எரியும் எண்ணெய் வயல் 18பேர் பலி
எரியும் எண்ணெய் வயல் 18பேர் பலி ஏமன் ஹவுதி அன்சர் அல்லாவின் படைகள் ஆளுகை பகுதியில் எரிவாயு கிடங்கு பற்றி எரிந்ததில் ,18 மக்கள் பலியாகியும் பலர் காயமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் பலஸ்தீன போர் தீவிரம் பெற்று வரும் நிலையில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .
இந்த சம்பவம் இஸ்ரேல் உளவுத்துறையால் கையாள பட்டதா என்ற சந்தேகத்தை வெளியிட்டுள்ளது .
இதற்க்கு பதிலடி தாக்குதல் எதிரிகளுக்கு வழங்க படும் என சொல்லி அடிப்பதில் கில்லாடியாக விளங்கும் ஹவுதி அன்சார் அல்ல தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது .
- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை

- இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை

- இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை

- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன








