போர் விமானம் சுட்டு வீழ்த்தல்
போர் விமானம் சுட்டு வீழ்த்தல் ,ஈராக் கோழிக்கு மேலாக பறந்து கொண்டிருந்த துருக்கிய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈராக்கிய செய்திகள் தெரிவித்துள்ளனர்.
குரிதிஷ் தான் போராளிகளின் கட்டுப்பாட்டு பகுதியின் மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, ட்ரோன் ரக விமானம் ஒன்றே தம்மால் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
குரிஸ்தான் போராளிகளின் கட்டுப்பாட்டு பகுதியாகவும் ஆளுமை மிக்க பகுதியாகவும் மிக முக்கியமான பொருளாதாரம் மையமாகவும் காணப்படுகிறது.
அவ்வாறான அந்தப் பகுதி மேலாக பறப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உளவு விமான சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து தற்பொழுது மிகப்பெரும் பரபரப்பு பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
ஈராக்கிய குருதிஸ் தான் போராளிகளை அமெரிக்கா மற்றும் அதனுடைய நேசப்படைகள் தொடர்ந்து மேற்கொள்ளாத நாடுகளின் தாக்குதல் இருந்தும் அவர்கள் தப்பி பிழைக்கும் நடவடிக்கையில் ,
தற்போது விதமான செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதான புதிய குற்றச்சாட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை








