ரஜனி வீட்டில் கொள்ளை சிக்கிய பெண்
Posted in உலக செய்திகள்

ரஜனி வீட்டில் கொள்ளை சிக்கிய பெண்

ரஜனி வீட்டில் கொள்ளை சிக்கிய பெண்

நடிகர் ரஜனிகாந் மக்களும் தனுஷ் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா
வீட்டில் 60பவுன் நகைகள் காணமல் போயுள்ளது .

நகைகள் காணமல்போனதையே அடுத்து காவல்துறையில்
முறைப்பாட்டுட் செய்தார் .,

அப்பொழுது அங்கு பணிபுரிந்த வேலைக்கார பெண் ஒருவர்,
நகைகளை திருடியுள்ளது அம்பலமானது .

95 லட்சத்திற்கு கடன் பெற்று நிலம் வாங்கிய வேலைக்கார பெண் ,
அதனை அடைக்க ஐஸ் வீட்டில்,நகைகள் திருடியது அம்பலமாகியுள்ளது .

மேற்படி விடயம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

No posts found.