Author: நிருபர் காவலன்
ரணில் கைது மஹிந்தா குடும்பம் ஆட்டம் யட்டி அமைச்சர்
ரணில்கைது மஹிந்தா குடும்பம் ஆட்டம் யட்டி அமைச்சர்
ரணில் கைது மஹிந்தா குடும்பம் ஆட்டம் யட்டி அமைச்சர் ,ரணில் கைது மஹிந்தா குடும்பம் ஆட்டம் யட்டி அமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .
ஆளுகின்ற அணுரகுமர திசை நாயக்கா ஆட்சி
ஆளுகின்ற அணுரகுமர திசை நாயக்கா ஆட்சி இலங்கை மக்களுக்கு நல்லாட்சி வழங்கி வருவதாகவும், அதனால்
ஊழல்வாதிகளை அவர் கைது செய்து வருவதாக யட்டி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடக்கு பகுதியில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கும் யட்டி அமைச்சர் வடக்கு தமிழருக்கு இதுவரை என்ன செய்தார் என்பது தொடர்பாக பதில் வழங்கவில்லை .
முள்ளிவாய்க்கால் நிலவரம் தொடர்பான நிலைப்பாடு என்ன
ஆளுகிற ஜனாதிபதி அவர்கள் தங்களுடைய தீர்வு தொடர்பாக முள்ளிவாய்க்கால் நிலவரம் தொடர்பான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக இதுவரை கருத்து உரைக்கவில்லை .
புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தடைகளை விதித்து தமிழ்களை அடக்கி வருகிற பொழுது அது பற்றி பேச மறுக்கும் யட்டி அமைச்சர் தற்பொழுது மஹிந்த குடும்பம் ஆட்டம் கண்டுள்ளதாக அடித்து விட்டிருக்கிறார்.
ரணில் கைது ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்
ரணில் கைது ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்
ரணில் கைது ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள் ஊடகச் சந்திப்பை மேற்கொண்டு தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில் மக்களால் தோற்கடிக்கப்பட்டு மக்கள் ஓட்டுக்கள் இன்றி இலங்கையின் ஜனாதிபதியாக மாற்றம் பெற்ற ரணில் விக்கிரமசிங்கா கைது
செய்யப்பட்டதை கண்டித்து, ஊடகவியல்களை சந்தித்து எதிர்க்கட்சியினர் தமது கண்டனங்களை தெரிவித்துள்ளனர் .
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தலைமையில்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் ஒன்று கூடிய தமிழ் சிங்கள கட்சிகள் இணைந்து தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இந்த கண்டனத்தில் மனோ கணேசன் மற்றும் றவு கக்கீம் இணைந்து தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர் .
மனோ கணேசன், இப்பொழுது அந்தர் பெல்டி
தமிழருக்கு அரசியல் தீர்வு தொடர்பாக கடும் கண்டனங்களை தெரிவித்து வந்த மனோ கணேசன், இப்பொழுது அந்தர் பெல்டி அடித்து ரணில் ரொம்ப நல்லவர் அவர் கைது செய்தது தவறு என நாடகமாடி இருக்கிறார்.
இவர்களெல்லாம் கூலி குலுக்கல் தான் என்பதை இந்த சம்பவங்கள் எடுத்து காண்பித்துள்ளது.
லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்
லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்
லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் Niwunhellage Dona Nirodha Kalapni Niwunhella) சம்பவம் தொடர்பான திடீர் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியிருக்கின்றன.
பிரித்தானியாவில் 32வயது மதிக்கத்தக்க இலங்கையைச் சேர்ந்த சிங்கள பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் வீதியில் துடித்துக் கொண்டிருந்த Nirodha அவசரகால மருத்துவ படை பிரிவினர் சென்று பார்த்தபொழுது அவர் மூச்சடங்கி இறந்து போனார்.
அழகிய பெண் படுகொலை
குறித்த அழகிய பெண்ணை படுகொலை செய்த குற்றச்சாட்டில் அடிப்படையில் அவருக்கு தெரிந்தவரான சிங்களவர் என கருதப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த Nirodha படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
அழகான 32 வயது அழகிய பெண்ணை பறிகொடுத்து அந்த குடும்பம் தவிக்கிறது.
இந்த சம்பவம் பிரித்தானியா வாழ் இலங்கையர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை .
குறித்த கொலையாளி கைது
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் படுகொலை இடம்பெற்ற சில மணித்துளிகளில் குறித்த கொலையாளி கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது
16பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது
16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது ,மட்டக்களப்பில் தாய் தந்தையை இழந்த 18 வயதான இளைஞன் ஒருவரை தங்கவைத்து தங்களது
பிள்ளையப் போல் வளர்த்து வந்த வீட்டில் 16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருட்டு தங்க நகைகளை வாங்கிய நகைகடை
அத்துடன், திருட்டுக்கு உடந்தையாக இருந்த இளைஞனின் நண்பனையும் திருட்டு தங்க நகைகளை வாங்கிய நகைகடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 18 வயது இளைஞன் தாய் தந்தையை இழந்த நிலையில், அவரை அவரது உறவினர்கள் தமது வீட்டில் வைத்து ஆதரித்து படிக்கவைத்து பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில், தமது வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸ் நிலையத்தில் உறவினார்கள்
முறைப்பாடு செய்ததற்கு அமைய முன்னெடுத்த விசாரணையில் குறித்த இளைஞனே அதனை திருடியுள்ளதை பொலிஸார் கண்டறிந்தனர்.
தங்க ஆபரண விற்பனை நிலையம்
இதனையடுத்து குறித்த இளைஞனையும் அவரது நண்பனையும் திருடிய தங்க நகைகளை சட்டவிரோதமாக வாங்கிய காத்தான்குடி பகுதியிலுள்ள தங்க ஆபரண விற்பனை நிலைய உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த இளைஞன் வீட்டில் அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 16 பவுண்கள் கொண்ட 8 தங்க காப்புக்களை திருடி எடுத்துக் கொண்டு சென்று நண்பனுடன் சேர்ந்து அதனை காத்தான்குடி பிரதேசத்திலுள்ள நகைகடை
ஒன்றில் விற்று பணத்தை எடுத்துக் கொண்டு அதில் 6 இலச்சம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றையும், ஸ்மாட் ரக கையடக்க தொலைபேசி ஒன்றையும் வாங்கியதுடன்,
ஏனைய பணத்தில் உடைகளை வாங்கியுள்ள அதேநேரத்தில், உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
யூடியூபர்களை சாடிய சஜித் பிரேமதாசா
யூடியூபர்களை சாடிய சஜித் பிரேமதாசா
யூடியூபர்களை சாடிய சஜித் பிரேமதாசா ,யூடியூபர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதா சிஸ்டம் சேன்ஞ்ச்
நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாக முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) காலை தேசிய வைத்தியசாலைக்கு சென்றார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியை பார்வையிட்டு அங்கிருந்து வெளியேறும் போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எல்லோரும் சரியான வழிமுறையைப் பின்பற்றியொழுக தயாராக இருந்தாலும், யூடியூப் மூலம் வழங்கப்படும் நீதியின் நியாயத்தன்மை குறித்து எந்தவித ஒருமித்த கருத்தும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தால் பெற்றுத்தரப்படும் தீர்ப்புக்கள் மற்றும் நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகள் தொடர்பில் பல நாட்களுக்கு முன்பே, அரசியல் கட்சி சார்
யூடியூப் ஆர்வலர்கள் முன்கூட்டியே எவ்வாறு கருத்து வெளியிடுவர் என்பது குறித்து பிரச்சினை காணப்படுகின்றது.
இவ்வாறான விடயமொன்று நடக்கக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
நீதியை நிலைநாட்டும் செயற்பாடு
இது நீதிமன்றத்துக்கும், நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டுக்கும், அரசியலமைப்புக்கும் மற்றும் உச்ச சட்டத்தையும் அவமதிக்கும் செயலாகும்.
முறைமையில் மாற்றத்தைக் (சிஸ்டம் சேன்ஞ்ச்) கொண்டு வருவோம் எனக் கூறி இதனையா செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்புகிறோம்.
அரசியலமைப்பின் சட்டங்கள் அல்லது நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டுப் பொறிமுறையில் காணப்படும் சட்ட ஒழுங்கு விதிகளை செயல்படுத்தும் நடவடிக்கையில் வெளிப்படைத் தன்மையும் நேர்மையும் இருக்க வேண்டும்.
நீதியை நிலைநாட்டும் செயல்பாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒரு அரசியல் யூடியூபர் முன்கூட்டியே அறிவிப்புச் செய்ய முடியாது.
சர்வாதிகாரம் ஆட்சி செய்யும் நாட்டில் மட்டுமே இதுபோன்ற ஒரு விடயம் நடக்கும்.
ஆனால் நம்மைப் போல ஜனநாயக ஆட்சி செய்யும் நாட்டில் இதுபோன்ற ஒரு விடயம் நடக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஒரு யூடியூப் சேனல், கைது செய்யப்படவிருக்கும் நபரின் பெயர், கைது செய்யப்படும் திகதி மற்றும் அவர் சிறையில் கழிக்கப்போகும் நாட்களின்
எண்ணிக்கையைக் கூட முன்கூட்டியே வெளியிடுவதானது, நீதியை நிலைநாட்டும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளவர்களை அவமதிக்கும் விதமாக அமைந்துள்ளது.
யூடியூப் சேனல்கள் மூலம் நீதியை நிலைநாட்டும் செயல்முறையை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை. சட்டத்தை அமுல்படுத்துவதில் சகலரையும் சமமாக நடத்துவது பிரச்சினைக்குரிய விடயமல்ல.
என்றாலும், அரசியல் யூடியூபர்கள் நீதியை நிலைநாட்டும் செயல்பாட்டில் செல்வாக்கு செலுத்துவது சட்ட ஒழுங்கு முறையில் அமைந்த விடயமொன்றல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
தற்சமயம் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைந்து கலந்துரையாடல்களை நடத்துவது வெறுமனே அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவல்ல.
50 சதவீதமானோர் தற்போது ஏழ்மை நிலை
நாட்டில் சுமார் 50 சதவீதமானோர் தற்போது ஏழ்மை நிலையில் இருந்தாலும், சுமார் 75 சதவீதமானோர் அஸ்வெசும நிவாரணத்தைக் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
2028 ஆம் ஆண்டுக்குள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டுமானால் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி தேவை, நாட்டில் இதற்கான விடயம் நடப்பதாக இல்லை.
நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைகள் வீழ்ச்சி கண்டுள்ளன.
இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் நாட்டின் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கத்திடம் பிரயோக ரீதியான எந்தத் தீர்வுகளும் இல்லை.
இத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில் எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியாது.
2028 முதல், வருடாந்தம் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைச் செலுத்த வேண்டி காணப்படுகின்றது.
இதற்கான பலம் இயலுமை நமது நாட்டிடம் உள்ளதா என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இந்த அரசாங்கம் தற்போது போகும் போக்கைப் பார்த்தால், 2028 ஆம் ஆண்டுக்குள் மீண்டுமொரு புதிய வங்குரோத்து நிலை உருவாகக்கூடும் என்ற அச்சம் காணப்படுகிறது.
தற்போது போகும் இந்த முறை பொருத்தமான முறையல்ல. இந்த போக்கால் நாட்டைக் கட்டியெழுப்பும் இலக்குகளை அடைய முடியாது. இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளைப் பெற்றுத் தருவதாக இல்லை.
எதிர்க்கட்சி கூட நாட்டைக் கட்டியெழுப்பும் கருத்துக்களின் அடிப்படையிலயே முன்வருகின்றன. நாட்டைக் கட்டியெழுப்பும் கொள்கைத் தொகுப்பின்
அடிப்படையில் ஒன்று சேருவோமே தவிர, அதிகாரத்தைப் பெறுவதற்கோ அல்லது பதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்கோ நாம் ஒன்று சேர மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
51 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
51 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
51 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
போலீஸ் கண்காணிப்பாளராக பதவி பெற்று வந்துள்ள உதவி போலீஸ் அதியஸ்தர்களாக இவர்கள் அனைவரும் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி போலீஸ் அத்தியாயஸ்தகராக தரம் உயர்வு
போட்டி பரீட்சை அடிப்படையில் இந்த ஆண்டு 25ஆம் தேதி முதல் அமலாகும் வகையில் உதவி போலீஸ் அத்தியாயஸ்தகராக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதற்காக போலீஸ் கண்காணிப்பாளர் போலீஸ் கண்காணிப்பாளர் மற்றும் பிரதான போலீஸ் கண்காணிப்பு ஆகிய தரங்களில் சேவை ஆற்றியவர்களுக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மூன்று பெண் போலீஸ் அதிகாரி
இவர்களில் மூன்று பெண் போலீஸ் அதிகாரிகளும் ,02 போலீஸ் விசேட அதிரப்படை அதிகாரிகளும் ,உதவ போலிஸ் அத்தியஸ்தகர் பதவிக்கு தர உயர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது .
காவல்துறை பதவிகள் தரப்பு உயர்த்தப்படுகிற பொழுதும் இவர்களால் இலங்கையில் இடம்பெறுகின்ற அதிகமான குற்றங்களை தடுக்க இயலாத நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைனிய விமானி விபத்தில் உயிரிழந்தார்
உக்ரைனிய விமானி விபத்தில் உயிரிழந்தார்
உக்ரைனிய விமானி விபத்தில் உயிரிழந்தார் போர்ப் பணியை முடித்த பிறகு தரையிறங்கும் அணுகுமுறையின் போது உக்ரைனிய
மிக்-29 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது. போர் விமானத்தின் விமானி கொல்லப்பட்டார்.
விபத்திற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் நிறுவப்பட்டு வருவதாக KYIV POST தெரிவித்துள்ளது.
விபத்திற்கான காரணங்கள்
விபத்திற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் நிறுவப்பட்டு வருவதாக KYIV POST தெரிவித்துள்ளது.
விமானம் எங்கு விபத்துக்குள்ளானது அல்லது அதன் பணியைப் பறக்கவிட்டது என்பது குறித்த தகவல்களை விமானப்படை இன்னும் வெளியிடவில்லை.
மிக்-29 (நேட்டோ அறிக்கை பெயர்: ஃபுல்க்ரம்) என்பது சோவியத் யூனியனில் வடிவமைக்கப்பட்ட இரட்டை எஞ்சின் போர் விமானமாகும்.
ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு முன்பு
ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு முன்பு, உக்ரைனில் பல டஜன் மிக்-29 போர் விமானங்கள் இருந்தன, ஆனால் சில கடந்த மூன்றரை ஆண்டுகளில் போரில் தொலைந்து போயின.
சோவியத் சகாப்த விமானங்கள் பல முனைகளில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கின்றன, தரை இலக்குகளைத் தாக்குவது மட்டுமல்லாமல், உக்ரைன்
மீதான தாக்குதல்களின் போது ரஷ்ய ஷாஹெட் ட்ரோன்களை தொடர்ந்து இடைமறிக்கின்றன என்று அறிக்கை மேலும் கூறுகிறது.
இஸ்ரேலிய இராணுவம் 61 பாலஸ்தீனியர்களைக் கொன்றது
இஸ்ரேலிய இராணுவம் 61பாலஸ்தீனியர்களைக் கொன்றது
இஸ்ரேலிய இராணுவம் 61 பாலஸ்தீனியர்களைக் கொன்றது ,கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலிய இராணுவம் 61 பாலஸ்தீனியர்களைக் கொன்றது
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய படைகள் 61 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இனப்படுகொலை
மருத்துவ வட்டாரங்களின்படி, இப்பகுதியில் இஸ்ரேலிய இனப்படுகொலை நடந்து வருவதால், கடந்த 24 மணி நேரத்தில் காசா பகுதியில் குறைந்தது 61 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 308 பேர் காயமடைந்தனர்.
அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலிய தாக்குதலில் பாலஸ்தீன இறப்பு எண்ணிக்கை 62,622 ஆக உயர்ந்துள்ளதாகவும், கூடுதலாக 157,673 பேர்
காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று WAFA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே வட்டாரங்களின்படி, இரண்டு மாத போர் நிறுத்தத்திற்குப் பிறகு மார்ச் 18 அன்று இஸ்ரேல் இனப்படுகொலையை மீண்டும் தொடங்கியதிலிருந்து
இறந்தவர்களின் எண்ணிக்கை 10,778 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 45,632 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள்
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் ஆம்புலன்ஸ் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதால், போரினால் பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் சாலைகளில் சிதறிக்கிடக்கும் பல
உயிரிழப்புகள் மற்றும் இறந்த உடல்களை அவசர சேவைகளால் இன்னும் அடைய முடியவில்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த போதிலும், காசாவில் இனப்படுகொலையைத் தடுக்கவும், மோசமான மனிதாபிமான நிலைமையைத் தணிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகள் இருந்தபோதிலும், இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதல் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது.
2உக்ரேனிய குடியிருப்புகளை கைப்பற்றிய ரஷ்யா
2உக்ரேனிய குடியிருப்புகளை கைப்பற்றிய ரஷ்யா
2உக்ரேனிய குடியிருப்புகளை கைப்பற்றிய ரஷ்யா டொனெட்ஸ்கில் உள்ள 2 உக்ரேனிய குடியிருப்புகளை ரஷ்யா கைப்பற்றியதாகக் கூறுகிறது.
டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள இரண்டு உக்ரேனிய குடியிருப்பு
டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள இரண்டு உக்ரேனிய குடியிருப்புகளை கடந்த நாளில் தனது படைகள் கைப்பற்றியதாக ரஷ்யா சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
தெற்கு மற்றும் மேற்கு படைக் குழுக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு செரெட்னே மற்றும் கிளெபன் பைக் கிராமங்கள் ரஷ்ய கட்டுப்பாட்டின்
கீழ் வந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்ததாக அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
ரஷ்ய விமானப் போக்குவரத்து
அந்த அறிக்கையின்படி, ரஷ்ய விமானப் போக்குவரத்து, ட்ரோன்கள், ஏவுகணைப் படைகள் மற்றும் பீரங்கிகள் உக்ரேனிய இராணுவ-தொழில்துறை
வளாக வசதியையும், 143 பகுதிகளில் உக்ரேனிய ஆயுதப் படைகள் மற்றும் வெளிநாட்டுப் போராளிகளின் தற்காலிக நிலைநிறுத்தப்பட்ட இடங்களையும் தாக்கின.
உக்ரேனிய வான் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, கடந்த வாரத்தில் ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் நான்கு வழிகாட்டப்பட்ட வான்வழி
குண்டுகளையும் 160 ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக அமைச்சகம் கூறியது.
ரஷ்யாவின் கூற்றுக்கள் குறித்து கியேவ் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை, மேலும் நடந்து வரும் மோதல் காரணமாக சுயாதீன சரிபார்ப்பு கடினமாக உள்ளது.
ரணில் விக்ரமசிங்க கைது பின்புலம் என்ன
ரணில் விக்ரமசிங்க கைது பின்புலம் என்ன
ரணில் விக்ரமசிங்க கைது பின்புலம் என்ன என்பது தொடர்பாக இந்த காணொளி வாயிலாக நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.
இன்றைய இலங்கை அரசியல்
இன்றைய இலங்கை அரசியல் நிலவரமும் ,கொழும்பில் நடத்துகிற இந்த அரசியல் கபட நாடகமும் ,தமிழுக்கு மட்டுமல்லாது சிங்கள மக்களுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்க வல்லது.
அரசியல் சதுரங்க ஆட்டத்தில்
இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தில் சாணக்கிய அரசியல்வாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிற முன்னாள் ஜனாதிபதிகள் இந்நாள்
ஜனாதிபதிகள் என்பன தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை ஒன்றாக பார்க்க படுகிறது .
தொடராக மேற்கொண்டு வருகின்ற சித்து விளையாட்டின் ஒரு அங்கமாகவே ரனில் விக்கிரமசிங்காவின் காகிதம் மருத்துவ சிகிச்சைக்காக அவர்
சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட வேண்டிய தேவை என்கின்ற, கோட்பாடும் அதற்கு நீதிமன்றம் அதற்கு அனுமதி அளிக்கிற நடவடிக்கையும் காணப்படுகிறது.
இந்த விடயங்களை கூட்டி கழுத்து பெருக்கி பார்த்தால் எங்கோ ஏதோ ஒரு மூலையில் ஒற்றுமை காணப்படுவதையும் பின்னால் இருக்கிற பல்வேறுபட்ட முடிச்சுகள் அவிழ்க்க படுவதையும் காணப்படுகிறது.
ஆகவே இந்த காணொளியில் முழுமையான விடயங்களை காணொளியில் பாருங்கள்.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

- முன்னாள் தேசியப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணையத்தால் கைது

- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

ஈழத் தமிழினம் என்ன நேர்ந்து விட்ட ஆடுகளோ |புதிய பாடல்
ஈழத் தமிழினம் என்ன நேர்ந்து விட்ட ஆடுகளோ |புதிய பாடல்
ஈழத் தமிழினம் என்ன நேர்ந்து விட்ட ஆடுகளோ |புதிய பாடல் வெளியீடு |பாடல் ஆசிரியர் அருளினி அவர்கள் எழுதிய அற்புதமான பாடல் வெளியீடு செய்யப்படுகிறது .
53வது பாடல் மதுரை குரலன் பாவேந்தன் குரலில்
53வது பாடல் மதுரை குரலன் பாவேந்தன் குரலில் ஒலிக்க |இசை அமுதன் எங்கள் இளங்கோ செல்லப்பாவின் இசையில் இந்த பாடல் வெளிவந்திருக்கிறது .
What has happened to the Eelam Tamils? |New song
What happened to the Eelam Tamils? | New song release | A wonderful song written by lyricist Arulini is being released.
53rd song is sung by Madurai Kuralan Baaventhan | Music by Amuthan This song has been released with the music of our young Elango Chellappa.
The Ethiri .com , Vanni Mainthan Tik Tok website and others would like to express their heartfelt gratitude to all the artists, songwriters, music composers and singers who contributed to this.
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

5ஈரானிய காவல்துறை அதிகாரிகள் வீரமரணம்
5ஈரானிய காவல்துறை அதிகாரிகள் வீரமரணம்
5ஈரானிய காவல்துறை அதிகாரிகள் வீரமரணம் தென்கிழக்கு ஈரானில் பயங்கரவாத தாக்குதலில் 5 ஈரானிய காவல்துறை அதிகாரிகள் வீரமரணம்
தென்கிழக்கு ஈரானில் உள்ள சிஸ்தானில் உள்ள ஈரான்ஷர் மற்றும் பலுசெஸ்தான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இரண்டு காவல்துறை
வாகனங்கள் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகின
வாகனங்கள் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகின, இதன் விளைவாக ஐந்து காவல்துறை அதிகாரிகள் வீரமரணம் அடைந்தனர்.
