18ராணுவத்தினர் ஹிஸ்புல்லா தாக்குதலில் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

18ராணுவத்தினர் ஹிஸ்புல்லா தாக்குதலில் காயம்

18ராணுவத்தினர் ஹிஸ்புல்லா தாக்குதலில் காயம்

ஹிஸ்புல்லா தாக்குதல் 18ராணுவத்தினர் ஹிஸ்புல்லா தாக்குதலில் காயம் ,வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமையப்பெற்றுள்ள கோலன் குன்று முகாம்களை இலக்கு வைத்து தெற்கு லெபனான் போர்படைகள் கடும் விமான வழி தாக்குதலை நடத்தினர் .

இவ்வாறு நடத்தப்பட்ட தற்கொலை வெடி குண்டு விமான தாக்குதலில் 18 இஸ்திரேலிய படைகள் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காயமடைந்த ராணுவ சிப்பாய்களில் ஒருவர் மிக உயிருக்கு ஆபத்தானநிலையில் காணப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது .

இஸ்ரேல் ராணுவம் காசா மற்றும் ரபா எல்லையின் ஊடாக பாரிய தாக்குதலை நடத்தி வருகிறது.

அதற்கு பதிலடியாக தற்பொழுது தமது தாக்குதலை மிக வேகமாக தீவிரப்படுத்தி இருக்கிறது லெபனான் படைகள் .

வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமைய பெற்று இருந்த கோலன் குன்று ராடர் கண்காணிப்பு மையங்களை இலக்கவைத்து தெற்கு லெபனான் போர்படைகளின் வெட்டி குண்டு விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின .

தாக்குதில் பெருமிழப்பு

இந்த தாக்குதிலேயே பெருமிழப்பு ஏற்பட்டுள்ளது,

18க்கு மேற்பட்ட படைகள் காயமடைந்தும் ராணுவ முகாம்கள் மற்றும் ஆயுத தளவாடங்கள் உள்ளிட்டவையும் பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த தாக்குதினால் தற்பொழுது இஸ்ரேல் ராணுவம் பலத்த உளவியல் சோர்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகிறது .

தாங்களே வெற்றி நாயகர்களாக அறிவித்து வந்த இஸ்ரேல் படைகளுக்கு தற்பொழுது தெற்கு லெபனான் போர் படைகள் நடத்திய இந்த அதிரடி அதிர்ச்சிகர தாக்குதல் .

இஸ்ரேல் ராணுவத்தின் உளவியல் உரனில் பாரிய பின்னடவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிய வருகிறது.

வீடியோ

ஹமாஸ் அழியும்வரை யுத்தம் தொடரும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹமாஸ் அழியும்வரை யுத்தம் தொடரும் இஸ்ரேல்

ஹமாஸ் அழியும்வரை யுத்தம் தொடரும் இஸ்ரேல்

ஹமாஸ் அழியும்வரை யுத்தம் தொடரும் இஸ்ரேல் , பலஸ்தீன மக்கள் விடுதலைக்கு போராடிக் கொண்டிருக்கும் அழியும் வரை போர் இஸ்ரேல் பி[பிரதமர் அறிவிப்பு .

கமாஸ் விடுதலை போராளிகளை முற்று முழுதாக அதன் தாய் மண்ணிலிருந்து அழிக்கும் வரை தாங்கள் ஓயப் போவதில்லை என இஸ்ரேல் இனவாதி நெதன்யாகு தெரிவித்துள்ளார் .

அதனை அடுத்து மத்திய காசா பகுதிகளை இலக்கு வைத்து,இஸ்திரேலியா இராணுவத்தின், டாங்கி படைகள், கவச படைகள் தரை வழியாக மிகப்பெரும் தாக்குதலை நடத்த, வான்வழி ஆதரவுடன் விமானங்கள் மீளவும் கடும் கூண்டுகளை வீசிய வண்ணம் நகர்க்கின்றன .

மத்திய காசாவுக்குகள் நுழைந்து தாக்குதல்

இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது, மத்திய காசாவுக்குகள் நுழைந்து தாக்குதலை நடத்துகின்றன .

அதே வேளையில் , எகிப்து எல்லையோர ராபா எல்லையின் வழியாகவும் பாரிய படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இரு முனைகள் ஊடாகவும் தற்பொழுது இஸ்திரேலியா ராணுவம் நகர்ந்து வருகின்றது .

முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து தற்போது ,தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்ப்படைகளும் தமது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது .

அதனால் காசா மற்றும் இஸ்ரேலுடைய வட பகுதிகளுக்கும் தற்பொழுது வெடி குண்டுகளால் அதிர்ந்த வண்ணம் இருக்கின்றன.

மக்களுக்கும் விடியல் கிடைக்கும் என இஸ்ரேல் ஆளும் பிரதமர் தெரிவித்துள்ளார் .

மக்கள் ஒருபுறம் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க, மறுபுறத்தே ஹிஸ்புல்லாவும் போரை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

கடல் வழியாக ஏமன் கவுதி தாக்குதல்

அதே இவ்விலையில் கடல் வழியாக ஏமன் கவுதி படைகளும் ,ஈராக்கிய போர்படைகளும் ,சிரியாவினுடைய போர்படைகளும், தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

மிக பெரும் தாக்குதல் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

தாங்கள் மிகப்பெரும் ஒரு முற்றுகை வளையத்திற்குள் சிக்கி உள்ளதை நன்கொணர்ந்த இஸ்திரேலியா ராணுவம் ,அரசு தரப்பும், தற்பொழுது கமாஸ் படைகளை முற்றும் முழுதாக அழித்தால் மட்டுமே இதற்கு தீர்வு வரும் என நம்புகின்றனர் .

மக்களது நல்லெண்ணத்தை பெற்று ,அதன் ஊடாக மீளவும் ஆட்சியில் அமரலாம் என, நெதன்யாகு கருதுவதால் , தற்போது இந்த தாக்குதலை முடுக்கிவிட பட்டுள்ளன .

