Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
வெள்ளத்தில் மிதக்கும் சோமாலியா 14 பேர் பலி
வெள்ளத்தில் மிதக்கும் சோமாலியா 14 பேர் பலி
வெள்ளத்தில் மிதக்கும் சோமாலியா 14 பேர் பலியாகியுள்ளனர் ,வீடுகளுக்குள் வெள்ள நீர் நுழைந்ததினால் ,பல நூறு வீடுகள் சேதமடைந்துள்ளன .
உடைமைகள் என்பன வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டுள்ளன .
பாதிக்க பட்ட பகுதிகளில் மந்த கதியில் மீட்பு பணிகள் இடம்பெற்று
வருவதால் மக்கள் ,சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
ஆதாம் அதானிக்கும் மோடிக்கு உள்ள உறவு என்ன ராகுல் கேள்வி
ஆதாம் அதானிக்கும் மோடிக்கு உள்ள உறவு என்ன ராகுல் கேள்வி
ஆதாம் அதானிக்கும் மோடிக்கு உள்ள உறவு என்ன என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் .,சிறையை எண்ணி நான் அஞ்ச வில்லை ,
ஆனால் காந்தி உங்களை தண்டிப்பார் என ராகுல் சூளுரைத்துள்ளார் .
ஆதாம் அதனை தொடர்பாக ராகுல் கேள்வி எழுப்பியதற்கு பதிலடியாகவே ,ராகுல் சிறைக்கு அனுப்ப பட்டுள்ளார் .
முள்ளி வாய்களில் தமிழர்களை கொன்ற பாவம் இப்பொழுது ராஜீவ் காந்தி
குடும்பத்தை துரத்துவதை இந்த செயல்கள் காண்பிக்கின்றன .,
ராஜபாக்ஸ குடும்பம் மக்களினால் துரதியடிக்க பட்ட நிலையில் ,தற்போது
ராஜீவ் சோனியா குடும்பம் கண்ணீரில் தவிக்கிறது .
மக்களின் சாபங்களும் ,அழுகுரல்களும் ஒருபோதும் யாரையும் விடுவதில்லை
என்பதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .,
அமெரிக்கா புயல் 23 பேர் மரணம்
அமெரிக்கா புயல் 23 பேர் மரணம்
அமெரிக்கா புயல் கோர தாண்டவத்தில் சிக்க 23 பேர் மரணம்,மேலும் பல டசின் மக்கள் காயமடைந்துள்ளனர் .
வீடுகள் ,வாகனங்கள் ,என்பன உடைந்து நாசமாகியுள்ளது .
இந்த புயலின் கோர தாண்டவம் நூறு மைல்கள் வரை பரந்து விரிந்து ,
காணப்படுவதாக, சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன .
பாதிக்க பட பகுதிகளில் ,மீட்பு பணிகள் மற்றும் ,
உதவும் பணிகள் என்பன ஆரம்பிக்க பட்டுள்ளன .
வீடுகளை ,உடமைகளை இழந்து மக்கள் சொல்லென்னா ,
துயரில் சிக்கி தவித்து வருகின்றனர் .
ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு
ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு
ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் சமபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .
ஜெர்மன் தலைநகர் பெர்லின் பகுதியில் மர்ம
நபர் நடத்திய திடீர் கத்தி வெட்டு மற்றும், கைக்குண்டு தாக்குதலில்
மூவர் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என ,காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இந்த கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்ட நபர் ,
கைது செய்ய பட்டுள்ளார் .இந்த தாக்குதலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
முடங்கிய உக்ரைன் மழை போல வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்
முடங்கிய உக்ரைன் மழை போல வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்
முடங்கிய உக்ரைன் முக்கிய பிராந்தியம் ,
மழை போல ரஷ்ய இராணுவத்தினர்,
கேர்சன் பகுதியை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தினர் .
கேர்சன் பகுதி மீது 67 தடவைகள் தாக்குதல் நடத்தியுள்ளது ,
இதன் பொழுது 301 எறிகணைகளை மழை
போல ஏவி தள்ளியது .
முடங்கிய உக்ரைன் மழை போல வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்
இந்த குண்டு தாக்குதல்களில் மக்கள் வாழ்விடங்கள் ,
மற்றும் பொது இடங்கள் ,இராணுவ நிலைகள் என்பன பலத்த சேதமடைந்துள்ளன .
குறித்த தாக்குதலில் இருவர் பலியாகியும் ,ஏழுபேர் காயமடைந்துள்ளனர் .
கேர்சன் பகுதியை விட்டு ரஷ்ய படைகள் ,
பின்வாங்கிய பின்னர் இடம்பெற்ற ,மிக பெரும் தாக்குதலாக இந்த ஆண்டு பதிவாகியுள்ளது .
ஏவுகணை மழைக்குள் உக்ரைன் video
ஏவுகணை மழைக்குள் உக்ரைன் video
ஏவுகணை மழைக்குள் உக்ரைன் கடந்த தினம் சிக்கியது .
உக்ரைன் கேர்சன் டொன்ஸ்டெக் பகுதிகளை ,குறிவைத்து மழை போல ஏவுகணை தாக்குதல்களை ,ரஷ்யா இராணுவம் நடத்தியுள்ளது .
ரஷ்யா நடத்திய எறிகணை தாக்குதலில், பல மக்கள் காயமடைந்துள்ளதுடன் ,
வீடுகள், பொது இடங்கள் ,இடிந்து அழிந்துள்ளது .
சிரியாவில் சிதறிய அமெரிக்கா – கொதித்தார் அமெரிக்கா ஜனாதிபதி
சிரியாவில் சிதறிய அமெரிக்கா – கொதித்தார் அமெரிக்கா ஜனாதிபதி
சிரியாவில் சிதறிய அமெரிக்கா இராணுவ வாகன தொடரணி ,இழப்பினை கண்டு கொதித்தார் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் .
ஈரானிய போராளி குழுக்கள் தாக்குதல்
ஈரானிய ஆதரவு போராளி குழுக்கள் சிரியாவில் உள்ள அமெரிக்கா ,
இராணுவத்தை இலக்கு வைத்து ,இரண்டாவது நாளில் நடத்திய
மிக பெரும் தாக்குதலாக இது அமைந்துள்ளது .
ஈரான் தயாரிப்பு ஏவுகணைகளை கொண்டு ,
அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஈரானுக்கு அமெரிக்கா ஏச்சரிக்கை
தமது இராணுவம் மீதான தாக்குதலுக்கு,
பதிலடி தரப்படும் எனவும் ,ஈரான் மீது மோதல் போக்கை நாங்கள் கடைபிடிக்க விரும்பவில்லை .
ஆனால் எமது மக்களை காப்பாற்ற வேண்டிய தேவை எமக்கு உள்ளது
என, ஜோ பைடன் தெரிவித்துள்ளார் .
எண்ணெய் கடத்தலில் அமெரிக்கா
சிரியாவில் இருந்து எண்ணெய் கடத்தலில் அமெரிக்கா ஈடுபட்ட வண்ணம் உள்ளது என ,சிரியா ஈரான், தெரிவித்து வருகின்றன .
,அவ்வாறான எண்ணெய் கடத்தி சென்ற வாகன தொடரணியே,
ஈரான் போராளி குழுக்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிட தக்கது .
ரஷ்யாவை தாக்க தயாராகும் பல்லாயிரம் விமானங்கள் |இலங்கை செய்திகள் |உலக செய்திகள்
ரஷ்யாவை தாக்க தயாராகும் பல்லாயிரம் விமானங்கள் |இலங்கை செய்திகள் |உலக செய்திகள்
ரஷ்யாவை தாக்க தயாராகும் உக்ரைன் இராணுவத்தின்
பல்லாயிரம் விமானங்கள்.
உக்ரைன் ,இஸ்ரேல்,அமெரிக்கா ,கூட்டு பங்களிப்பில் ,இந்த தாக்குதல்
விமானங்கள் தயாரிக்க படுகின்றன .
இவர்களின் கூட்டு தாக்குதலில் இருந்து ,புடின் படைகள் தப்புமா .
பிரிட்டனில் குளிரில் தவித்த வீடற்றவர் காப்பாற்றிய பெண்
பிரிட்டனில் குளிரில் தவித்த வீடற்றவர் காப்பாற்றிய பெண்
பிரிட்டனில் குளிரில் தவித்த வீடற்றவர் 24 வயது வாலிபர் ஒருவரை
பெண்மணி ஒருவர் காப்பாற்றிய சம்பவம் வைரலாகிய வண்ணம் உள்ளது .
காட்டுக்குள் வசித்த வீடற்ற வாலிபன்
ஆளை கொல்லும் குளிருக்குள் ,காட்டுக்குள் கூடாரம் ஒன்றுக்குள் ,
காய்ச்சலுடன் தவித்த வாலிபனை
கடவுள் போல சென்று பெண் ஒருவர் காப்பாற்றியுள்ளார் .
