Author: நலன் விரும்பி
கொரனோ தாக்குதல் 7 பேர் பலி – 189 பேர் பாதிப்பு
கொரனோ தாக்குதல் 7 பேர் பலி – 189 பேர் பாதிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை
ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 186 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து பதின் மூன்றாயிரத்திற்கு மேற்பட்டவர்கள்
தனிமைஅபடுத்த பட்டுள்ளனர்
அது தவிர பத்துக்கு மேற்பட்ட கிராமங்களுக்குள் மக்கள் செல்ல தடை
விதிக்க பட்டு காவல்துறை மற்றும் இராணுவ கண்காணிப்பிற்கு
உள்ளாக்க பட்டுள்ளது

ஊரடங்கு வேளையில் வெளியில் சென்றால் 500 தண்டம் – காவல்துறை வேட்டை ஆரம்பம்
ஊரடங்கு வேளையில் வெளியில் சென்றால் 500 தண்டம் – காவல்துறை வேட்டை ஆரம்பம்
இலங்கையில் பிறப்பிக்க பட்டுள்ள ஊரடங்கு சட்ட வேளை மக்க வெளியில்
உலாவினால் அவர்களது வாகனங்களுக்கு ஐனுநூறு ரூபா தண்டம் அறவிட
படுகிறது ,அவ்வறை அறவிட படும் தண்டத்தை 14 நாட்களுக்குள் தபால் கந்தோர்
சென்று செலுத்த வேண்டும் தவறின் அவை இரண்டு மடங்காக அதிகரிக்க
படும் அதற்கும் தவறின் நீதிமன்றுக்கு அழைக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
மக்களே வெளியில் செல்லாதீர்கள் ,தண்டத்தில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள்

காவல்துறையால் 18,605 பேர் கைது
காவல்துறையால் 18,605 பேர் கைது
இலங்கையில் ஊரடங்கு வேளை வெளியில் நடமாடிய சுமார் 18,605
பேர் காவல்துறையினரால் திடீரென கைது செய்ய பட்டுள்ளனர் .
இவ்வேளையில் இவர்கள் பயன் ப்படுத்திய நான்காயிரத்து 863 வாகனங்களும்
பறிமுதல் செய்ய பட்டுள்ளன ,இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டமும் அறவிட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
வைரஸ் நோயில் இருந்து மக்களை காப்பாற்றிவிட அரசு மேற்கொண்டு
வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக இவர்கள் செயல் பாடுகள் அமைந்ததன் விளைவே இந்த கைதுகள் என தெரிவிக்க பட்டுள்ளது

வெளிநாட்டு இலங்கையரை அழைத்து வர நடவடிக்கை-தயாராகும் சிறப்பு விமானம்
வெளி நாடுகளுக்கு சென்று இலங்கை திரும்பிட முடியாது தவிக்கும் இலங்கையர்களை
விசேட விமானம் மூலம் அழைத்து வரும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது
வைரஸ் பரவல் காரணமாக விமான சேவைகள் நிறுத்த
பட்டுள்ளதால் இந்த சேவையை நடத்திட அரசு திட்டமிட்டுள்ளது
பயணிகள் வேண்டுதலுக்கு இனங்கவும் ,அவர்களை தமது குடிமக்கள்
என்ற வகையிலும் அழைத்துவர ,எமக்கு அந்த கடமையுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
இதற்காக விசேட விமானங்கள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன
குறித்த திட்டமிடலுக்கு ஏற்ப சில நாடுகளுக்கு சென்று அவர்களை
விரைவில் அழைத்து வருவார்கள் என எதிர் பார்க்க படுகிறது

அமெரிக்கா சரக்கு விமானம் மீது எறிகணை தாக்குதல் – அதிர்ச்சியில் அமெரிக்கா click here
பிரான்சு விமான தங்கி கப்பல், கடல் படையினர் 50 பேருக்கு கொரனோ click here
கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 1,038பேர் பலி click here
அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல் – முகாம் பலத்த சேதம்- Read More Click Here
உங்கள் கருத்துக்களி பதிவிட
[contact-form][contact-field label=’Name’ type=’name’ required=’1’/][contact-field label=’Message’ type=’textarea’/][/contact-form]
67 பேர் கொரனோ தொற்று சந்தேகம் தனிமை படுத்தல்
67 பேர் கொரனோ தொற்று சந்தேகம் தனிமை படுத்தல்
இலங்கை இரத்தினபுரி பகுதியில் வைரஸ் தொற்று அறிகுறியால் பாதிக்க
பட்டவர்கள் என சந்தேகிக்க படும் 23 குடும்பத்தை சேர்ந்த 67 நபர்கள்
தியத்தாலாவை இராணுவ தனிமை படுத்தல் முகாமிற்கு அனுப்பி
வைக்க பட்டுள்ளனர்
இவ்வாறு அனுப்பி வைக்க பட்டவர்கள் 21 நாட்கள் தனிமையில்
வாசிக்க வேண்டும் என இராணுவம் தெரிவித்துள்ளது

கொரனோவால் பிரான்சில் யாழ்பாணத்து இளம் தமிழ் பெண் பரிதாப பலி
கொரனோவால் பிரான்சில் யாழ்பாணத்து இளம் தமிழ் பெண் பரிதாப பலி
பிரான்ஸ் நாட்டில் ,புதன்கிழமை, யாழ்பாணத்தை சேர்ந்த 31 வயதுடைய
இளம் பெண் ஒருவர்
கொடிய கொரனோ நோயில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்
பிரான்சில் இதுவரை நான்கு தமிழர்கள் இந்த நோயினால் சிக்கி பலியாகியுளளார் ,
மேலும் வெளிநாடுகள் அடங்கிய நிலையில் இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர் .
இவ்வாறு இறந்தவர்களில் மூன்று மருத்துவர்களும் அடங்கும் என தெரிவிக்க படுகிறது
மேலும் நூற்றுக்கு மேற்பட்ட தமிழர்கள் இந்த நோயினால் பாதிக்க
பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
நிகழ்வு ஒன்றுக்கு சென்றவர்களும் இந்த நோயால் அதிகம் பாதிக்க பட்ட
நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது

தமிழகத்தில் 150 இலங்கை அகதிகளுக்கு உணவளித்த வாலிபர்கள் – படம் உள்ளே
தமிழகத்தில் 150 இலங்கை அகதிகளுக்கு உணவளித்த வாலிபர்கள் – படம் உள்ளே
விதைகள் அறக்கட்டளையின் மூலமாக கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்
வட்டத்திலுள்ள இரும்பூதிபட்டி
என்கிற கிராமத்தில் இலங்கை தமிழர் முகாம்களில் வசித்து
குடும்பங்களுக்கு இன்று முதல் மதியம்
உணவு அளிக்கப்பட்டது.
இதில் 150 குடும்பங்களும் பயன்பெற்றனர். உணவளிக்க உதவி செய்த அனைத்து
நல்உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விவரங்களுக்கு
S.சந்துரு, விதைகள் அறக்கட்டளை, கரூர் மாவட்டம். 9698877665, 6380348455.





இலங்கையில் ஏழுபேர் கொரனோவால் பலி -186 பேர் பாதிப்பு
இலங்கையில் ஏழுபேர் கொரனோவால் பலி -186 பேர் பாதிப்பு
இளநகையில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி இன்று வரை
ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 186 பேர் பாதிக்க பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
தமது நாடு மட்டும் உலகில் பாதுகாப்பான நாடக இலங்கை காட்டி கொள்ள
முனைகிறது ,அதனால் இழப்புக்களை தொடர்ந்து மூடி மறைத்து வருகிறது

கொரனோ பீதி – லண்டனில் மனைவி ,2 மகளை சுட்டு கொன்ற தந்தை
கொரனோ பீதி – லண்டனில் மனைவி ,2 மகளை சுட்டு கொன்ற தந்தை
பிரிட்டன் Woodmancote, West Sussex. பகுதியில் நாற்பத்தி இரண்டு வயது
கணவன் ஒருவர் தனது நாப்பது வயது மனைவி மற்றும் மகள்களை அதி படு கோரமாக சுட்டு கொன்றுள்ளார்
மனைவியை முதல் சுட்டு கொன்ற அவர் ,அதன் பின் ,இரண்டு வயது மற்றும் நான்கு வயது மகள்களை நெஞ்சும் ,மற்றும் தலையில் சுட்டு கொன்றுள்ளார்
,பின்னர் தாம் வளர்த்த வளர்ப்பு நாயையையும் சுட்டு கொன்று விட்டு தானும் தன்னை சுட்டு தற்கொலை செய்துள்ளார்
கொரனோ வைரஸின் பீதியில் பெரும் மன உளைச்சலில் இருந்த இவர் இந்த படுகொலையை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்க படுகிறது
கொரனோ வைரஸ் காரணமாக, மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்க பட்ட நிலையில், இடம்பெற்ற இந்த சம்பவம்
மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து வீடு சுற்றிவளைக்க பட்டு தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன ,
தொடர்ந்து பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இன்று மட்டும் முதன் முதலாக பிரிட்டனில் 936 பேர் பலியாகியுள்ளனர் 55 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது
மேலும் பிரிட்டன் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

பிரிட்டனில் 936 பேர் பலி – மொத்த பலி -6,483
பிரிட்டனில் 936 பேர் பலி – மொத்த பலி -6,483
பிரியிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்,936பேர் பலியாகியுள்ளனர் ,
இதுவரை இடம்பெற்ற இறப்பு எண்ணிக்கை சுமார் 7,095 ஆக உயர்வடைந்துள்ளது
மேலும் 55,000மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
லண்டனில்
மட்டும் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் .எதிர்வரும் நாட்களில்
மேலும் இதன் இழப்பது அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
இதுவரை இடம்பெற்ற மரணத்தில் இன்று அதிகம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

கொரானாவால் பாணுக்கு ஆன்லைனில் ஆடர் செய்த பெண்ணின் – 55.ஆயிரத்தை திருடிய கும்பல்
கொரானாவால் பாணுக்கு ஆன்லைனில் ஆடர் செய்த பெண்ணின் – 55.ஆயிரத்தை திருடிய கும்பல்
இந்தியா அகாதமாபத்தில் ஊரடங்கு சட்ட வேளை ஆன்லைன் மூலம் பேக்கரி ஒன்றுக்கு பாண் ஆடார் செய்துள்ளார் ,
பேக்கரியில் இலக்கம் ஒன்றை பெற்று கொண்ட அவர் அந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பாண் வாங்கிட ஆடர் கொடுத்துளளார்
அப்பொழுது நாம் கடையினை பூட்டி விட்டோம் ,நீங்கள் ஆடர் தந்தால் வீட்டுக்கு டிலிவரி செய்வோம் என கூற பட்டுள்ளது
அவரது அந்த அன்பான பேச்சை நம்பி பத்து ரூபாவை வங்கி அட்டை மூலம் செலுத்தியுள்ளார் ,
பின்னர் அவரது வங்கியில் இருந் ஐம்பதாயிரமும் ,அதன் பின்னர் ஐந்தாயிரமும் பெற்று கொண்டதாக கைபேசிக்கு குறும் தகவல் அனுப்பியுள்ளது
அதனை கண்டு அதிர்ச்சி உற்ற அவர் காவல்துறையினருக்கு இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்
கொரனோவால் பசிக்கு ஆடர் கொடுத்த பெண்ணிடம் 55,000 ஆட்டையை போட்டுள்ளது கள்ள வங்கி அட்டை மோசடி கும்பல் .
இது தான் கொரனோ வாங்கி அட்டை மோசடி ,
மக்களே யாக்கிரதை ,உங்களுக்கும் இப்படி நாளை நிகழ கூடும் .அவதானமாக இருங்கள்
உறவுகளே ,உங்கள் நண்பர்களுக்கு இதனை தெரிய படுத்துங்கள் ,அவர்களை காப்பற்றி கொள்ளுங்கள்,

ஆறு வயது மகளை கதற கதற அடித்து கொன்ற தந்தை
ஆறு வயது மகளை கதற கதற அடித்து கொன்ற தந்தை
சிரியாவை சேர்ந்த ஆறு வயது சிறுமியை அவரது தந்தை கதற கதற அடித்து கொன்றுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது
பலத்த அடி காயங்களுக்கு உள்ளான நிலையில் சிறுமி துடி துடித்து சம்பவ
இடத்திலேயே பலியானர் ,மருத்துவ மனைக்கு சிறுமியை எடுத்து சென்ற
பொழுதும் அங்கு அனுமதிப்பதற்கு முன்னதாக சிறுமி பலியாகியுள்ளார்
பெற்ற மகளை அடித்து கொன்ற கொலை குற்ற சாட்டில் தந்தை கைது செய்ய பட்டுளளார் ,
சிறுவர்கள் விடும் தவறை தண்டிக்க வேண்டும் ,ஆனால் இவ்வாறு படு கோரமாக
அவளை தாக்கி கதறும் வரை ஓயாது அடித்து கொல்லும் இந்த மிருக வெறித் தனத்தை என்ன வென்று சொல்ல ..?
இந்த கொலை குற்ற உணர்வுடன் தந்தை எத்தனை ஆண்டு காலம் இவ்விதம்
உயிரோடு வாழ போகின்றார் என்ற கேள்வியே இப்பொழுது எழுகிறது ..?

கொரனோ கலக்கத்தில் -லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார்-படங்கள் உள்ளே
கொரனோ கலக்கத்தில் -லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார்-படங்கள் உள்ளே
லண்டனில் வைரஸ் நோயின் காரணமாக வீதிகளில் மக்கள் தேவையற்று நடமாட தடை விதிக்க பட்டுள்ளது
இவ்வாறான சூழலில் Chelmsford, Essex பகுதியில் வேகமாக பயணித்த
கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து வீட்டின் வேலியுடன் மோதி சிதறியது
இதில் கார் பலத்த சேதமடைந்த நிலையில் உள்ளது ,சாரதி காயங்களுடன் மீட்க பட்டார் .
வீட்டின் வேலியும் உடைந்து சேதமாகியுள்ளது
இந்த வீட்டின் வேலிகளை சாரதியை திருத்தி கொடுக்க வேண்டிய செலவுகளை
ஏற்க வேண்டும் ,கொரனோ பீதியின் எதிரொலியே இந்த விபத்து என தெரிவிக்க படுகிறது


லண்டனில் மக்கள் உலவ விதிக்க பட்ட தடை சில நாளில் விலக்க படுகிறது – லண்டன் மேயர்
லண்டனில் மக்கள் உலவ விதிக்க பட்ட தடை சில நாளில் விலக்க படுகிறது – லண்டன் மேயர்
லண்டனில் கடந்த பத்து நாட்களாக முழு லக்கடவுன் செய்ய பட்டு மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்க பட்டது
,இவ்வாறான நிலையில் தற் பொழுது கடந்த பத்து நாட்களில் பாதிப்புக்கள்
எதுவும் பெரிதாக இல்லை என கருதும் லண்டன் மேயர் சாயிக்கான் விரைவில் விதிக்க
பட்ட லக்க டவுன் விலக்க படும் நேரம் வந்து விட்டதாக எண்ணுவதாக தெரிவித்துள்ளார்
பிரதமரோ ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றார் ,அத்துடன் மக்களை வீடுகளை விட்டு வெளியில் நடமாட வேண்டாம் என மன்றாடி கேட்டு வருகின்றார்
இவ்வாறான சூழலில் லண்டன் மேயர் இவ்வாறு கூறி இருப்பது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
லண்டனில் நேற்று மட்டும் 224 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் லண்டன் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிய வாலிபர்கள்
வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிய வாலிபர்கள்
இன்று (08) புஸ்ஸல்லாவ நீவ்மெல்போட் கிராமத்தில் உள்ள இளைஞர்களின் முயற்சியில் அவர்களின் பங்களிப்பில்
பிரதேசத்தில் காணப்படும் நிவாரணங்கள் எதுவும் கிடைக்காத வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள்
பகிரிந்தளிக்கபட்டது. இது இவர்களின் கன்னி முயற்சி தொடர்ந்து தங்களின் இந்த செயற்பாட்டை முன்னெடுக்க உள்ளனர்.
இவர்களுக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுகளும். இதை போன்று மலையகத்தில் இருக்கும் ஏனைய இளைஞர்களும் தாங்கள்
தங்களின் ஊரில் இருப்போருக்கு இவ்வாறு உதவி செய்தால் பராட்டுக்குறியது.
இதுவே தற்போது மலையகத்திற்கு தேவையான ஒன்றாகும்.
இந்த இளைஞர்களின் செயற்பாட்டுக்கு என்னால் ஆன சிறு உதவிகளை செய்ய கிடைத்தமையையிட்டு பெருமை அடைகின்றேன்
இந்த பதிவு விளம்பரத்திற்காக அல்ல இதனை போன்று மலையகத்தின் ஏனையோரும் முன்னெடுத்து செல்ல வேண்டும்
என்பதற்காகவும் கஷ்டத்தில் உள்ளோருக்கு உதவுவதற்காகவும் இக்கட்டான
இந்த காலகட்டத்தில் அனைவரும் இவ்வாஞ செயற்பட வேண்டும் என்பதற்காகவே
ஒன்றினைவோம் கைகொடுப்போம் கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தில் இருக்கும் மலையக பெருந்தோட்ட மக்களின்
கரங்களுக்கு வழுசேர்ப்போம் என்ற செயல் திட்டத்தின்இந்த நிவாரணங்கள் வழங்கப்படன.
இந்த உன்னதமான செயற்பாடுகளில் இணைந்து செயற்பட விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொள்ளவும் 00 94 777375053




மன்னார் தாராபுரம் கொரனோ அபாய வலயாமாகி பிரகடனம் – மக்கள்ஸ் செல்ல தடை
மன்னார் தாராபுரம் கொரனோ அபாய வலயாமாகி பிரகடனம் – மக்கள்ஸ் செல்ல தடை
இலங்கை மன்னார் தாராபுரம் பகுதியில் நபர் ஒருவர்க்கு கொரனோ தொற்று ஏற்பட்டதை அடுத்து குறித்த கிராமம்
இராணுவத்தினரால் மக்கள் செல்ல தடை விதிக்க பட்டு முடக்க பட்டு
அந்த மக்கள் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க
பட்டுள்ளனர் .
மேலும் அவர்களுக்கு இந்த நோயானது உள்ளதா என்ற சோதனை நடவடிக்கை
மேற்கொள்ளவே இவ்வாறு புரிந்துள்ளதாக அந்த பகுதி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ஒருவருக்கு கொரனோ என்றால் அந்த கிராமத்தையே தனிமை படுத்தி
முடக்கும் மிக சிறந்த செயல் பாட்டில் இலங்கை ஈடுபடுவதாக நெட்டிசன்கள் கழுவி ஊற்றுகின்றனர்
அப்படி என்றால் இலங்கை முழுவதிலும் உள்ள கிராமங்கள் இவ்வாறு
அடித்து பூட்ட படும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை

ஸ்பெயினில் 510 பேர் பலி – பெல்ஜியம் 205 பேர் பலி -ஈரான் 131 பேர் பலி
ஸ்பெயினில் 510 பேர் பலி – பெல்ஜியம் 205 பேர் பலி -ஈரான் 131 பேர் பலி
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை
ஸ்பெயினில் 510 ஆக உயர்ந்துள்ளது ,இங்கு இடம் பெற்ற மொத்த எண்ணிக்கை சுமார் 14,555 ஆக உயர்வடைந்துள்ளது
மேலும் இந்த நோயினால் பாதிக்க பட்ட நிலையில் சுமார் 146.690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அதே போல பெல்யியத்தில் 205 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்த இறப்பு எண்ணிக்கை சுமார்
2,240 ஆக தற்போது உயர்வடைந்துள்ளது ,இதுவரை 233,403 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அதே போல ஈரானில் 131 பேர் பலியாகியுள்ளனர்
மொத்த இறப்பு
எண்ணிக்கை 4,003 ஆக உயர்வடைந்துள்ளது ,பாதிப்பு எண்ணிக்கை 67,286 ஆக உயர்வடைந்துள்ளது

1,262 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல் இராணுவம் அறிவிப்பு
1,262 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல் இராணுவம் அறிவிப்பு
இலங்கையில் வைரஸ் நோயினால் பாதிக்க பட்டவர்கள் என சந்தேகிக்க
படும் நபர்கள் கைது செய்ய பட்டு தனிமை படுத்தி வைக்க பட்டுள்ளனர் .
இந்த நோயின் தாக்குதல் பாதிப்பு இல்லாதவர்களை தாம் விடுதலை புரிந்து வருவதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்

இலங்கையில் 186 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் 186 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயில் சிக்கி இதுவரை
186 பேர் பாதிக்க
பட்டுள்ளதாக இலங்கை சுகாகாதார அமைச்சு அறிவித்துள்ளது
மேலும் இதன் பாதிப்பு அதிகரிக்க படலாம் என்பதால் மக்களை வீடுகளை
விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்க பட்டு வருகிறது
தொடர்ந்து ஊரடங்கு சட்டங்கள் அமூல் படுத்த பட்டுள்ளது
மேலும் இந்த நோயின் தாக்குதல் அறிகுறி என சந்தேகிக்க படும் பல்லாயிரம் பேர் தனிமை படுத்த பட்டுள்ளனர்

கொரனோவால் இனம் காணப்பட்ட நபர் கண்டி மருத்துவ மனையில் அனுமதி
கொரனோவால் இனம் காணப்பட்ட நபர் கண்டி மருத்துவ மனையில் அனுமதி
இலங்கை கண்டி பகுதியில் நபர் ஒருவர் கொரனோ வைரஸ் தாக்குதல்
காரணமாக அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்பொழுது அவர்
கண்டி ஆதர் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்
மேலும் இவருடன் பழகிய உறவுகள் ,நண்பர்களை தனிமை
படுத்தும் முயற்சியில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்
இலங்கையில் பெருகி வரும் சேதங்களை அரசு மறைத்து வந்த நிலையில்
அது தாண்டி தற்பொழுது அதிக அளவிலான மக்கள் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது








