு வருவேன் புட்டீன் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

புட்டீன் கைது அறிவிப்பு பதட்டத்தில் இலங்கை

புட்டீன் கைது அறிவிப்பு பதட்டத்தில் இலங்கை

ரஷ்ய ஜனாதிபதி புட்டீன் போர்குற்றத்தில் ஈடுபட்டார் என குற்றம் சுமத்தி கண்ட இடத்தில் அவரை கைது செய்திட சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

13 மாதங்களில் ரஷ்ய ஜனாதிபதியை போர் குற்றவாளி என அறிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் ,இஸ்ரேல் நடத்திய வரும் பலஸ்தீன இனப்படுகொலை மற்றும் இலங்கையில் நடந்தேறிய ராஜபக்ச குடும்பத்தின் தமிழ்

இனப்படுகொலை தொடர்பில் விசரனை நடத்தி
கைது செய்ய வேண்டும் என்கின்ற தமிழர்கள் குரல் எழுந்து வெடிக்க ஆரம்பித்துள்ளது .

புட்டீன் கைது அறிவிப்பு பதட்டத்தில் இலங்கை

இதனை அடுத்து மகிந்த ராஜபக்ச ,கோட்டாபய சவதேந்திர சில்வா ,பொன்சேகா ,கருணா ,கேபி ,மைத்திரி ,உள்ளிட்ட 58 இராணுவ தளபதிகள் கைது செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது .

கனடாவில் மகிந்தா ,கோட்டபாய மற்றும் இரண்டு இராணுவ தளபதிகளிற்கு
தடை விதிக்க பட்டுள்ள நிலையில் ,இலங்கையின் பக்கம்
போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்க படலம் என எதிர் பார்க்கலாம் .

ரணிலை ஆட்டி வந்த ராஜபக்ஸ குடும்பம் இனி அமத்தி
வாசிக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளனர் .
புட்டீன் கைது அறிவிப்பு தமிழ் இன படு கொலையாளிகளை அலறவைத்துள்ளது .

வரும் நாட்களில் இலங்கை ,இந்தியா ,
உலகம் தளுவிய நிலையில் ராஜபக்ச போர்க்குற்றம்,
பேசு பொருளாக மாற்றம் பெரும் என அடித்து கூறலாம் .

சீனா சந்தையில் நாய்களில் இருந்து பரவிய வைரஸ்
Posted in உலக செய்திகள்

சீனா சந்தையில் நாய்களில் இருந்து பரவிய வைரஸ்

சீனா சந்தையில் நாய்களில் இருந்து பரவிய வைரஸ்

சீனாவின் வுஹானில் உள்ள சந்தையில் விற்பனைக்கு வைக்க பட்ட ,
ரக்கூன் நாய்களின் கொரோனா வைரஸை இணைக்கும் ,முக்கியமான மரபணு தரவுகள் கண்டு பிடிக்க பிடிக்க பட்டுள்ளதாக ,வைரஸ் நிபுணர்களின் சர்வதேச குழு அறிவித்ததுளது .

சீனானத்தவர்கள் நாய்களை விரும்பி உண்கின்றனர் ,அவ்வாறான நாய்களில் இருந்து இந்த கொடிய நோய் கிருமி பரவியுள்ளது .

சீனா சந்தையில் நாய்களில் இருந்து பரவிய வைரஸ்

கோவிட்-19 இன் முதல் மனித நோய் தாக்குதல்கள் ,
ரக்கூன் நாய் டிஎன்ஏ வைரஸுடன் வந்ததை காட்டுகின்றன,.

இந்த வைரஸ் ஆய்வகத்திலிருந்து தோன்றியதல்ல என்ற கோட்பாட்டிற்கு,
ஆதாரங்களைச் சேர்க்கிறது என்று சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.

2019 இன் பிற்பகுதியில் வுஹானில் உள்ள மற்ற இடங்களுக்கும் பின்னர்
உலகின் பிற பகுதிகளுக்கும் SARS-CoV-2 வைரஸ் வேகமாக பரவியதன் மூலம்,
பல லட்சம் மக்கள் கொரனோ நோயிற்கு பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது .

போலந்து ஏவுகணைகளை அள்ளி விற்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

போலந்து ஏவுகணைகளை அள்ளி விற்கும் அமெரிக்கா

போலந்து ஏவுகணைகளை அள்ளி விற்கும் அமெரிக்கா

அமெரிக்கா திடிரென போலந்து நாட்டுக்கு 800 கலிபர் ஏவுகணைகளை வழங்குகிறது .


ரஷ்ய அமெரிக்காவுக்கு டையில் நேரடி விமான மோதல் இடம்பெற்ற
48 மணித்தியாலத்தில் இந்த ஆயுத விற்பனையை அமெரிக்கா அறிவித்துள்ளது .

இந்த கலிபர் ஏவுகணைகள் விமானம் ,மற்றும் உலங்கு வானூர்திகள் மூலம் எடுத்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது .

அவ்வாறான கலிபர் ஏவுகணைகள் முதல் தொகுதியாக ,
போலந்து நாட்டுக்கு வழங்க அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது

சில வாரங்களில் இந்த ஏவுகணைகள் போலந்தை சென்றடைய உள்ளன .

உக்கிரைன் போர்க்களத்தை மையப் படுத்திய அமெரிக்கா ,
அதனது ஆயுதங்களை விற்று பல மில்லியன்
டொலர்களை சம்பாதித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

forex trading for beginners in tamil||vanni forex|பங்கு சந்தை