வேலையை இழந்ததினால் வீட்டை விட்டு வெளியேறியதாக
அந்த வாலிபன் தெரிவித்தார் .
பிரிட்டனில் குளிரில் தவித்த வீடற்றவர் காப்பாற்றிய பெண்
இந்த காட்டுக்குள் தனிமையில் வசித்த பொழுது ,அதிக பயமாக இருந்தது
எனவும் , தான் இந்த காட்டுப்புற பகுதிக்குள் வாழ்ந்த துன்பியல் வாழ்வை ,
பிரிட்டன் ஊடகம் ஒன்று வெளி கொண்டு வந்துள்ளது .
வெளிநாட்டு குளிரை புரிந்த கொள்ளாத இலங்கையர்கள்
இலங்கை குளிரை பிரிட்டன் பனிக்கட்டி குளிருடன் ஒப்பிடும் தமிழர்களே ,கனடா ஜெர்மன் ,பிரிட்டன் குளிர் நிலையை உணர்ந்து கொண்டால் ,ஆபத்தான கடல் வழியாக காட் சட்டையுடன் கப்பலில் பயணம் செய்திட முனைய மாட்டீர்கள் .
அகதிகள் படகு கவிழ்ந்தது துயராகும் அகதிகள்
அகதிகள் படகு கவிழ்ந்தது துயராகும் அகதிகள்
அகதிகள் படகு கவிழ்ந்ததில் அதில் ,
பயணம் புரிந்த 33 அகதிகள் மரணமான துயராகும்
செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஆபத்தான கடல்வழி பயணம்
ஆபத்தான கடல்வழியாக மீன்பிடி படகுகள் மற்றும் இயந்திர இழுவை படகுகள் மூலம் பயணிக்கின்றனர் .
அதிகளவான அகதிகள் படகுகளில் ஏற்ற பட்டு பயணம்
செய்வதால் ,கடலில் மூழ்கி இவ்வாறு சட்டவிரோத குடியேற்ற வாசிகள்
பலியாகி வருகின்றனர் .
கடலில் பலியான பல்லாயிரம் அகதிகள்
கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ,59 அகதிகள் படகுகள் மடக்கி பட்டது .அதில் 3000க்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டனர் .
இத்தாலிக்கு நுழையுமநோக்குடன் இவ்ரகள் துனிசியா கடல் வழியை பயன்
படுத்தி வருவதாக துனியா நாடு அறிவித்துள்ளது .
அகதிகள் படகு கவிழ்ந்தது துயராகும் அகதிகள்
இந்த ஆபத்தான கடல்வழி பயணத்தால் , இதுவரை இருபத்தி நான்கு ஆயிரத்திற்கு மேல் பலியாகியுள்ள செய்திகள் , ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி நிற்கிறது .
கடலோடு காணாமல் போன உயிர்கள்
கனவுகளுடன் பயணித்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் வாழ்வில் ,வலிகள் சூழ்ந்து கடலோடு காணாமல் போன நிலையில் ,பலநூறு குடும்பங்கள் கண்ணீரோடு வாழ்கின்றனர் ,
இலங்கை தமிழர்களும் இவ்வாறு அடக்கம் பெறுகின்றனர் என்பது குறிப்பிட தக்கது .
சீனாவின் புதிய ஆயுதம் பதட்டத்தில் உலகம்|உலக செய்திகள்
சீனாவின் புதிய ஆயுதம் பதட்டத்தில் உலகம்|உலக செய்திகள்
உலக செய்திகள் | சீனா தனது சர்ச்சைக்குரிய தீவு பகுதியில் புதிய வகை ஆயுதங்களை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது .
சீனாவின் புதிய ஆயுதம்
ஆழ கடலுக்குள்ளும் கப்பல்கள் இன்றி ,பயணிக்கும் வல்லமை பொருந்திய ,டாங்கிகள் வடிவமைக்க பட்டுளள்து .
இவை கடலுக்குள்ளும் பயணிக்கும் திறன் கொண்ட வகையில் ,வடிவமைக்க பட்டுள்ளது .
இவ்வகையான யுத்த டாங்கிகள் ,சர்ச்சைக்குரிய தீவு பகுதிக்கு அருகில்
சீனா சோதனை நடத்தியுள்ளது .
சீனா ஆயுத பயன் பாடு
இவை கப்பல்கள் ,விமானங்கள் மூலம் எடுத்து சென்று
,கடலில் இறக்கி விட்டதால் கூட ,நீந்தி
சென்று இலக்குகளை குறிவைத்து தாக்கும் திறன்கொண்டுள்ளது .
சீனா வின் இராணுவ பொறியியல் பிரிவின் ,
அபரா சாதனைகளில் ஒன்றாக,
இந்த புதிய வகை நீரூந்து டாங்கிகள் பயன் பாடு காண படுகின்றன .
திடீர் தாக்குதல் பலநூறு இராணுவம் பலி |உலக செய்திகள் |இலங்கை செய்திகள் |முக்கிய செய்திகள் |ETHIRINEWS
திடீர் தாக்குதல் பலநூறு இராணுவம் பலி |உலக செய்திகள் |இலங்கை செய்திகள் |முக்கிய செய்திகள் |ETHIRINEWS
உக்ரைன் முன்னரங்க பகுதியில் ரஷ்ய இராணுவம் மேற்கொண்ட
பாரிய படை நகர்வு முறியடிப்பு .
உக்ரைனின் நடத்திய தாக்குதலில் பலநூறு இராணுவம் பலி .
சீனா கடலில் தரை இறக்கிய புதிய ஆயுதம் ,தரை கடல் வழியில் அபார தாக்குதல் .பதட்டத்தில் உலகம் .
ராகுலுக்கு ஆப்பு தேர்தலில் போட்டியிட முடியாது
ராகுலுக்கு ஆப்பு தேர்தலில் போட்டியிட முடியாது
இந்தியா செய்திகள் |எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது இந்திய பிரதமர் நரேந்தி மோடியின் பெயரை பயன்படுத்தி பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அவருக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் நேற்று 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது.
இதையடுத்தே அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனை காலமான 2 வருடம் மற்றும் அதற்குப்பின்னரான 6 ஆண்டுகள் என 8 வருடங்களுக்கு அவருக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் குறிப்பிடப்படுகின்றது
புடின் கைது செய்யப்பட்டால் அந்த நாடு அணுகுண்டால் அழியும் ரசியா மிரட்டல்
புடின் கைது செய்யப்பட்டால் அந்த நாடு அணுகுண்டால் அழியும் ரசியா மிரட்டல்
புடின் கைது செய்யப்பட்டால் ,கைது செய்யப்படும்
அந்த நாடு மீது அணுகுண்டு வீசி அழிப்போம் என ரஷ்யா முன்னாள்
ஜனாதிபதி சூளுரைத்துள்ளார் .
இவரது இந்த கருத்து நேட்டோ கூட்டு நாடுகள் மத்தியில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்கா கப்பலை மூழ்கடிப்போம் சீனா மிரட்டல்
அமெரிக்கா கப்பலை மூழ்கடிப்போம் சீனா மிரட்டல்
அமெரிக்கா ஏவுகணை கப்பல்கள் தென் சீனா கடல்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தன .
அனுமதியின்றி மேலும் தென் சீனா கடல் பகுதிக்குள் நுழைந்தால் ,அமெரிக்கா
கப்பல்களை மூழ்கடிப்போம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது
சீனாவின் இந்த மிரட்டல் மிக கடும்தொனியில் அறிவிக்க பட்டுள்ளது .
சர்வதேச கடல் எல்லை அருகே தென் சீனா கடல் பகுதியில்,
பிரமாண்ட செயற்கை துறைமுகம் ஒன்றை சீனா அமைத்து வருகிறது .
அவ்வாறு அந்த கடற்படை தளம் அமைக்க பட்டு விட்டால் ,அது சர்வதேச கடல்வழிபோக்குவரத்திற்கும் ஆபத்து என்பதால் அந்த கடற்படை தளத்திற்கு ,
அச்சுறுத்தல் விடுக்கும் நோக்குடன் அமெரிக்கா கூட்டு நாடுகள் ,
கடற்படை அத்துமீறலில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது .
தொடர்ந்து சீனா அமெரிக்காவுக்கு இடையில் முறுகல் ,
உச்சம் பெற்று செல்லும் வேளையில் ,நேரடி தாக்குதல்
இடம்பெற்றலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இந்தியாவுக்கு ஆயுதம் வழங்காது ஏமாற்றிய ரஷ்யா
இந்தியாவுக்கு ஆயுதம் வழங்காது ஏமாற்றிய ரஷ்யா
இந்தியாவுக்கு இந்த வருடம் முக்கிய ஆயுதங்களை வழங்கிட ரஷ்யா
இணக்கம் தெரிவித்து இருந்தது .
ஆனால் அதனை உரிய கால அட்டவணையில் ,
ரஷ்யாவினால் வழங்க முடியவில்லை
என இந்தியா தெரிவித்துள்ளது .
உக்கிரைனில் இடம்பெற்று வரும் போர் காரணமாக ,
ஆயுத தாயுரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் ஆயுதங்கள் ,உக்ரைன்
களமுனைக்கு நகர்த்த படுவதால் ,
ரஸ்யாவுக்கு ஆயுதங்களை வாழுங்க முடியவில்லை என்கிறது
இந்தியா .
ரஸ்யாவின் இந்த செயல் இந்தியாவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
27500 ஏவுகணைகள் வீச்சு குண்டுகளினால் அதிரும் உக்ரைன்
27500 ஏவுகணைகள் வீச்சு குண்டுகளினால் அதிரும் உக்ரைன்
குண்டுகளினால் அதிரும் உக்ரைன் ,உக்ரேன் ,முக்கிய பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் ,ரஷ்யா இராணுவம் ஈடுபட்டுள்ளது .
முன்னேறி வரும் ரஷ்யா இராணுவத்த்தை தடுத்து நிறுத்திட ,
நாள் ஒன்றுக்கு 7500 ஏவுகணைகளை வீசிய வண்ணம் ,
போரை உக்ரைன் நடத்திய வண்ணம் உள்ளது .
குண்டுகளில முன்னரங்க நிலைகள் அதிர்கிறது.
ரஷ்ய உக்ரைன் படைகள் கடும் மோதல் 26 விமானங்கள் பலநூறு இராணுவம் பலி
ரஷ்ய உக்ரைன் படைகள் கடும் மோதல் 26 விமானங்கள் பலநூறு இராணுவம் பலி
ரஷ்ய இராணுவத்தினர் உக்ரைன் ஆறு முனைகளில் கடும் தாக்குதலைகளை மேற்கொண்டன .இவற்றில் டொன்ஸ்டெக் பகுதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் ,அகோர தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன .
இந்த பகுதியில் மட்டும் 400 இராணுவத்தினர் படு கொலை
செய்ய பட்டுள்ளனர் மேலும் 26 உளவு விமானங்கள்
மற்றும் தற்கொலை விமானங்கள் என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
இவற்றுடன் எம் ஐ உலங்கு வானூர்தி ஒன்று ,பீரங்கிகள் ,அமெரிக்கா தயாரிப்பு பல் குழல் ஏவுகணைகள் ,பிக்கப் வாகனங்கள் ,கவச வண்டிகள் ,படை காவிகள் என்பன அழிக்க பட்டுள்ளதக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது .
தொடர்ந்து உக்ரைன் பல பகுதிகளை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் பீரங்கி ,தாக்குதல்களை நடத்தி வருகிறது .
தொடர்ந்து கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் 17 பேர் காயம்
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் 17 பேர் காயம்
உக்ரைன் Zaporizhzhia சபோரிசியா பகுதி மக்கள் வாழ்விடங்கள்
மீது ரஷ்ய ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஒருவர் பலியாகியும்
,17 பேர் காயமடைந்துள்ளனர் .
மேலும் பல அடுக்கு மாடி கட்டங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன ,
மேலும் அதே பகுதியில் மின்சாரம் தூண்டிக்க பட்ட நிலையில் மக்கள்
சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
மேலும் கார்க்கிவ் பகுதிக்கு சென்ற ஜெலன்ஸி இராணுவ வீரர்களுக்கு
பதவி உயர்வு மற்றும் கேடயங்கள் பரிசில்களை வழங்கி கவுரவித்துள்ளார் .
அமெரிக்காவிவில் கடும் மழை புயலில் பலர் மரணம்
அமெரிக்காவிவில் கடும் மழை புயலில் பலர் மரணம்
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் நிலவி வரும் கடும் மழை
அதனால் ஏற்பட்ட புயலில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர் ,
மேலும் பலர் காயமடைந்துள்ளனர் .
மரம் கார்கள் மீது முறிந்து வீழ்ந்த காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.









