காஷ்-இரான்ஷர் சாலையில் உள்ள இரண்டு காவல்துறை ரோந்துப் பிரிவுகள் மீது பயங்கரவாதிகள் ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தினர், இதில் ஐந்து காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
டாமன் சோதனைச் சாவடி
ஈரான்ஷர் நகருக்கு வெளியே உள்ள டாமன் சோதனைச் சாவடியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலில் ஐந்து துணிச்சலான காவல்துறை அதிகாரிகள் வீரமரணம்
அடைந்தனர், அதைத் தொடர்ந்து வந்த தாக்குதல் நடத்தியவர்கள் குற்றத்தைச் செய்த பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அதிகாரப்பூர்வ ஊடகங்களின்படி, இந்த பயங்கரவாதச் செயலைச் செய்தவர்களைக் கண்டறிந்து பின்தொடர்வதற்கான நடவடிக்கை பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கப் படைகளின் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டுள்ளது.
ஈரான்ஷர் என்பது இந்த மாகாணத்தின் தலைநகரான ஜஹேதானில் இருந்து 337 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிதான் மற்றும் பலுசெஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.
பாகிஸ்தானில் வெடிப்பு 5பேர் பலி 34பேர் காயம்
பாகிஸ்தானில் வெடிப்பு 5பேர் பலி 34பேர் காயம்
பாகிஸ்தானில் வெடிப்பு 5பேர் பலி 34பேர் காயம் பாகிஸ்தானின் கராச்சியில் தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி, 34க்கும் மேற்பட்டோர் காயம்.
பாகிஸ்தானின் தெற்கு துறைமுக நகரமான சிந்து மாகாணத்தில்
பாகிஸ்தானின் தெற்கு துறைமுக நகரமான சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை ஐந்தை எட்டியுள்ளது, 34க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக காவல்துறை மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களுக்குத்
தெரிவித்ததோடு, குறைந்தது ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பட்டாசு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த தொழிற்சாலையின் கிடங்கில் ஒரு குறுகிய சுற்று
காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், அருகிலுள்ள கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அரசுக்குச் சொந்தமான மீட்பு அமைப்பான ரெஸ்க்யூ 1122 இன் செய்தித் தொடர்பாளர் ஹசான் உல் ஹசீப் கான், மீட்பு நடவடிக்கைகள் இறுதி
குறைந்தது 10 தீயணைப்பு வாகனங்கள்
கட்டத்தில் இருப்பதாகவும், குறைந்தது 10 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஒரு ஸ்நோர்கெல் தீயை அணைக்க ஈடுபட்டுள்ளதாகவும் சின்ஹுவாவிடம் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு, சிந்து மாகாண முதலமைச்சர் முராத் அலி ஷா, தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஏமன்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
ஏமன்கள் இஸ்ரேல் மீது ஏவுகணைய தாக்குதல்
ஏமன்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் ,ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் உள்ள உள்ளூர் ஊடகங்கள், இஸ்ரேலிய இலக்குகள் மீது ஏமன் ஆயுதப் படைகள் ஏவுகணைத் தாக்குதல்
நடத்தியதாகவும், சைரன்களை எழுப்பி மில்லியன் கணக்கான சியோனிஸ்டுகளை தங்குமிடங்களுக்கு அனுப்பியதாகவும் தெரிவித்தன.
அல் ஜசீரா அரபு வலையமைப்பின் படி
அல் ஜசீரா அரபு வலையமைப்பின் படி, இஸ்ரேலிய ஊடகங்கள் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் மீது ஏமன் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகவும் தெரிவித்தன.
இந்த ஊடக அறிக்கைகள், ஏமன் ஆயுதப் படைகள் ஆட்சியின் மீது ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதாகக் கூறின.
ஏமன் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் மையத்தின் பெரிய பகுதிகளில் சைரன்கள் கேட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.
பென் குரியன் விமான நிலையத்தில் விமானங்கள்
கிழக்கு டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தப்பட்டதாக இஸ்ரேலிய தொலைக்காட்சி சேனல் 12 செய்தி வெளியிட்டுள்ளது.
யேமன் ஏவுகணை ஆயிரக்கணக்கான சியோனிஸ்டுகளை தங்குமிடங்களுக்கு அனுப்பியதாகவும், பலர் தங்குமிடங்களுக்கு தப்பிச் செல்லும்போது காயமடைந்ததாகவும் இஸ்ரேலிய வட்டாரங்கள் அறிவித்தன
ஈரான் சரண் அடையாது முழக்கம்
ஈரான் சரண் அடையாது முழக்கம்
ஈரான் சரண் அடையாது முழக்கம் எதிரி உண்மையான பேச்சுவார்த்தைகளை நாடவில்லை; ஈரானியர்கள் ஒருபோதும் சரணடைய மாட்டார்கள்.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC) செயலாளர், எதிரியின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு உண்மையானது அல்ல என்று கூறுகிறார்,
சமீபத்திய 12 நாள் போர் ஈரானியர்கள் அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டார்கள் என்பதை நிரூபித்தது என்றும் கூறினார்.
இஸ்லாமிய புரட்சியின் தலைவர் அயதுல்லா செய்யித் அலி கமேனியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் SNSC செயலாளர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
நேர்காணலில், தலைவர் ஈரானிய அதிகாரிக்கு “ஒருபோதும் ராஜதந்திரத்தை கைவிட வேண்டாம்” என்று அறிவுறுத்தியதாகவும், ஆனால் “எதிரி காட்சி
ராஜதந்திரத்தை ஒரு நிகழ்ச்சியின் மேடையாக மாற்றினால், அத்தகைய ராஜதந்திரத்திலிருந்து எதுவும் வராது” என்றும் வலியுறுத்தினார்.
அவர் வசந்த காலத்தில் ஓமனால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகளைக்
பேச்சுவார்த்தைக்கு ஒரு நாள் முன்பு ஈரான் மீது தாக்குதல்
குறிப்பிடுகிறார், பிந்தையது அதை துஷ்பிரயோகம் செய்து, ஆறாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு ஒரு நாள் முன்பு ஈரான் மீது ஆக்கிரமிப்பை நடத்த இஸ்ரேலிய ஆட்சிக்கு பச்சைக்கொடி காட்டியது.
மேற்கத்திய நாடுகள் ராஜதந்திரத்திற்கான அழைப்பை தங்கள் பிற நோக்கங்களுக்கான “ஒரு சாக்குப்போக்காக” பயன்படுத்துகின்றன என்று ஈரானிய பாதுகாப்பு அதிகாரி கூறினார், அதே நேரத்தில் எதிர்காலத்தில்
எந்தவொரு சூழ்நிலைக்கும் ஈரான் தயாராக இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் அது ராஜதந்திரத்தையும் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“அவர்களுடைய ராஜதந்திரம் சாக்குப்போக்குகளை உருவாக்குவதற்கான ராஜதந்திரம் என்று நான் நினைக்கிறேன்; ஆனால் அதே நேரத்தில், நாங்கள் ராஜதந்திரத்தை கைவிடுகிறோம் என்று சொல்லக்கூடாது.”
யாழ் வைத்தியசாலையில் கொல்லப்பட்ட பெண்
யாழ் வைத்தியசாலையில் கொல்லப்பட்ட பெண்
யாழ் வைத்தியசாலையில் கொல்லப்பட்ட பெண் ,யாழ் பொது வைத்தியசாலையால் கொல்லப்பட்ட பெண் விடயம் தொடர்பாக பல்வேறுபட்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்ற பெண் பலி
காலில் ஏற்பட்ட வீக்கத்திற்கு யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்ற பெண் ஒருவரை தற்பொழுது பலியாகி உள்ளார்.
24 வயதான இளம் தாயே இவ்வாறு நோய்க்கு குணப்படுத்த சென்ற வேளையில் , அதற்கு சிகிச்சை
பலனின்றி அவர் மரணமாகியுள்ளதாக ,யாழ்ப்பாண போதனை வைத்தியசாலை மீது குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்படுகிறது .
எனினும் இவரது மரணம் தொடர்பில் பல்வேறுபட்ட சர்ச்சைகள் எழுப்பப்படுகிறது .
யாழ்ப்பாண மருத்துவர்கள் உரிய முறையில் சிகிச்சை வழங்காத நடவடிக்கை
யாழ்ப்பாண மருத்துவர்கள் உரிய முறையில் சிகிச்சை வழங்காத நடவடிக்கை காரணமாகவே இந்த இளம் தாய் மரணம் ஆகி உள்ளதாக தற்பொழுது புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் பயனாளிகள் நோயாளிகள் வைத்து வருகின்ற நிலையில் தற்போது இந்த பெண் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் தீமூட்டி மூதாட்டி தற்கொலை
யாழில் தீமூட்டி மூதாட்டி தற்கொலை
யாழில் தீமூட்டி மூதாட்டி தற்கொலை ,யாழில் தீவூட்டி மூதாட்டி தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உறக்க இன்மை காரணமாக அவதியுற்று வந்த மூதாட்டி
உறக்க இன்மை காரணமாக அவதியுற்று வந்த மூதாட்டி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது தற்கொலை செய்துள்ளார் .
மூதாட்டி தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை
வீட்டில் வசித்து வந்த 75 வயது மதிக்க தக்க மூதாட்டிய தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் மன அழுத்தம் மற்றும் வாழ்வியல் புறச் சூழல்கள் என்பன, ஒரு மனிதனை பாடா படுத்துகிறது என்பதை இந்த மூதாட்டி உடைய மரணம் எடுத்துக்காட்டுகிறது.
