Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஏழுபேர் கொரனோவால் பலி -186 பேர் பாதிப்பு

இலங்கையில் ஏழுபேர் கொரனோவால் பலி -186 பேர் பாதிப்பு

இளநகையில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி இன்று வரை

ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 186 பேர் பாதிக்க பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

தமது நாடு மட்டும் உலகில் பாதுகாப்பான நாடக இலங்கை காட்டி கொள்ள

முனைகிறது ,அதனால் இழப்புக்களை தொடர்ந்து மூடி மறைத்து வருகிறது

இலங்கையில் ஏழுபேர்
இலங்கையில் ஏழுபேர்