Category: இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ,இஸ்ரேல் செய்திகள் ,Israel Palestine war News , Isreal News in Tamil அனைத்து உலக தகவல்கள் உடனுக்குடன் இதே பகுதியில் பார்வையிடலாம் ,
இஸ்ரேலை அடக்க பொருளாதார தடை
இஸ்ரேலை அடக்க பொருளாதார தடை
இஸ்ரேலை அடக்க பொருளாதார தடை விதிக்க ஐக்கிய நாடுகள் சபை நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது .
அதன் அடிப்படையில் தற்போது இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் இணைந்து பொருளாதார தடையை விதிக்க ஏற்பாடுகள் முடுக்கிவிட பட்டுள்ளன .
இவ்விதமான நகர்வுகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ள நிலையில் ,இஸ்ரேல் மிக பெரும் நெருக்கடியில் சிக்க போவதாக ,இஸ்ரேல் நேச நாடுகளே வெளிப்படையாக தெரிவிக்க ஆரம்பித்துள்ளன .
எகிப்தின் எல்லையோரத்தில் இஸ்ரேல் இராணுவம்
எகிப்தின் எல்லையோரத்தில் இஸ்ரேல் இராணுவம் வலிந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் ,அதனை தடுக்க பொருளாதார தடையை ஆயுதமாக எடுத்து செயல் பட ,தற்போது உலக நாடுகள் முனைப்பு காண்பித்து வருகின்றன
பாலஸ்தீன மக்களை நாடற்றவர்களாக விரட்டியடிக்கும் இஸ்ரேல்
பாலஸ்தீன மக்களை நாடற்றவர்களாக எகிப்திற்குல் விரட்டியடிக்கும் இனவாத நில அபகரிப்பு ,இனப்படுகொலை தாக்குதலை ,இஸ்ரேல் நடத்தி வருவதை கண்ணுற்ற சர்வதேச நாடுகள் ,இந்த பொருளாதார தடையை விதிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன .
அவ்விதம் பொருளாதார தடை இஸ்ரேலுக்கு விதிக்க பட்டால் , இஸ்ரேல் ரூவாண்டாவாக மாறும் என ,இஸ்ரேல் நாட்டின் மிக முக்கிய இராணுவ ஊடக ஆய்வாளர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் .
இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா
இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா
இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள் ஏவுகணைகள் .சற்றும் எதிர் பாராத புதிய போரியல் முறை தாக்குதலை ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய வண்ணம் உள்ளனர் .
அதிரடி தாக்குதல்
வடக்கு இஸ்ரலில் ஆக்கிரமிக்க பட்டு அத்துமீறி இராணுவ முகாம்களை அமைத்து ,நிலை கொண்டுள்ள இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு எதிராக அதிரடி தாக்குதலை ,தெற்கு லெபனான் ஹஸ்புல்லா போராளிகள் நடத்திய வண்னம் உள்ளனர் .
இடைவிடாது தொடரும் ஹிஸ்புல்லா இராணுவத்தின் அதிவேக மின்னல் தாக்குதலினால் இஸ்ரேலிய இராணுவ அதி உயர் படை தளங்கள் எரிந்து கொண்டுள்ளன .
கடும் தாக்குதல்
ஏவுகணை ,விமான தளங்கள் ,கட்டளை கண்காணிப்பு இராணுவ தளங்கள் என்பன கடும் தாக்குதலுக்கு உள்ளாகிய வண்ணம் உள்ளது .
கரந்தடி போர்முறையிலும் ,மரபு போர் முறையிலும் நன்கு தேர்ச்சி பெற்ற ஹிஸ்புல்லா போராளிகள், வீரமிகு தாக்குதலை எதிர்கொள்ள முடியாது ,இஸ்ரேல் இராணுவம் திணறிய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்க விடயமாகும் .
146நாடுகள் பாலஸ்தீன தனிநாட்டுக்கு ஆதரவு
146நாடுகள் பாலஸ்தீன தனிநாட்டுக்கு ஆதரவு
146நாடுகள் பாலஸ்தீன தனிநாட்டுக்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில் ,உலக பந்தில் பாலஸ்தீனம் இறைமை கொண்ட புதிய சுதந்திர நாடக மற்றம் பெறுகிறது .
இஸ்ரேல் அரசா பயங்கரவாதம்
இஸ்ரேல் அரச பயங்கரவாதம் நடத்தி கொண்டிருக்கும் ,அத்துமீறிய ஆக்கிரமிப்பு நடவடிக்கை காரணமாக ஆயிர கணக்கான மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .
இவ்வாறான படுகொலைகளை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்கின்ற நிலையில் ,தற்போது 146 நாடுகள் தமது அமோக ஆதரவை அளித்துள்ளனர் .
பாரிய இனஅழிப்பு தாக்குதல்
ரபா எல்லை வழியாக பாரிய இனஅழிப்பு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ள நிலையில் ,அவ்வாறான கொடிய போரை இஸ்ரேல் நீடித்தால் மிக பெரும் மனித பேரழிவு இடம்பெறும்.
அதனால் அதனை தடுக்கும் நகர்வில் அமெரிக்கா உள்ளிட்ட அதரவு நாடுகள் செயலாற்றி வருகின்றனர் .
இதனால் வேறுவழியின்றி தற்போது இஸ்ரேல் சர்வதேச பொறிமுறை வலைக்குள் சிக்கியுள்ளது .
அதுவே தனி நாட்டு அங்கீகாரத்தை பாலஸ்தீனம் மக்களுக்கு பெற்று கொடுக்க போகிறது .
பாலஸ்தீனம் 194வது நாடாக மலர்வு
பாலஸ்தீனம் 194 வைத்து நாடாக மலர்வு
பாலஸ்தீனம் 194வது நாடாக மலர்வு ,பாலஸ்தீனம் வரலாறு விடுதலை பெற்றது எப்படி..?
இலங்கை தனி நாடாக ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை அடைந்த மாதிரி 1948 ஆம் ஆண்டு இஸ்ரேலும் தனிநாடாக அறிமுக ப்படுத்த பட்டது .
அன்றில் இருந்து பலஸ்தீன மக்களும், எமது ஈழ மக்கள் பெரும்பான்மை இனத்தினரிடமிருந்து நசுக்க பட்டு வந்ததைப் போலவே, நசுக்கப்பட்டு நாடு இல்லாமல் ஆக்க பட்டனர் .
நக்பா படுகொலை
நக்பா படுகொலை அகதியாக துரத்தியடிக்கப்பட்டனர். நீண்டகாலமாக் தொடர்ந்த இந்தச் சம்பவமானது பலத்த சொத்திழப்புகள் உயிரிழப்புக்களைச்சம்பவம் சந்தித்த வண்ணம் தொடர்ந்திருந்தது.
தற்போது ஏற்பட்ட இஸ்ரேல் அரசின் மிலேச்சத்தனமான தாக்குதலில். 36 000 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டும் 76000 பேர்காயமடைந்தும் உள்ளனர்.
இது இரண்டாவது நக்பா இனப்படுகொலையாக உலக நாடுகளால் கருதப்பட்டது.
இஸ்ரேல் நெதன்யாகுவின் இனப்படுகொலை
அதன் எதிரொலியாகவே இஸ்ரேல் நெதன்யாகுவின் இனப்படுகொலைக்கு எதிரான தீர்ப்பாக ,பலஸ்தீன தேசம் ஐரோப்பிய கூட்டமைப்புக்கு உட்பட்ட நாடுகளான ஸ்பெயின், அயர்லாந்து, நோர்வே போன்ற நாடுகளால் தனிநாடக அறிவிக்க பட்டுள்ளது .
இதே போலவே இலங்கையில் சிங்கள பெரும்பான்மை இனத்தினரால் எவ்வித உரிமைகளும் மறுக்கப்பட்ட
பாலஸ்தீனம் 194வது நாடாக மலர்வு
நில வன்பறிப்பு’ இனச்சுத்திகரிப்பு என்று நசுக்கப்பட்டு 33 வருடங்களுக்கு மேலாக தனிநாடு கோரிப் போராடி இறுதியில் முள்ளிவாய்க்கால் படுகொலையில் பல இலட்சம் மக்களுக்கு மேல் உயிரிழப்புகளைச் சந்தித்தனர் .
தனிநாட்டுக் கோரிக்கை
முடக்கப்பட்ட ஈழமக்களுக்கு உலகநாடுகள் எதுவும் இன்னும் இறங்காமல் தனிநாட்டுக் கோரிக்கையை இழுத்தடித்து வருவது குறிப்பிடத்தக்கது
எப்படியாயினும் அமெரிக்காவின் கோரமுகத்தினைப் பிரதிபலிக்கும் நாடான இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகவும் ,
சமாதானத்தை பிரதிபலிக்கும் நாடான நோர்வே எடுத்துள்ள இந்த முடிவு தெற்காசிய நாடுகளில் இடம்பெறும் உள்நாட்டு யுத்தங்களுக்கு நல்லதொரு முடிவைத் தரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது .
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு
இது இலங்கையில் ஈழ மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்புச் சம்பவத்தின் எதிரொலிப்பாகவும் ,ஈழ மக்களுக்கும் நல்லதொரு முடிவைத் தரும் என்று ஒரு நம்பிக்கையை உருவாக்கும் தீர்வாகவும் கருத முடிகின்றது.
மேலும் தளராத உறுதியுடன் போராடி வெற்றி பெற்று தனிநாட்டைப் பெற்றுக் கொண்ட ,பலஸ்தீன மக்களுக்கு எமது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எழுத்துருவாக்கம் – நிலா தமிழ் –
Featured
பாலஸ்தீனம் தனி நாடாக அறிவிப்பு
பாலஸ்தீனம் தனி நாடாக அறிவிப்பு
பாலஸ்தீனம் தனி நாடாக அறிவிப்பு கொண்டாட்டம் மக்கள் .
இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவத்தினரால் பாலஸ்தீனம் காசா மக்கள் மீது கொடூர இனஅழிப்பு நடத்த பட்டு வந்தது .
இனப் படுகொலையின் உச்சம்
அவ்வாறன இனப்படுகொலையின் உச்சத்தின் காரணமாக இந்த எட்டு மாதத்தில் முப்பத்தி ஆறாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் ,எழுபத்தி ஆறாயிரம் பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர் .
அவ்வாறன நிலையில் திட்டமிட்டபடி இன்று ஸ்பெயின் ,நோர்வே ,ஐயர்லாந்த் ,என்பன உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர் .
பாலஸ்தீனம் சுதந்திர நாடாக அறிவிப்பு
உலக பந்தில் புதிய நாடாக பாலஸ்தீனம் சுதந்திர நாடாக அறிவிக்க பட்டுள்ளது .
அழுத மக்களின் கண்ணீருக்கும் ,வலிகளுக்கும் ,உயிர் உடமை இழப்புக்களும் ,இன்று தீர்வு கிட்டப்பட்டுள்ளது .
மனம் எல்லாம் அப்படி ஒரு சந்தோசம் ,இனம் புரியாத மகிழ்வு .நாம் பலஸ்தீனியர் இல்லை ,ஆனால் அந்த மக்கள் வலிகள் எமக்கு நிகழ்ந்தது போன்று ஒன்றாக காணப்பட்டது .
அதனால் அந்த மக்கள் மகிழ்வான நிலையன் சுதந்திரத்துடன் வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் பலம் கொடுக்க வேண்டும் .
கடவுளுக்கும் அங்கீகரித்த அணைத்து நாடுகளுக்கும் இவ்வேளை எமது நன்றி ,
5கப்பல்ககளை தாக்கிய ஹவுதிகள்
இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்
இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்
இஸ்ரேலுக்குள் குண்டு தாக்குதல்
இஸ்ரேலுக்குள் குண்டு தாக்குதல்
இஸ்ரேலுக்குள் குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக அங்கு வெடித்து சிதறிய மினிபஸ் காட்சிகள் காணப்படுகின்றன .
இஸ்ரேல் மத்திய இஸ்ரேல் பகுதியை இலக்கு வைத்து பாலஸ்தீனம் ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து இந்த மினிபஸ் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
மினிபஸ் செலுத்தி சென்ற சாரதி பலத்த தீ எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
மத்திய இஸ்ரேலை தக்க ஆரம்பித்துள்ள ஹமாஸ்
தொடராக இஸ்ரேல் நகரங்கள் ஹமாஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் இஸ்ரேல் மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
பலஸ்தீன காசா மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தி ,கைதிகளை விடுவித்து தரும் படி கோரி சிறை கைதிகள் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .
குண்டு தாக்குதல்
அவ்விதமான நிலையில் தற்போது இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதான உலக செய்திகள் தெரிவிக்கின்றன .
எட்டு மாதங்களாக தொடரும் இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா போர் மிக பெரும் அவலங்களையும் இழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது .
மக்களை இலக்கு வைத்து கோர தாக்குதலை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது இங்கே குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி என இஸ்ரேல் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது .
பாலஸ்தீனம் காசா ஜபலியா பகுதியில் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேல் இராணுவத்தை வழிமறித்து ஹமாஸ் மக்கள் விடுத்லை போர் படைகள் நடத்திய தாக்குதலின் பொழுதே இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலியாகியுள்ளதா தெரிவிக்க பட்டுள்ளது .
காசா தெற்கு ஜபலியா பகுதியில் கடும் போர்
காசா தெற்கு ஜபலியா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின் தாங்கி கனரக படைகள் பெரும் இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளன .
ஜெபலியா பகுதி ஊடாக ஊடறுப்பு தாக்குதலை நடத்தி முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட ,மேற்கொள்ளும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் பலத்த இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளன .
கடந்த எட்டு மாதமாக இதே பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின், முக்கிய முதன்மை படையணிகள் பெரும் அடியை வாங்கி சுருண்டு கொண்டன .
அவ்வாறான பெரும் இழுப்பை இப்பொழுதும் சந்தித்த வண்ணம் உள்ளதை, இந்த இரண்டு இராணுவ தளபதிகள் பலியான சம்பவங்கள் எடுத்து காண்பிக்கின்றன .
மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் , ரபாவிற்கு அருகில் இடம்பெயர்ந்த காசா மக்கள் கூடாரங்கள் மீது இஸ்ரேலிய அரச இராணுவம் தாக்குதல் .
இஸ்ரேல் அரச ஆக்கிரமிப்பு இராணுவம் பீரங்கி மற்றும் விமான வழி தாக்குதலை நடத்தியதில் சிக்கி ,டஜன் கணக்கான மக்கள் பலியாகியும் ,காயமடைந்துள்ளதாக ,காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
சர்வதேச நீதிமன்ற உத்தரவு
சர்வதேச நீதிமன்ற உத்தரவுகளை மீறி ,இஸ்ரேல் இராணுவம் ரபா சாலையில் கோர தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
இந்த பகுதியில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட அப்பாவி காசா மக்கள் இடம்பெயர்நது தங்கியுள்ளனர் .
இஸ்ரேல் இராணுவ தாக்குதல்
அவ்வாறான அப்பாவி மக்களை இலக்கு வைத்தே ,இஸ்ரேல் இராணுவ தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இஸ்ரேலிய அரச ஆக்கிரமிப்பு இராணுவம் நடத்தும் இந்த தாக்குதல்களை ,ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ளிட்ட பல நாடுகள் கண்டித்து ,கணடனம் தெரிவித்துள்ளன .
ஐரோப்பியா கூட்டமைப்பின் ஒன்றிய நாடுகளே கண்டித்துள்ள செயலானது ,இஸ்ரேலுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலில் இரு சார கருத்துக்கள் நிலவி வருகின்றதை இவை காண்பிக்கின்றன .
பாலஸ்தீனம் தனி நாடு நோர்வே அறிவிப்பு
பாலஸ்தீனம் தனி நாடு நோர்வே அறிவிப்பு
பாலஸ்தீனம் தனி நாடு நோர்வே அறிவிப்பு , பாலஸ்தீனம் தனி நாடு தொடர்பான அங்கிகரிப்பு ஆவணங்கள் நோர்வே உத்தியோக பூர்வமாக வழங்கியுள்ளது .
அடுத்து எதிர்வரும் 28 ஆம் திகதி பாலஸ்தீனம் அங்கீகரிக்க பட்ட உள்ளதாக ,நோர்வே ,ஐர்லாந்த் ,ஸ்பெயின் போன்ற நாடுகள் அங்கீகரிக்க போகின்றன .
இருபது நாடுகள் அதனை வரவேற்று ஆமோதிக்க போகின்றன
இவர்களுடன் மேலும் இருபது நாடுகள் அதனை வரவேற்று ஆமோதிக்க போகின்றன என்கின்ற விடயம் தெரிவிக்க படுகிறது .
எழுபது ஆண்டுகளாக அடக்குமுறை ,அவற்றில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக மிக கொடூரமான தாக்குதல்களை இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்தியது .
அதுவே இன்று பாலஸ்தீனம், தனி நாடக மாறுவதற்கு காரணமாக அமைய பெற்றுள்ளது .
அடக்குமுறை ,அடடூழியம் ,இனப்படுகொலை
தொடர் அடக்குமுறை ,அடடூழியம் ,இனப்படுகொலை ,வாழ்விடங்கள் அழித்தல் என்ற ,ஆக்கிரமிப்பு அரச பயங்கரவாத தாக்குதல்களின் வெளிப்பாடே பாலஸ்தீன தேசம் ஒரு ,இறைமையுள்ள சுதந்திர தேசமாக மாறிட காரணமாக அமைய பெற்றுள்ளது .
அந்த நாட்டை பெற்று கொடுக்க ஈரான் சாதனையை யாரும் மறந்துவிட கூடாது .
கூட்டிணைந்த நன்கு ஒருங்கிணைக்க பட்ட ,கூட்டு தாக்குதலே இந்த நிலைக்கு காரணமாக அமைய பெறுகிறது .
நெதன்யாகுவின் மூன்று தாசாப்த ஆண்டு இனப்படுகொலையின் அதீத வளர்ச்சியே இன்று இஸ்ரேல் அழிவில் சிக்கவும் ,மக்கள் அவரை வெறுத்து ஆட்சியிழந்த ஒருவராக மாற்றம் பெறவும் காரணமாக அமைகிறது .
இலங்கையில் கோட்டபாய ராஜபக்சவை போல ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் மாற போகிறார் என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைய பெற்றுள்ளது .
மலர்கிறது பலஸ்தீன நாடு ,மனம் மகிழ்கிறது .எதனை ஆயிரம் உயிர் இழப்பு ,எத்தனை ஆண்டுகள் வலி ,அவலம் .
இத்தனையும் தந்து மகிழ்ந்த யூத ஆளும் அரச இராணுவ வெறியாட்டம் முடிவுக்கு வருகிறது .
விலங்குகளை போல மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்ட யூத அரச பயங்கரவாதத்திற்கு ,சாட்டை அடி வழங்க பட்டுள்ளது .
எமது சொந்த மக்கள் விடுதலை போன்றே பலஸ்தீன தானி நட்டு இராச்சியத்தை தமிழினம் பார்க்கிறது .
ஈரானின் அதிரடி இராணுவ தாக்குதல்
இஸ்ரேல் மீது ஈரானின் அதிரடி இராணுவ தாக்குதல்
ஈரானின் அதிரடி இராணுவ தாக்குதல் ,ஈரான் அதிரடி இராணுவ ஏவுகணைகள் இஸ்ரேலை அழித்திருக்கும் என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவிப்பு .
இஸ்ரேல் இயலாமையை அம்பல படுத்தியுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் மீது ஈரான் கடும் ஏவுகணைகள் டிரோன் ரக வெடிகுண்டு விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்தின .
இஸ்ரேலியா இராணுவத்தின் ஒன்பது முக்கிய நிலைகளை தெரிவு செய்து 500 டிரோன் ரக விமானங்கள் ,ஏவுகணைகள் ஊடாக ஈரான் தாக்குதல் நடத்தியது .
இஸ்ரேல் மீது ஈரானின் அதிரடி தாக்குதல்
இந்த ஈரான் இராணுவத்தின் அதிரடி ஏவுகணை ,விமான தாக்குதலினால் இஸ்ரேல் மிக பெரும் நெருக்கடியை சந்தித்தது .
மூன்று மணித்தியாலமாக இஸ்ரேல் விமானங்களை பறக்க விடாது ஈரான் இராணுவம் ஏவுகணைகள் ,விமானம் மூலம் தாக்குதலை நடத்தியது .
சற்றும் எதிர் பாராத ஈரானின் இந்த ஏவுகணை ,ட்ரான் அதிரடி தாக்குதல் காரணமாக ,இஸ்ரேல் நிலை குலைந்து காணப்பட்டது .
எனினும் ஈரான் ஏவுகணை ,விமானங்களின் தாக்குதலினால் எமக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்து இருந்தது .
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன்
அவ்வாறன கால பகுதியில் தற்போது அமெரிக்கா ஜோ பைடன் ஈரான் ஏவுகணைகள் விமானங்கள் தொடர்பாக இவ்விதம் தெரிவித்து ,ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் தோல்வியை அம்பல படுத்தியுள்ளார் .
இந்த அறிவிப்பினால் இஸ்ரேல் நெதன்யாகுவின் ஆட்சி அதிகாரம் முடிவிற்கு வருவதாக அமெரிக்கா அறிவிக்கிறது என எடுத்து கொள்ளலாம் .
இந்த போரில் வென்று தலை நிமிர்ந்தது ஈரான் ,மற்றும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் ,ஹவுதிகள் ,ஈராக்கிய படைகள் ,என்பதை யாராலும் மறுக்க முடியாது .
Iran Missiles Will Destroy Israel USA
இஸ்ரேல் மீது ஐநா பொருளாதார தடை
இஸ்ரேல் மீது ஐநா பொருளாதார தடை
இஸ்ரேல் மீது ஐநா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை முக்கியஸ்தர் அறிவிப்பு .
சர்வதேச நீதிமன்ற உத்தரவு மீறலை அடுத்து பொருளாதார தடையை விதிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
ஐக்கிய நாடுகள் சபை
எகிப்தின் எல்லையோரம்,காண படும் ரபா எல்லை வழியூடாக இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில் ,இந்த முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபை வந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
சர்வதேச நீதிமன்ற உத்தரவை மதிக்காது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் ,பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை நடத்தி வருவதால் வேறு வழியின்றி இந்த நகர்வுக்கு ஐநா வந்துள்ளது .
இஸ்ரேல் போரை தடுக்க வேண்டுமாக இருந்தால், சர்வதேச பொருளாதார தடை ஊடகவே, இஸ்ரேல் நடத்தும் மனித குலத்திற்கு எதிரான கொடிய போரை தடுக்க முடியும் என ஐக்கிய நாடுகள் சபை நம்புகிறது .
இன அழிப்பு தாக்குதல்
எட்டு மாதங்கள் கடந்து தொடர் போரை நடத்தி மிக பெரும் இனஅழிப்பு தாக்குதலை நடத்திட இஸ்ரேல் தயாராகி வருகிறது .
இவ்வாறான நிலையில் ,அதனை தடுக்கும் நோக்குடன் இந்த பொருளாதார தடை என்ற ,ஆயுதத்தை ஐக்கிய நாடுகள் சபை எடுத்துள்ளதாக பார்க்க படுகிறது .
எனினும் இஸ்ரேல் மீது பொருளாதார தடையை விதிக்க அமெரிக்கா அனுமதி அளிக்காது என ஒரு தரப்பு கூறுகிறது .
எப்படி பார்த்தாலும் அமெரிக்காவை நம்பியவர்கள் ,அதே அமெரிக்காவினால் கவிழ்க்க பட்டு முதுகில் குத்திய நிகழ்வுகள் அதிகம் அரேங்கேறியுள்ளன .
அதை போலவே இஸ்ரேலுக்கும் அமெரிக்கா முதுகில் குற்றும் என எதிர் பார்க்க பாடுகிறது .
மிக பெரும் தோல்வியில் முடங்கி சேடம் இழுக்கும் இஸ்ரேலும் வேறுவழியின்றி ,சரண் அடையும் நிலைக்கு செல்ல நேரிடும் எனவே எதிர் பார்க்க படுகிறது
பாலஸ்தீனம் காசா தெற்கு பகுதியில் ஸ்னைப்பர் தாக்குதல் நடத்த பட்டதில், இஸ்ரேல் கனரக படைக்கு படைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது .
அவ்வாறான தாக்குதல் புதிய காணொளிகள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
பாலஸ்தீனம் தனிநாடாக 20நாடுகள் அறிவிக்க தயார்
பாலஸ்தீனம் தனிநாடாக 20நாடுகள் அறிவிக்க தயார்
பாலஸ்தீனம் தனிநாடாக 20நாடுகள் அறிவிக்க தயார் , ஆகி வருவதகாக தகவல் ,
பாலஸ்தீனமானது தனிநாடாக மலர்வதற்கு எதிராக கொதிக்கும் இஸ்ரேல் .அடக்கு முறைகளை உடைத்து பாலஸ்தீன புதிய தேசம் உலக பந்தில் உருவாக்கம் பெறுகிறது .
வன்முறை தாக்குதல் முடிவுக்கு வருகிறது
பல்லாண்டு அதிகார அடக்குமுறை வன்முறை தாக்குதல் முடிவுக்கு வருகிறது .
வெள்ளம் போல் ஓடிய மக்கள் கண்ணீர் துளிகள் வற்றி பெரும் சமுத்திரம் ஒன்றாக காசா மக்கள் வாழ்வு மாற்றம் பெற போகிறது .
அடக்கப்பட்ட ஒரு தேசத்தின் பெரும் கனவும் ,அடக்குமுறையின் உச்சத்தின் வெளிப்பாட்டு தன்மையும் தற்போது முடிவுக்கு வரவுள்ளது .
நெதன்யாகருவின் இன அழிப்பு
இஸ்ரேல் ஆளும் நெதன்யாகுவின் இன அழிப்பும் ,அதன் வக்கிர நிலைப்பாடுகளும் உலக அரங்கில் அம்பல பட்டுள்ளது .
அமெரிக்கா இஸ்ரேல் என்பன எவ்வாறான கொடிய மோசமானவர்கள் என்பதையும் இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா போர் வெளிப்படுத்தியுள்ளது .
அதனால் பல நாடுகள் தற்பொழுது தன்னெழுச்சியாக பலஸ்த்தீனம் தனி நாடக மாற்றம் பெறுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன..
மக்கள் பாலஸ்தீனம் தனிநாடாக மலர்வதை இட்டு பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன .
இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு
இந்த விடுதலையை விரைவாக பாலஸ்தீனம் பெற்றுக்கொள்ள ,இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு வழி ஏற்படுத்தி கொடுத்தார் என்றே அடித்து கூறலாம் .
தொடரான ஆக்கிரமிப்பு ,அழித்தொழிப்பு ,அண்டை நாடுகள் மீதான இராணுவ படையெடுப்பு இஸ்ரேலிய ,இராணுவ முரண் நிலைகளினால் இஸ்ரேல் பெரும் நெருக்கடியில் இன்று சிக்கி தவித்து வருகிறது .
இராணுவ அரசுகளின் நடைமுறை
முரண் பாடு கொண்ட முற்றிலும் நிகழ்கால களமுனைக்கு இராணுவ ,அரசுகளின் நடைமுறை நிகழ்வே,இன்று பாலஸ்தீனம் தனிநாடாக மலர்வதற்கு காரணமாக மாற்றம் பெற்றுள்ளது .
உலக நாடுகளில் தனி நாடக பிரிந்து செல்ல துடிக்கும் பலநாடுகளுக்கு ,இன்றைய பாலஸ்தீனம் பிரிந்து செல்லும் நிலைப்பாடு மிக பெரும் முன் உதாரணமாக காணப்படுகின்றன .
மக்கள் உரிமை கோரி போராட்டம்
அரேபிய தேசத்திலும் ,ஆபிரிக்க நாடுகளிலும் பல நாடுகள் ,இவ்வாறு தமது மக்கள் உரிமை கோரி போராடிய வண்ணம் உள்ளனர்
மனம் மாறிய உலகம் .மறுமலர்ச்சி உருவாக்கம் .சிரியாவில் கார் குண்டு தாக்குதல் இஸ்ரேலை தாக்கிட காரணம் ஈரான் ஜனாதிபதி என இராணுவம் அறிவிப்பு
இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை , ரபா எல்லை மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பயங்கர தாக்குதலை நடத்துவோம் என ஹிஸ்புல்லா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது .
பாலஸ்தீன மக்கள் மீதான இனஅழிப்பு
பாலஸ்தீன மக்கள் மீதான இனஅழிப்பு தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் நன்கு திட்டமிட்டு நடத்திய வண்ணம் உள்ளது .