மேற்படி மூதாட்டியின் தற்கொலை சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்புத்தையும் ஏற்படுத்தி உள்ளதுடன் ,இவ்வாறான நிலவரங்கள்
எழுவதற்கான காரணம் என்ன என்பதை அதற்கான தீர்வு என்ன என்பதை இப்பொழுது கேள்வியாக எழுப்பி நிற்கிறது .
தலைவரை பார்க்க ஓடிய சஜித்
தலைவரை பார்க்க ஓடிய சஜித்
தலைவரை பார்க்க ஓடிய சஜித் பிரேமதாசா நிலவரம் பரபரப்பாகிறது,
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதியாக விளங்கிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தற்பொழுது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்காவை சிறைச்சாலை வைத்தியசாலையில் பார்வையிட்டு சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்டு 48 மணித்தியாலத்தின்
கைது செய்யப்பட்டு 48 மணித்தியாலத்தின் உள்ளதாக இவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிற
நிலையில் அவரைப் பார்க்க எதிர்க்கட்சி முன்னாள் ஜனாதிபதிகள் ஓட்டம் பிடித்துள்ளார்கள் .
சிறையில் இருந்த வாரே அடுத்த அரசியல்
இந்த வருகை என்பது பிரிந்து கிடந்த கட்சிகளை ஒன்றிணைக்க சிறையில் இருந்த வாரே அடுத்த அரசியல் நாடகத்தை சதுரங்கத்தை ரணில் ஆரம்பித்திருப்பது காண முடிகிறது.
ஆகவே இந்த ஒன்று சேர்தல் என்பது ஆளுகிற அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதாகவே பார்க்க முடிகிறது.
ரணிலை பார்க்க ஓடிச்சென்ற மகிந்தா
ரணிலை பார்க்க ஓடிச்சென்ற மகிந்தா
ரணிலை பார்க்க ஓடிச்சென்ற மகிந்தா விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அரசியலில் எதிரும் புதிருமாக காணப்பட்ட ரணில் .அவ்வாறான நிலையில் மஹிந்தா அணி தற்பொழுது சம்மந்தியாகிவிட்டதை இந்த விடயங்கள் எடுத்துக்காட்டி உள்ளது.
மோசடி குற்ற சாட்டின் அடிப்படையில் ரணில் கைது
மோசடி குற்ற சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவை
,ஐந்தாவது ஜனாதிபதியாக விளங்கிய மஹிந்த ராஜபக்ஷ ஓடோடி சென்று பார்வையிட்டுள்ளார்.
மக்கள் மத்தியில் கட்சிகளுக்குள் போட்டி
மக்கள் மத்தியில் கட்சிகளுக்குள் போட்டி இடம்பெறுவதாக காட்டிக் கொள்ளும் இந்த அரசியல் தலைவர்கள், அவர்களுக்குள் ஒரு விடயம் வருகிற
பொழுது ஓடி சென்று கட்டிப்பிடித்து கொஞ்சி விளையாடுகிற விளையாட்டாகவே இது பார்க்கப்படுகிறது.
ஆகவே அரசியல் கட்சிகள் வெளியில் இருந்து இன்னொரு கட்சியை சாடுவதும் ,உள்ளக ரீதியாக ஓடிப் பிடித்த விளையாடுவோம் என்பது இதன் ஊடாக அம்பலப்பட்டுள்ளதை கவனிக்கப்படுகிறது.
அரசியலில் இதெல்லாம் சகாயமப்பா .
சிறைச்சாலை வைத்திய சாலையில் ரணில்
சிறைச்சாலை வைத்திய சாலையில் ரணில்
சிறைச்சாலை வைத்திய சாலையில் ரணில் ,முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உயர் இரத்த அழுத்தம் காரணமாக
தற்பொழுது சிறை வைத்தியசாலையில் ரணில்
தற்பொழுது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் புரிந்த மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இரத்த அழுத்தத்தின் காரணமாக
அதனை அடுத்து அங்கு மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தத்தின் காரணமாகவே தற்போது அவர் வைத்தியசாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் முதன் முதலாக முன்னாள் ஜனாதிபதி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்ட வரலாறு இதுவாக காணப்படுகிறது.
இந்த விடயம் தற்பொழுது இலங்கையில் சலசலப்பை பரபரப்பை ஏற்படுத்தி இருக்க நிலையில் இது ஒரு கபட அரசியல் என்பதாக பேச படுகிறது .









































