விமானம் தாக்குதல் பலத்த தேசதம்
விமானம் தாக்குதல் பலத்த தேசதம்,ரஷ்யா தற்கொலை விமானங்கள் உக்ரைன் மீது கடும் தாக்குதல் நடத்தியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது .
உக்ரைன் டொன்ஸ்டாக் பகுதியை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ,உக்ரைன் மக்கள் இருவர் பலியாகியும் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
எதிரிகளின் உள்கட்டமைப்புக்களை முற்றாக தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் ரஷ்ய தீவிர கவனம் செலுத்தி வருவதை ,தற்போது இடம்பெற்று வரும் தாக்குதல்கள் தெளிவாக எடுத்து காண்பிக்கின்றன .
இடை விடாது தொடரும் உக்ரைன் ,ரஷ்ய தாக்குதல்களினால் .உக்ரைன் பலமான சேதங்களையும் இழப்பையும் சந்தித்துள்ளது .
இதில் இருந்து உக்ரைன் மீண்டு வரும் ஐம்பது ஆண்டுகள் பிடிக்கும் என தெரிவிக்க படுகிறது .
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது









