ரணில் கைது மஹிந்தா குடும்பம் ஆட்டம் யட்டி அமைச்சர்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் கைது மஹிந்தா குடும்பம் ஆட்டம் யட்டி அமைச்சர்

ரணில்கைது மஹிந்தா குடும்பம் ஆட்டம் யட்டி அமைச்சர்

ரணில் கைது மஹிந்தா குடும்பம் ஆட்டம் யட்டி அமைச்சர் ,ரணில் கைது மஹிந்தா குடும்பம் ஆட்டம் யட்டி அமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .

ஆளுகின்ற அணுரகுமர திசை நாயக்கா ஆட்சி

ஆளுகின்ற அணுரகுமர திசை நாயக்கா ஆட்சி இலங்கை மக்களுக்கு நல்லாட்சி வழங்கி வருவதாகவும், அதனால்

ஊழல்வாதிகளை அவர் கைது செய்து வருவதாக யட்டி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடக்கு பகுதியில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கும் யட்டி அமைச்சர் வடக்கு தமிழருக்கு இதுவரை என்ன செய்தார் என்பது தொடர்பாக பதில் வழங்கவில்லை .

முள்ளிவாய்க்கால் நிலவரம் தொடர்பான நிலைப்பாடு என்ன

ஆளுகிற ஜனாதிபதி அவர்கள் தங்களுடைய தீர்வு தொடர்பாக முள்ளிவாய்க்கால் நிலவரம் தொடர்பான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக இதுவரை கருத்து உரைக்கவில்லை .

புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தடைகளை விதித்து தமிழ்களை அடக்கி வருகிற பொழுது அது பற்றி பேச மறுக்கும் யட்டி அமைச்சர் தற்பொழுது மஹிந்த குடும்பம் ஆட்டம் கண்டுள்ளதாக அடித்து விட்டிருக்கிறார்.