வடகொரியா அதிரடி மீளவும் வடகொரியா ஏவுகணை சோதனை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

வடகொரியா அதிரடி மீளவும் வடகொரியா ஏவுகணை சோதனை

வடகொரியா அதிரடி மீளவும் வடகொரியா ஏவுகணை சோதனை

வடகொரியா இரண்டு நாட்கள் இடைவெளியில் மீளவும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது .


தென்கொரியா அமெரிக்கா இணைந்து இராணுவ போர் பயிற்சியில்
ஈடுபட்டு வரும் வேளையில் இரண்டு நாட்களின் பின்னர், மீளவும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தி ,அமெரிக்கா தென்கொரியா ஜப்பானை கொதிப்பில் உறைய வைத்துள்ளது . .

ஜப்பான் கிழக்கு கடல்

ஜப்பான் கிழக்கு கடல் பகுதியை இலக்கு வைத்து ,வடகொரியாவால் இந்த ஏவுகணை சோதனை தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

தொடர்ந்து ஜப்பான் கடலை இலக்கு வைத்து ,வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது .

வடகொரியா அதிரடி மீளவும் வடகொரியா ஏவுகணை சோதனை

குறும் தூர ஏவுகணை

இந்த ஏவுகணையானது குறும் தூரம் சென்று தாக்கும் ஏவுகணை என தெரிவிக்க படுகிறது .
,முழுமையான் ஏவுகணையின் பாய்ச்சல் விபரங்கள் வெளிவரவில்லை .


அமெரிக்காவுக்கு சவால்

முடிந்தால் எமது ஏவுகணையை சுட்டு வீழ்த்தி பாருங்கள் என அமெரிக்காவுக்கு சவால் விட்டு வடகொரியா இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது குறிப்பிட தக்கது

இதில் அழுத்தி காணொளி பார்க்க