எனினும் முன்னேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வரும், இஸ்திரேலியா இராணுவத்தை வழிமறித்து தாக்குதல் நடத்த பட்டு வருகின்றன .

கடந்த 48 மத்தியாலத்தில் பத்துக்கு மேற்பட்ட டாங்கிகள் ,கவச வண்டிகள், என்பன அழிக்கப்பட்டுள்ளதாக ,அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வளைகுடாவில் கப்பல் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

சரக்கு கப்பல் மீது வளைகுடாவில் தாக்குதல்

சரக்கு கப்பல் மீது வளைகுடாவில் தாக்குதல்

சரக்கு கப்பல் மீது வளைகுடாவில் தாக்குதல் ,ஏடன் வளைகுடாவில் மேலும் ஒரு கப்பல் மீது தாக்குதல் .

ஏடென் வளைகுடாவில் பயணித்துக் கொண்டிருந்த இஸ்ரேலியா நாட்டுக்கு ஆதரவான சரக்கு கப்பல் ஒன்றின் மீது, ஏமன் அன்சர் அல்லா படைகள் கடும் தாக்குதலை நடத்தின .

ஏமன் போர் படைகள் நடத்திய வீரமிகு தாக்குதலில், இஸ்திரேலியா ஆதரவு சரக்கு கப்பல் பலமான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக, தாக்குதலை நடத்திய போர்ப்படைகள் தெரிவித்துள்ளன .

கப்பலை தாக்கிய ஏமன் போர் படை

இந்த தாக்குதலில் அந்த கப்பலில் பயணித்த மாலுமிகளுக்கு, உயிர் சேதங்கள் அல்லது காயங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை .

பிரித்தானியாவின் கடல் சார்பு கண்காணிப்பு மையம், கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் , கப்பலில் இருந்து தமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.

எனினும் மாலுமிகளுக்கு சேதங்கள் அல்லது, கப்பலுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக முழுமையாக தெரிய வரவில்லை என்கிறது.

காசா இஸ்ரேலுக்கு இடையில் இடம் பெற்று வருக்கின்ற யுத்தத்தினை அடுத்து, தாங்கள் மத்திய தரக் கடல் மற்றும் கடல் வழியாக பயணிக்கின்ற கப்பல்களை இலக்கவைத்து தாக்குதலை நடத்திக் கொண்டு உள்ளதாக ஏமன் ஹவுதி படைகள் தெரிவிக்கின்றன.

இடைவிடாது தொடரும் இவர்களின் தாக்குதில் , சர்வதேச கப்பல் வழி போக்குவரத்து பெரும், இன்னல்களையும் இடையூறுகளையும் சந்தித்து வருகிறது.

அதிகரிக்கும் கப்பல் மீதான தாக்குதல்

தொடராக சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால், சர்வதேச போக்குவரத்து கப்பல்கள் நிறுவனங்கள் பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதுடன் ,இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்தம் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர்கள் வேண்டுதல் விடுத்துள்ளன.

தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் நீடித்தால் ,சர்வதேச கடல் வழியாக பயணிக்கின்ற கப்பல்கள் மீது ,கடற்படையும் தாக்குதலை நடத்தக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது..

எதிர் வரும் காலங்களில் இந்த தாக்குதல் மேலும் தீவிரம் பெரும் என ஏமன் கவுதி அன்ஸர் அல்லா தெரிவித்துள்ளது .

வீடியோ

ஹவுதிகளின் புதிய தாக்குதல் படகுகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹவுதிகளின் புதிய தாக்குதல் படகுகள்

ஹவுதிகளின் புதிய தாக்குதல் படகுகள்

ஹவுதிகளின் புதிய தாக்குதல் படகுகள் ,ஏமன் அவதி படுகலின் கடற்படையில் புதிய தொழில்நுட்பம் பொருந்திய கப்பல்கள் சண்டை போடும் தரை இறக்கப்பட்டுள்ளதாக அதனுடைய செய்தி பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.

மத்திய தரக் கடல் ஏடன் வளைகுடா செங்கடல் பலியூடாக பயணிக்கின்ற கப்பல்களை இலக்கு வைத்து எமன் அன்சர் அல்ல கடற்படை கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர் .

அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது ஏடன் வளைகுடா ஊடாக பயணிக்கின்ற கப்பல்கள் மீது திடீர் திடீர் தாக்குதலை நடத்துகின்றன.

அதனால் தமது தாக்குதல்களை எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் நோக்கடன் புதிய வகை சண்டை படகுகள் தயாரித்து களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர் .

இந்த யுத்த படகுகளில் மிக முக்கியமான ஏவுகணைகள் ராடர் கருவிகள் காணப்படுவதாகவும் அதன் ஊடாக எதிரிகளின் கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த முடியும் என்கிறது அந்த அமைப்பினர் .

களமிறங்கிய புதிய தாக்குதல் படகுகள்

ஏமன் அன்சர் இல்லா படையினர் கடல் படை கப்பல் ஏவுகணைகளை பயன்படுத்திய அமெரிக்கா பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் போர்க்கப்பல்கள் மீதும் தாக்குதலை நடத்தி வந்தனர்.

அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது களம் இறக்கப்பட்டிருக்கும் இந்த புதிய சண்டை யுத்த போர்க்கப்பல்கள் எதிரி படைகளுக்கு ஏற்படுத்தம் எனவும் சர்வதேச ரீதியில் பயணிக்கின்ற சரக்கு கப்பல்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இந்த யுத்த படகுகள் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவான போர் படை படகுகள் போல இவை காணப்படுகின்றன.

அந்த படகு களும் காட்சிகள் தற்பொழுது சமூகவலைத்தளங்கள் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது .

செய்ய அல்லது செத்துமடி நடவடிக்கையாகவே தற்பொழுது இந்த படைகள் நடத்தும் கடல் வழி தாக்குதலை காண முடிகின்றது.

பாலஸ்தீனம் காசா மீது இஸ்டில் ராணுவம் தாக்குதலை நிறுத்தம் வரை தமது ,தாக்குதல்கள் தொடரும் என மீளவும் இந்த கப்பல்கள் அறிமுக விழாவில் ஏமன் கடற்படை முழங்கி இருக்கிறது .

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள், இஸ்ரேல் நகரங்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா போர் படைகளின் வெடி குண்டு தற்கொலை தாக்குதல் விமானங்கள் காடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன .

கடந்த சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக டசினுக்கு மேற்பட்ட வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் விமானங்கள் பறந்து சென்று இஸ்ரேலுடைய மிக முக்கியமான நிலைகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.

கட்டடங்கள் இடிந்து எரிகின்றன

இந்த தாக்குதலினால் பல கட்டடங்கள் இடிந்து எரிகின்ற காட்சிகள் தற்பொழுது துண்டு காணொளிகளாக சர்வதேச ஊடகங்களின் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தமக்கு இழப்புகள் ஏதும் ஏற்பட வில்லையென இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து வருகின்ற இந்த வேளையில் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை என்பதை இஸ்ரேல் நகரங்களில் எரிகின்ற அந்த காட்சிகள் காண்பிக்கின்றன .

இடைவிடாது இஸ்ரேல் நகரங்களை இலக்கவைத்து நடத்தப்படுகின்ற இந்த தாக்குதலினால் பெரும் இழப்பினை யூத படைகள் சாதித்த வருகின்றன.

தெற்கில் லெபனானுக்குள் ஆள ஊடுருவி மிகப் பெரும் அழித்தொழிப்பு தாக்குதலை விமானங்கள் நடத்தியதை அடுத்து, தற்பொழுது இந்த அழித்தொழிப்பு தாக்குதலை ஹிஸ்புல்லா போர்படைகள் நடத்திய வண்ணம் உள்ளன .

இஸ்ரேல் நகரங்களுக்குள் நுழைந்து நடத்தி வருகின்றன.

இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் தெரிய வராத பொழுதும், இஸ்திரேலிய ராணுவத்தினருக்கும் அங்குள்ள மக்கள் வாழ்விடங்களுக்கும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதை காண முடிகிறது.

எரியும் இஸ்ரேல் கட்டடம் 19பேர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

எரியும் இஸ்ரேல் கட்டடம் 19பேர் காயம்

எரியும் இஸ்ரேல் கட்டடம் 19பேர் காயம்

எரியும் இஸ்ரேல் கட்டடம் 19பேர் காயம் ,இஸ்ரேலின் முக்கியமான நகர் பகுதியில் பாரிய அடுக்குமாடி கட்டிடம் திடீரென தீப்பற்றி எரிந்த வண்ணம் உள்ளது.

இதன் பொழுது ஒருவர் பலியாகி 19 பேர் காயம் அடைந்துள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

கட்டிடத்தில் எவ்வாறு தீப்பற்றிக் கொண்டது

இந்த கட்டிடத்தில் எவ்வாறு தீப்பற்றிக் கொண்டது என்பது தொடர்பான முழுமையான தகவல் உடனடியாக கிடைக்கப்பெறவில்லை.

ஆனால் கட்டடத்தில் தீப்பற்றிக் கொண்டதை எடுத்து பத்தொன்பது பேர் காயம் அடைந்ததாகவும் காயவமடைந்தவர்கள் சிறார்கள் முதியவர்கள் கர்ப்பிணிகள் உள்ளடங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமாஸ் மக்கள் விடுதலை இயக்கமும் தெற்கு லெபனான் கிஸ்புல்லா போர்படைகளும் கடுமையான ரொக்கேட் மற்றும் வான்வழி தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

இடைவிடாது கமாஸ் மற்றும் தெற்கில் இருந்து லெபனான் போர்படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன .

அதி உச்ச நெருப்பு தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலுடைய இருப்புகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

ஏவுகணை ரொக்கட் தாக்குதல்

இந்த காலப்பகுதியில் இந்த அடுக்குமாடி கட்டிடம் தீப்பற்றி கொண்டுள்ளது இங்கு விழுந்து வெடித்த ஏவுகணைகள் காரணமாக இருக்கலாம் என நம்ப படுகிறது .

அவ்வாறான சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளது ,எனினும் இந்த ஏவுகணை ரொக்கட் தாக்குதலால் தான் இந்த கட்டடம் தீப்பற்றிக் கொண்டது என்பது தொடர்பாக இதுவரை உத்திய பூர்வமாக இஸ்திரேலியா அதிகார வட்டாரங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை .

காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தற்பொழுது தீயணைப்பு படைகள் அங்கு சென்று ,தீயினை கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மக்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் நானுமதிக்க பட்டுள்ளனர் .

காயமடைந்தவர்களை அம்புலன்ஸ் ஏற்றி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

போரை நிறுத்த மறுத்து தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முனைவதே, இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது என்பது குறிப்பிட தக்கது .

ரஷ்யா தாக்குதல் 31பேர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ரஷ்யா தாக்குதல் 31பேர் காயம்

ரஷ்யா தாக்குதல் 31பேர் காயம்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் 31பேர் காயம் , ரஷ்யா படைகள் நடத்திய ஏவுகணை மற்றும் வான் தாக்குதலில் ஏழு பேர் பலியாகி 31 பேர் காயமடைந்துள்ளதாக உக்கிரன் அரச அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இடைவிடாது தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதினால் ,உக்ரைன் கட்டமைப்புகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

அந்த வகையில் கடந்த 24 மணி இடைவெளியில் இடம்பெற்ற கடுமையான நிகழ்வுகளை மற்றும் வான்படை தாக்குதலில் ஏழு மக்கள் பலியாகி 31 பேர் காயம் அடைந்துள்ளன.

ரஸ்யா வான்படை தாக்குதல்

அவர்கள் தங்கி வாழ்ந்த வீடுகள் அடுக்குமாடி கட்டடங்கள் என்பன இடிந்து அழிந்து காணப்படுகின்றன .

அத்துடன் அவர்கள் பயன்படுத்தி வந்த கார்கள் மற்றும் வாகனங்களும் காணப்படுகின்றது .

இடைவிடாது தொடரும் இந்த யுத்தத்தினால் இஸ்ரேல் மற்றும் இடைவிடாத தொடரும் இந்த யுத்தத்தினால்.

படைகளுக்கும் ரஷ்யா படைகளுக்கும் இடையில் கடும் சேதங்களும் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.

இரண்டு நிமிடங்களாக எட்டிப் பிடித்து இருக்கும் இந்த யுத்தத்தில், இரு தரப்பிலும் பலத்த இழப்புக்களும் சேதங்களும் காணப்படுகின்றன .

உக்ரேன் கட்டமைப்புகள் பலமான சேதம்

உக்ரைன் கட்டமைப்புகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகிய நிலையில் காணப்படுகிறது .

உக்ரைனுக்குள் ஆள ஊடுருவி தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரினை முடிவுக்கு கொண்டுவர மறுத்து, தொடர்ந்து போர்ணை நீடித்துச் செல்லும், ஆளும் அதிகார, ஆசை காரணமாகவே அப்பாவி பொதுமக்களும் அவர்களுடைய சொத்துக்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் ,அல்லது மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கா தேர்தலில் போட்டியிடும் தேர்தல் வேட்பாளராக களமிறங்கி இருக்கும் முன்னாள் ,அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் தெரிவித்திருந்தார் .

ஒருவேளை அமெரிக்கா அத்தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால் .உக்ரைன் ரஸ்யா போர் நிறுத்த படும் என்கின்ற விடயத்தை தேர்தல் பரப்புரையில் டிரம்ப் அவர்கள் தெரிவித்துள்ளது இங்கே நினைவு கூறத்தக்கது

இஸ்ரேல் இரு தளபதிகள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உளவு செய்திகள்

இஸ்ரேல் இரு தளபதிகள் பலி

இஸ்ரேல் இரு தளபதிகள் பலி

இஸ்ரேல் இரு தளபதிகள் பலி , இஸ்திரேலியா ராணுவத்தின் இரு அதி உயர் தளபதிகள் பலியாக உள்ளதாக இஸ்திரேலிய ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

காசா வழியாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்ட, இஸ்ரேல் படைகளை வழிமறித்து கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் கடும் தாக்குதலை நடத்தியது .

இந்த தாக்குதல் பொழுதே சாயம் தரத்திலான இரண்டு அதிகாரிகள் பரிசாக உள்ளதாக இஸ்ரேல் படைகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு அதிகாரிகளும் படையணிகளை வழிநடத்திச் சென்று கொண்டிருந்த பொழுதே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவர்கள் பயணித்துக் கொண்டிருந்த டாங்கிகள் கவச வண்டிகள் மீது ஊந்துகணை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது .

அதன் பொழுது அந்த டாங்கிகள் பற்றி எரிந்து வெடித்து சிதறின.

இதன் பொழுது அதற்குள் பயணித்த இந்த இரு தளபதிகளும் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டைகளை தேடிச் சென்ற பொழுது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது .

தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் நடத்தி வரும், அதிரடி தாக்குதலினால் , இசையில் படைகளுக்கு தொடர்ந்து பெரும் இழப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

வீடியோ

துப்பாக்கி மோதல் இஸ்ரேல் தூதரகதில்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

துப்பாக்கி மோதல் இஸ்ரேல் தூதரகதில்

துப்பாக்கி மோதல் இஸ்ரேல் தூதரகதில்

துப்பாக்கி மோதல் இஸ்ரேல் தூதரகதில் ,சேர்பியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் மீது வில்லுகள் அம்புகள் கொண்டு தாக்குதலை நடத்திய நபர் சுட்டு படுகொலை .

தூதரகத்துக்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதம் தாங்கிய போலீசார் இந்த சூட்டு தாக்குதலை நடத்தியதில், சம்பவத்தில் தாக்குதலை நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்தினை அடுத்து ,தற்பொழுது இஸ்ரேலிய சர்வதேச தூதரகம் மிகப் பெரும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது .

இஸ்ரேல் தூதரகங்கள் எவ்வளையும் அங்கும் தாக்கப்படலாம் என்கின்ற ஒரு அச்சம் காணப்படுவதால் ,அந்த நாடுகளின் போலீசார் ,மேலதிகமாக குவிக்கப்பட்டுள்ளனர் .

இஸ்ரேலியா தூதரகங்கள் தீவிர கண்காணிப்பு

இஸ்ரேலியா தூதரகங்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது .

அவ்வாறான காலப்பகுதியில் சேர்பியாவில் இஸ்ரேல் தூதகரம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சுட்டு படுகொலை செய்யப்பட்டவர் எந்த நாட்டவர் என்பது தொடர்பாக இசுரேலியா தகவல்கள் வெளியாகவில்லை .

இந்த தாக்குதல் பின்புலம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் ஆனால் அதை மேற்கொண்டது எந்த நாட்டவர் என்பது தொடர்பாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை என தெரிவிக்க படுகிறது .

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியதன் பிற்பாடு 40க்கு மேற்பட்ட இஸ்திரேலியா தூதரகங்கள் அடித்து மூடப்பட்டிருந்தன.

எவ்வளையும் அந்த தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது .

அவ்வாறான பின்புலத்தில் தற்பொழுது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ள இருக்கலாம் என்ற ஐயமும் சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோ

அணுகுண்டு நிபுணர் ஈரானின் போட்டி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஈரானின் அணுகுண்டு நிபுணர் போட்டி

ஈரானின் அணுகுண்டு நிபுணர் போட்டி

ஈரானின் அணுகுண்டு நிபுணர் போட்டி , ஈரானில் இடம்பெறுகின்ற தேர்தலில் அணுகுண்டு நிபுணர் ஒருவர் போட்டி போட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானிய ஜனாதிபதி விபத்தில் பலியானதை அடுத்து, தற்பொழுது புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் ஒன்று ,ஈரானில் இடம்பெற உள்ளது .

அதற்கு அமைவாக உள்கட்ட சுற்று தேர்தல் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது .

அதனை அடுத்து மிக பலமான போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் தேர்தலில் போட்டியிட மக்கள் முன் வருவார்கள்.

அணுகுண்டு காவலர் போட்டி

அவ்வாறான நிலையில் தற்போது ஈரானுடைய அணுகுண்டு தயாரிப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ,மிக முக்கியமான நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஈரானுடைய இரண்டாம் நிலை தளபதியாகவும் ராணுவ தளபதியாக விளங்கிய சுலைமானி போன்ற ஒருவர் என கருதப்படுகின்றது .

அவரது கொள்கைகளை ஒத்த கொள்கையோடு இவர் பயணிப்பவர் எனவும், அவரைவிட இரண்டு மடங்காக ஏறி எதிரிகளை பந்தாடுவரென எதிர்பார்க்கப்படுகிறது .

இவரது வருகை மேற்குலக நாடுகள் மற்றும் இஸ்ரேல் என்பனவற்றுக்கு மிகப்பெரும் நெருக்கடியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தும் என ஈரானிய ஆதரவு செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தில் இறந்த ஈரான் ஜனாதிபதி ரைசி அவர்கள் மென்மையான போக்கை கொண்டவராக ,அந்த மக்களினால் கருதப்படுகின்றது.

ஆனால் மேற்குலக நாடுகளுக்கோ அவர் பரம எதிரியாக பார்க்கப்படுகின்றார் .

ஈரானில் சூடு பிடிக்கும் தேர்தல்

இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ,அவர் படுகொலை செய்யப்பட்டதாக, புதிய தகவல்களும் வெளியாகியிருந்தன.

அதனை அடுத்து தற்போது ஈரானின் அணுகுண்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட ,மிக முக்கிய நிபானர் ஒருவர் இந்த தேர்தலில் களம் இறங்கி வருவது இஸ்ரேல் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

வீடியோ

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் ,ஹிஸ்புல்லாவை தொட்டால் தாக்குவோம் ஈரான் தெற்கு லெபனான் போராளிகள் அமைப்பு மீது இஸ்ரேலிய ஆடுவோம் வழிந்து ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தினால்.

இஸ்ரேலை தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கை அடுத்து தற்பொழுது பிராந்தியங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ரபா எல்லையின் ஊடாக எகிப்து நாட்டுக்குள் பலத்தினை மக்களை அகதிகளாக துரத்திவிடும் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கையில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.

ஹிஸ்புல்லா கடும் தாக்குதல்

அதனால் வடக்கு இஸ்ரேல் பகுதிகளை தொடராக கடந்த இரண்டு மாதங்களாக ஹிஸ்புல்லா கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

கடந்த சில நாட்களாக உக்கிரம் பெற்றுள்ள இந்த தாக்குதலை அடுத்த தெற்கில் எப்படியான் மீது பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் படைகள் தயாராகி வருகின்றனர் .

அவ்வாறு தாக்குதல் என்று ஆரம்பிக்கப்பட்டால் கண்டிப்பாக களத்தில் இறங்கி ஈரானை கண்டிப்பாக களத்தில் இறங்கி இஸ்ரேல் நாங்கள் தாக்குவோம் என ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்தல் செய்துள்ளது .

இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

இதனுடைய இந்த எச்சரிக்கை அடுத்து தற்பொழுது மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சர்வதேசரீதியில் ஒருவித பதட்டம் காணப்படுகிறது.

ஈரான் மூலம் களத்தில் இறங்கினால் அதுவே மிக பெரும் அணு ஆயுதப்போராக மாற்றம் பெற கூடும் என்கின்ற பயமும் பீதிய விளங்குகின்றது.

அது தவிர சர்வதேச கடல்களை போக்குவரத்துக்கள் பலமான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் எனவும் அதனால் சர்வதேச ரீதியில் பொருளாதார கட்டமைப்புகள் சீர்குலைந்து அந்த நாடுகளுக்கு எதிராக மக்கள் கிளம்பிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

அதனால் இஸ்ரேலுக்கு ஆதரவான யுத்தத்தை உடனடியாக தீர்த்து வைக்கும் நடவடிக்கை ,இப்பொழுது மேற்குலக நாடுகள் தீவிரம் காண்பித்து வருவதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது .

வீடியோ

வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி

வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி

வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி ,ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா நாட்டுக்கு ஆதரவான சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஏமன் அவதி படைகள் ஏவுகணைத்த ஆக்குதலை நடத்தி உள்ளனர் .

அவ்வாறு நடத்தப்பட்டுள்ள அந்த ஏவுகணைகள் கடலில் விழுந்தவெடித்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது

சரக்கு கப்பலுக்கு சேதங்கள்

கப்பலுக்கு அருகில் 5 ஏவுகணைகள் விழுந்து வெடித்ததாக தெரிவித்துள்ள பிரித்தானியாவின் கடல் சார் பாதுகாப்பு பிரிவு, சரக்கு கப்பலுக்கு சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக, இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை .

கப்பல் பயணித்துக் கொண்டிருந்த ஏடன் வளைகுடா பகுதியில் ,கப்பலுக்கு அருகில், ஐந்து ஏவுகணைகள் விழுந்த வெடித்துள்ளதாக, மேற்குலக நாடுகளின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

தாக்குதலை நடத்திய ஏமன் போராளிகள் குழுக்களும், ஐந்து ஏவுகணைகள் மற்றும் தற்கொலை வடிகொண்டு விமானங்களும் ,தாக்குதலை நடத்தியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளன.

இஸ்ரேலிய ஆதரவு சரக்கு கப்பலுக்கு, சேதங்கள்

தமது தாக்குதலில் இஸ்ரேலிய ஆதரவு சரக்கு கப்பலுக்கு, சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர் .

எனினும் கப்பலுக்கு சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக, பிரித்தானிய கடல் சார்பு பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கவில்லை .

மேலதிக தகவல் ஏதும் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என மட்டும் பிரிட்டன் கடல் சார்பு மையம் தெரிவித்துள்ளது .

ஆனால் பிந்தி வருகின்ற சுயாதீன தகவலின் அடிப்படையில், ஏமன் கடல் படை ஏவிய ஏவுகணைகள் ஊடாக, கப்பல் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ,அவ்வளே கப்பல் தீப்பற்றிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

பலஸ்த்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெறுகின்ற ,இந்த யுத்தம் முடிவுக்கு வரும் வரை தாக்கல் தொடரும் .

குறிப்பாக ,மத்திய கிழக்கு செங்கடல் மற்றும் ,ஏடன் வளைகுடா ஊடாக பயணிக்கின்ற ,சரக்கு கப்பல்களை இலக்கு வைத்தும் போர்க்கப்பல்களை இலக்கவைத்தும் தாக்குதலை நடத்துவோம் என மீளவும் ஏமன் ஹவுதி அன்சர் அல்லா சூளுரைத்துள்ளது .

வீடியோ

கைபா துறைமுகம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

கைபா துறைமுகம் மீது தாக்குதல்

கைபா துறைமுகம் மீது தாக்குதல்

கைபா துறைமுகம் மீது தாக்குதல் ,இஸ்ரேல் தலைநகரில் அமைந்துள்ள சர்வதேச கைபா துறைமுகத்தின் மீது, ஏமன் ஹவுதி படைகள் மற்றும் ஈராக்கிய போர் படைகள் என்பன இணைந்து இது தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்த துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கைபா துறைமுகத்தின் உள்கட்ட அமைப்புகளில் பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

போர ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து ,இஸ்ரேலுடைய மிக முக்கியமான ஆயுத தளங்கள் மற்றும் கப்பல் துறை முகம்கள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .

இஸ்ரேலிய துறைமுகம் மீது தாக்குதல்

இந்த கைபா துறைமுகம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக காணப்படுகின்றது .

அவ்வாறான இந்த கைபா துறைமுகத்தின் மீது ஹவுதி மற்றும் ஈராக்கிய போர்படைகள் என்பன ,இணைந்து கூட்டாக தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.

வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கவைத்து, ஹிஸ்புல்லா போராளிகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.

இவ்வேளை இ ஸ்ரேலிய இராணுவத்தின் இராணுவ முகாம்கள், பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

இஸ்ரேல் இராணுவத்தினுடைய, உள்கட்டமைப்புகளிலும், பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கப்பல் துறைமுகம் சேதம்

அவ்வாற நிலையில் ,இஸ்ரேல் தலைநகரில் அமைந்துள்ள, கைபா துறைமுகத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .பெரும் அதிர்வலர்களை ஏற்படுத்தி உள்ளது .

இரண்டு நாட்டு போர்படைகள் இணைந்து, நடத்திய இந்த தாக்குதலில், அங்கு தரித்து நின்ற கப்பல்களுக்கு ,சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

அயோண்டோம் ஏவுகணை பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

எனினும் தமக்கு ஏற்பட்ட செய்த விபரங்கள் தொடர்பாக ,இஸ்ரேல் இராணுவ தரப்பிலிருந்து எது வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை .

வீடியோ

40ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

40ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

40ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

40ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா ,வடக்கு இன்ஸ்டால் பகுதிகளை இலக்க வைத்து 40 ரொக்கேட் தாக்குதலை நடத்தி இருக்கின்றன.

இஸ்ரேல் வடக்கு பகுதிகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளானதாக, தெற்கு லெமன் போர்படைகள் தெரிவித்து இருக்கின்றன.

ஏவுகணை தளபதி ஒருவர் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலாகவே வடக்கு ,இஸ்ரேல் கண்காணிப்பு உளவு மையங்கள் என்பனவற்றை இலக்கு வைத்து 40 ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்

இந்த ரொக்கட் தாக்குதலை தாங்களே நடத்தியதாக தெற்குஹிஸ்புல்லா போர் படைகள் அறிவித்துள்ளன.

சரமரியாக வீசப்பட்ட இந்த
ரொக்கேட் தாக்குதலினால் இஸ்ரேல் தளங்கள் ,படைத்தளங்களுக்கு சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைவிடாது தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பரஸ்பர ரொக்கேட் விமான , பீரங்கி தாக்குதல் ஊடாக இது பகுதிகளும் இழப்பு[இழப்ப இழப்புக்கள் ஏற்பட்ட வண்னம் உள்ளன .

தெற்கு லெபனனுக்கு ஆள ஊடுருவியும் எல்லைப்புறப் பகுதிகளை இலக்கு வைத்து ராணுவம் கடும் பீரங்கி தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் உள்ளது.

இந்த தாக்குதினால் தற்பொழுது எல்லையோர பகுதிகள், கடினமான சேதங்களுக்கு உள்ளாகியும் நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதம் அடைந்து இடிந்து காணப்படுகின்றன.

தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த யுத்தம் காரணமாக ,மக்கள் அங்கிருந்து அகதிகளாக வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

இந்த முகம் மீதான ரொக்கட் தாக்குதலில் ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் தொடர்பாக முழுமையான தகவல் தெரியவரவில்லை .

வீடியோ

மக்கள் அகதிகளாக ஓட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

மக்கள் அகதிகளாக ஓட்டம்

மக்கள் அகதிகளாக ஓட்டம்

லெபனான்எல்லையில் இருந்து மக்கள் அகதிகளாக ஓட்டம், மேற்கு லெபனான் பகுதி எல்லையோரமாக உள்ள மக்கள் அகதிகளாக தற்பொழுது இடம் பெயர்ந்த வண்ணம் உள்ளதாக லெபனான் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் ,ஹிஸ்புல்லா இரு தரப்பும் மோதலில் ஈடுபாடுள்ளதால் ,இரு தரப்பு மக்களும் அகதிகளாக ஓடிய வண்ணமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்றவாசிகளும் அங்கிருந்து தற்பொழுது அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஹிஸ்புல்லா போர் படை

தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகளுக்கும், இஸ்ரேல் அரச ராணுவத்தினருக்கும் ,மிக பெரும் போர் ஏற்படலாம் என்ற நிலையில் பெரும் பதட்டம் காணப்படுகிறது .

இதன் அச்சம் காணப்படுவதால் தற்பொழுது மக்கள் தமது உயிர் பாதுகாப்பு கருதி அந்த எல்லையோரங்களில் இருந்து தற்போது அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உள்ள இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்றவாசிகள் அகதிகளாக ஓட்டம் பிடித்திருந்தனர் .

அவ்வாறு அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள் மீளவும் லெபன எல்லையோரத்தில் காசா எல்லையோரங்களிலும் மீளவும் கூடியமர முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் தெரிவித்திருந்தன .

அந்தகூற்றுக்கு அமைப்பாக தற்பொழுது போர் பதட்டத்தை ஆரம்பித்துள்ளதால் ,இஸ்ரேலியா படைகள் மற்றும் ஆக்கிரமிப்பு ராணுவத்தினர்,

அதற்கு ஆதரவளித்த மக்கள் அகதிகளாக ஓட வேண்டிய துப்பாக்கி நிலையில் உள்ளதாகவே தெரிய வருகிறது.

உள்ளே விட்டு அடித்த கமாஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

உள்ளே விட்டு அடித்த கமாஸ்

உள்ளே விட்டு அடித்த கமாஸ்

உள்ளே விட்டு அடித்த கமாஸ் ,பாலஸ்தீனம் காசா மேற்க கரை கான்யூனிஸ்ட் ஊடாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேலியா ஆக்கிரமிப்பு அபகரிப்பு படைகளுக்கு எதிராக, கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போர்படைகள் கடும் தாக்குதலை நடத்தினர்.

கவச வண்டிகள் ஊடாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்த இஸ்ரேலிய இராணுவத்தினரை வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

வீதியில் மறைத்து வைத்த குண்டுகள் வடித்து சிதறின . இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து தொடராக வெடித்ததை அடுத்து இஸ்ரேலிய ராணுவத்தின் கவச வட்டிகள் சிதறின .

இதில் அதிகாரி ஒருவர் பலியாகியும் ,16க்கும் மேற்பட்ட படைகள் படுகாயம் மடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

கவச வண்டிகளும் தீயில் எரிந்தன

அத்துடன் கவச வண்டிகளும் தீயில் எறிகின்ற காட்சிகளும் காணப்படுகின்றன.

அகதி முகாம்களை தாக்குதல் நடத்தும் நோக்குடன் இந்த கவச வண்டியில் இஸ்ரேல் படைகள் விரைந்து சென்று கொண்டிருந்த பொழுதே, அதனை வழி மறுத்து வீதியில் குண்டுகளை புதைத்து வைத்து மக்கள் விடுதலைப் படைகள் திடீர் தாக்குதலை நடத்தினர் .

இதன் பொழுதே இஸ்ரேல் படைகளுக்கு பலத்தை சேதங்கள் இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்ரேலிய படைகள் பலத்த இழப்பினை சந்தித்த நிலையிலும், மீளவும் அதே களமுனை நடவடிக்கையை மேற்கொண்ட பொழுதே, இந்த தாக்குதல் சிக்கி பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது .

முக்கிய கோலன் படை அணிகள் இதே பகுதியில் அழிக்க பட்டு போர்முனையில் இருந்து போராட முடியாத நிலையில் அகற்றப்பட்டனர்.

அதன் பின்னர் தற்பொழுது மீளவும் அதே படை நடவடிக்கையை, மேற்கொள்ள முனைந்த பொழுதே இந்த் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .

video

இஸ்ரேல் தளங்கள்மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தளங்கள்மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் தளங்கள்மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் தளங்கள்மீது ஹிஸ்புல்லா தாக்குதல் , கிஸ்மில்லா போர் படைகள் மீது வலிந்து தாக்குதல் தாங்கள் நடத்தப் போவதாக இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் அறிவித்திருந்தனர் .

அதனை அடுத்து தற்போது அந்த தாக்குதல் நடத்த மாட்டோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது .

இஸ்ரேல் நிலைகள் மீது ஹிஸ்புல்லா கடும் தாக்குதல்

அதேவேளை இஸ்ரேல் நிலைகள் மீது ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் நடத்தியுள்ளது .

இஸ்ரேலின் இந்த திடீர் அறிவிப்பினால் ,தற்பொழுது இஸ்ரேல் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது .

போரினை நடத்தி தெற்கில் கிஸ் புல்லாக்களை முற்றாக அழிப்போம் என முழக்கமிட்ட இஸ்ரேல் திடீரென குத்துகாரணம் அடித்து தாக்குதல் நடத்த மாட்டோம் என்பதிலிருந்து மிக முக்கியமான நாடுகளில் அழுத்தம் இருக்குமா என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது .

இது ஹிஸ்புல்லா ராணுவ, அரசியலை ,ஆழம் பார்க்கும் நடவடிக்கை விடுப்பட்டுள்ளதாக இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

நீண்ட தூர ஏவுகணை

இஸ்ரேல் படைகள் கண்டிப்பாக அவர்கள் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குவார்களாயின் ,அது பெரும் இழப்பை அவர்களுக்கு ஏற்படுத்தும் .

என்பதாக பல்வேறுபட்ட நாட்டினுடைய ராணுவ தளபதிகள் தெரிவித்து .

தெற்கில் லெபனான் போர்படைகளின் நிலைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் சூளுரைத்திருந்தது .

கண்டிப்பாக லெபனானானுக்குள் இறங்கி ஈரான் தாக்குதலை நடத்தக்கூடும் என்கின்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது ., .

வீடியோ

இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்

இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்

இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல் , சிரியா நாட்டின் மீது இஸ்ரேலுடைய விமானங்கள் ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தி இருக்கின்றது .

சிரியாவின் அரச ராணுவத்தின் மையங்கள் அல்லது ஈரானுடைய ஆயுத ஏவுகணை தளங்களை இலக்கவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது .

இஸ்ரேலிய விமான தாக்குதலில் , இரண்டு சிரியா மக்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தொடர்ந்து சிரியாவுக்குள் ஊடுருவி வழிந்த தாக்குதலை இஸ்ரேல் விமானங்கள் நடத்திய வண்ணம் உள்ளது .

ஈரானிய மிக முக்கியமான தளபதிகள்

இந்த தாக்குதினால் சிரியா அரச ராணுவ தளபதிகள் மற்றும், ஈரானிய மிக முக்கியமான தளபதிகள் ஆயுத தளபாடங்கள் ஏவுகணை கூடங்கள் என்பன அழிக்கப்பட்டு இருந்தன.

அதனை எடுத்து தற்பொழுது சிரியாவுக்குள் ஆள ஊடுருவி வலிந்து தாக்குதலை இஸ்ரேலிய ராணுவ நடத்தி கொண்டுள்ளது .

இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு எதிர் தாக்குதலை தாங்கள் நடத்துவோம் என சிரியாவின் ஈரான் ஆதரவு குழுக்கள் தெரிவித்துள்ளனது .

எதிரி நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மீது கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது .

இந்த இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் விரைவில்

அதனை அடுத்து தற்பொழுது இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் விரைவாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டு மாதங்கள் கடந்து பலஸ்தீனம் காசாவுக்கு இடையில் இடம்பெறுகின்ற யுத்தத்தில் பலத்த இழப்பையும் சொல்லென்னா துயர்களையும் ,இஸ்ரேல் சந்தித்த வண்ணம் உள்ளது .

அவ்வாறான நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் பொருளாதாரத்தில் விழுந்த இடி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் பொருளாதாரத்தில் விழுந்த இடி


இஸ்ரேல் பொருளாதாரத்தில் விழுந்த இடி

இஸ்ரேல் பொருளாதாரத்தில் விழுந்த இடி சற்றும் எதிர்பாராத நகர்வை நேட்டோ நாடுகள் முன்னெடுத்துள்ளது .

பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம், மிக பெரும் இனப்படுகொலை நகர்வை மேற்கொண்ட வண்ணம் உள்ளன .

ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆப்பு

அதனை அடுத்து தற்போது ,ஐரோப்பிய நாடுகளில் அறுபத்தி ஒருவீதமான நாடுகள் ,இஸ்ரேலுடன் பொறுத்தார் வர்த்தகத்தில் ஈடுபட மாட்டோம் என தெரிவித்துள்ளன .

இஸ்ரேலுடன் இவ்வாறான பொருளதார நடவடிக்கையை மேற்கொண்டால் ,மத்திய கிழக்கு மற்றும் சீனா ,ரஷ்யா ,நாடுகளின் எதிர்ப்புகளை தங்கள் எதிர்காலத்தில் சந்திக்க நேரும் என்பதால் ,இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது .

இன அழிப்பை நடத்தும் இஸ்ரேல்

ஐரோப்பிய நாடுகள் விடுத்த மிக பெரும் வேண்டுதலை புறம் தள்ளி இன அழிப்பை இஸ்ரேல் நடத்திய வண்ணம் உள்ளது .

அதனால் தற்போது போர்க்குற்ற சட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிக்க பட்ட நிலையில் தற்பொழுது இந்த நகர்வு மேற்கொள்ள பட்டுள்ளது இஸ்ரேலுக்கு மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ஏமன் ஹவுதி அன்ஸர் அல்லா போர் படைகள் அறிவித்துள்ளன .

ஏடன் வளைகுடா ஊடக பயணித்து கொண்டிருந்த இஸ்ரலிய ஆதரவு சரக்கு கப்பல் ஒன்றை இலக்கு வைத்து ,ஏமன் ஹவுதி அன்சர் அல்லா அமைப்பின் கடற்படையினர் திடீர் தாக்குதலை நடத்தினர் .

தற்கொலை வெடிகுண்டு விமானங்கள்

கப்பல் ஏவுகணைகள்,தற்கொலை வெடிகுண்டு விமானங்களை கொண்டு தாக்குதலை நடத்தியதில் ,இஸ்ரேல் ஆதரவு சரக்கு கப்பல் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, தாக்குதலை நடத்திய ஹவுதி போர் படைகள் அறிவித்துள்ளன .

சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்

பலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படும் வரை மத்தியகிழக்கு ,ஏடன் வளைகுடா ,செங்கடல் வழியாக பயணிக்கும் ,இஸ்ரேல் ஆதரவு சரக்கு கப்பல்கள் மீது தாக்குதலை நடத்துவோம் என ,ஹவுதிகள் மீளவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

ஆனால் அதனை தட்டி கழித்து இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் ,தனது இனவேட்டை தாக்குதலை ,தொடர்ந்து பலஸ்த்தீனம் காசா மீது நடத்திய வண்ணம் உள்ளது ,இங்கே குறிப்பிட தக்கது .

வீடியோ