ஆண்டுகளாக நடத்தி வந்த இஸ்ரேல் இனவாத அரசின் இனப்படுகொலைகள் தற்போது உலக அரங்கில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளன .
ஜெர்மன் ஹிட்லரை போல இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு இனப்படுகொலையாளியாகி மாற்றம் பெற்றுள்ளார் .
பெரும் மனித பேரழிவு
வரலாறு காணாத மிக பெரும் மனித பேரழிவை நடத்தி நாடற்றவராக பாலஸ்தீனம் காசா மக்களை ஆட்படுத்தி வருகிறார் .
இவ்வாறான கால பகுதியில் ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் அரச இராணுவம் தொடர்ந்து நடத்தினால் , மிக பெரும் பேரழிவை இஸ்ரேலிய, யூத படைகள் சந்திக்கும் என்பதாக லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் அறிவித்துள்ளன .
ஹவுதி தாக்குதலில் எரியும் கப்பல்
ஹவுதி தாக்குதலில் எரியும் கப்பல்
ஹவுதி தாக்குதலில் எரியும் கப்பல் ,ஏடன் வளைகுடாவில் பயணித்த இஸ்ரேலியா ஆதரவு சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் இஸ்ரேலிய ஆதரவு கப்பல் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
கப்பல் எரிவதாக தாக்குதலை நடத்திய ஏமன் ஹவுதி படைகள் தெரிவித்துள்ளன .
ஈரானிய ஜனாதிபதி இப்ராகிம் ரைசி
ஈரானிய ஜனாதிபதி இப்ராகிம் ரைசி விமான விபத்தில் உயிரிழந்த 72 மணித்தியாலத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
காசா மக்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் ,இடைவிடாத தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும் இவ்வேளையில் ,அந்த மக்கள் மீதான இழப்புக்களை
தணிக்கவும் ,எதிரி படைகளுக்கும் பெரும் நெருக்கடிகளை வழங்கும் முகமாவே இந்த தாக்குதல் இடம்பெற்று கொண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
உக்ரைன் ரஸ்யா இராணுவம் கடும் மோதல்
அதேவேளை உக்ரைன் ரஸ்யா இராணுவம் கடும் தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
ரஷ்யா நடத்திய தாக்குதலில் மக்கள் பலர் காயமடைந்துள்ளனர் .
தொடரும் இரு தரப்பு தாக்குதலினால் மக்களுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .
பல கிராமங்கள் இதுவரை இருளில் மூழ்கியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
சர்வதேச நீதிமன்றத்தை விமர்சித்த பைடன்
சர்வதேச நீதிமன்றத்தை விமர்சித்த பைடன்
சர்வதேச நீதிமன்றத்தை விமர்சித்த பைடன் ,சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார தீர்ப்பை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார் .
இஸ்ரேல் மற்றும் ஹமாஸை ஒரே தராசில்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸை ஒரே தராசில் வைத்து நிறுத்தி தீர்ப்பு கூறப்பட்ட விடயம்,ஏற்று கொள்ள பட முடியாத ஒன்று என காட்டாமாக பேசியுள்ளார் .
நீதிமன்ற தீர்ப்புக்களை ,கடுமையாக விமர்சிக்க முடியாது என்ற நிலை இருக்கின்ற பொழுது ,அவ்விதம் புரிந்தால் அதுவே நீதிமன்ற அவமதிப்பாக மாறும் என்ற விடயம் இருக்கின்ற பொழுது ,பைடன் இவ்விதம் பேசியுள்ள விடயம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேலிய அரச பயங்கரவாத தாக்குதல்களுக்கு ,ஆளும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் பகிரங்க ஆதரவை வழங்கிய வண்ணம் உள்ளார் .
இவரது இந்த கடும் போக்கு நிலைப்பாட்டுக்கு எதிராக அமெரிக்கா மக்களே கிளர்ந்து எழுந்துள்ளனர்
மேலும் பொறுப்பற்ற முறையில் பைடன் பேசி வரும் இவ்விதமான பேச்சுக்கள் ,அமெரிக்கா தேர்தலில் பைடனுக்கு பெரும் தோல்வியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .
இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்
இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்
இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல் இஸ்ரேல் படைகளுக்கு பாரிய இழப்பு .
இஸ்ரேலியா இராணுவத்தின் வடக்கு எல்லைகளை இலக்கு வைத்து மிக பெரும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் போர்
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் ,இஸ்ரேல் இராணுவத்தின் வடக்கு எல்லை ராணுவ நிலைகள் கடும் சேதங்களை உள்ளாகி வருகின்றன .
காசா மக்கள் மீதான இனஅழிப்பு தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் அரம்பைத்த நாள் முதல் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்களை ,பல்ஸினம் காசா போராளிகள் நடத்திய வண்ணம் உள்ளன .
நமக்கு ஒருங்கிணைக்க பட்ட தாக்குதல்களை தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் ,மற்றும் காசா ஹமாஸ் போராளிகள் ஆகியோர் சிறப்பாக நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த இரு போராளி குழுக்கள் தாக்குதல்களினாலேயே இஸ்ரேல் முகாம்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .
யூத இராணுவத்தின் இராணுவ முகாம்கள் உள்ளே நிறுத்தி வைக்க பட்ட பல ஏவுகணைகள் ,அதி முக்கிய ஆயுத தளபாடங்களை அழிக்க பட்டுள்ளன .
எட்டு மாதங்கள் களைந்து இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான ஆக்கிரமிப்பு போரினை நடத்திய வண்ணம் உள்ளது .
அந்த பாலஸ்தீனம் காசா மக்கள் இறையாண்மையுடன் வாழும் நிலையை பெற்று கொடுக்கும் நோக்குடனேயே இஸ்ரேல் இராணுவ முகாம்கள் தொடராக தாக்கி அழிக்க பட்ட வண்ணம் உள்ளன .
அமெரிக்கா ஐரோப்பிய ஆதரவு
அமெரிக்கா ,ஐரோப்பிய நாட்டின் ஆதரவுடன் பருத்து பெருத்த இஸ்ரேலிய இராணுவம் மிக பெரும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளது .
பல பில்லியன் டொலர்களை நாள் தோறும் செலவு செய்து ,போரை நடத்தி வருகிறார் ,ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு .
இந்த போரில் வெற்றி பெற முடியாத இருவராக இஸ்ரேல் பிரதம நெதன்யாகு காணப்படுகின்றார் .
போரை நிறுத்தினால் ஆட்சி கவிழ்க்க ,படும் அவ்வாறான ஆபத்தான மரண பொறிக்குள் சிக்கி இருக்கும் நெதன்யாகுவின் ஆட்சி ,இந்த போருடன் முற்று பெற போகிறதுஎன்பதை இந்த விடயம் தெளிவாக எடுத்து காட்டியுள்ளது .
இலங்கையில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு போன்ற ஒன்று ,இஸ்ரேலிலும் இடம்பெற போவதை இப்பொழுதே அடித்து கூறலாம் .
Featured
இரான் வருகிறார் புட்டீன்
இரான் வருகிறார் புட்டீன்
இரான் வருகிறார் புட்டீன் ,ஈரானுக்குள் வைத்து ரஷ்ய ஜனாதிபதி புட்டீன் படுகொலை செய்ய பட கூடிய அபாயம் காணப்படுகிறது .
தனது நாட்டுக்கு நேசக்கரம் நீட்டிய ஈரான் ஜனாதிபதியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள ,ரஷ்யா ஜனாதிபதி ஈரான் வருகிறார் .
ஈரானுக்கு வருகை தரும் ரஷ்யா ஜனாதிபதி புட்டீன் படுகொலை செய்ய பட கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
ஈரான் ஜனாதிபதியின் இறுதி நிகழ்வு
இதனை அடுத்து தற்போது ஈரான் ஜனாதிபதியின் இறுதி நிகழ்வில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இஸ்ரேல் அமெரிக்கா என்பன இணைந்து ஈரானுக்கு மிக பெரும் தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
மிக்வும் ஆபத்தான அபாயகர நடவடிக்கையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன் ஈடுபட்டுள்ளதாக இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
எதிரி நாடுகளின் பார்வை
அணைத்து எதிரி நாடுகளின் பார்வை ஈரான் மீதும் ,ஈரானுக்கு வருகை தரும் ரஷ்யா ஜனாதிபதி புட்டீன் மீதும் வீழ்ந்துள்ளது .
தமது வலைக்குள் ரஷ்ய ஜனாதிபத்தி புட்டீன் சிக்கி விட்டார் என்பதே எதிரிகளின் மகிழ்ச்சியாக உள்ளது .
இஸ்ரேல் இன படுகொலை
இஸ்ரேல் இன படுகொலை
இஸ்ரேல் இன படுகொலை ,இஸ்ரேல் இனப்படுகொலை நடத்தவில்லை என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார் .
ஜோ பைடனின் இந்த கருத்து பாலஸ்தீன காசா மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா போர்
சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா பகுதி உள்ளிட்ட பகுதியில் நடத்தி வருவது இனப்படுகொலை தான் என தெரிவித்துள்ளது .
இதனை அடுத்து தற்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்யும் உத்தரவை சர்வதேச நீதிமன்றம் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது .
இந்த சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்க பட உள்ள நிலையிலேயே ,அமெரிக்காவிலும் ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
கண் முன்னே கொடிய அரச பயங்கரவாதம் மக்களை இனப்படுகொலை நடத்தி கொண்டிருக்கும் பொழுது ,அங்கு அவ்வாறான இனப்படுகொலை நடத்தப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது .
இந்த கருத்து அமெரிக்கா மீதான வெறுப்புணர்வை, ஜனாதிபதி பைடன் தூண்டி விட்டுளளார் என நோக்க முடிகிறது .






























