கைபா துறைமுகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் கைபா துறைமுகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈராக்கிய போர் படைகள் தெரிவித்துள்ளன .
நீண்ட தூரம் பறந்து வந்த விமானங்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .இந்த தாக்குதலினால் பலத்த இழப்பு இஸ்ரேலுக்கு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஆறு முனைகள் ஊடக இஸ்ரேல் உள்கட்டமைப்புகளை மீது ஈரான் ஆதரவு படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
இவ்வாறான பல்முனை தாக்குதல்களை சமாளிக்க முடியாத நிலையில் ,இஸ்ரேல் தற்போது திணறி வருகிறது .
முன் வைத்த காலை பின் வைக்க முடியாது இஸ்ரேல் திணறிய வண்ணம் உள்ளதை மேற்படி விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
இஸ்ரேல் பலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்ட நிலையில் ,இந்த கைபா துறைமுகம் பலத்த தாக்குதல்களுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிட தக்கது .
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன








