Author: நிருபர் காவலன்
முள்ளிக்குளம் கிராம மக்கள் அகதிவாழ்வு
முள்ளிக்குளம் கிராம மக்கள் அகதிவாழ்வு
முள்ளிக்குளம் கிராம மக்கள் அகதி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கக் கடற்படையினரும் வனவளத்திணைக்களத்தினரும் இணைந்து முள்ளிக்குளம்
எம்.பி. துரைராசா ரவிகரன்
கிராமத்தை முற்றாக அபகரித்துவைத்துள்ளதாக தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) அன்று இடம்பெற்ற தேசிய கணக்காய்வு திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டினார்.
மேலும், முள்ளிக்குளம் கிராமத்தில் வாழ்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு நிலவிய அசாதாரண நிலைமை காரணமாக தங்களுடைய பூர்வீக வாழ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்தனர். சுமார் 400 தமிழ்க் குடும்பங்களே
இவ்வாறான இடப்பெயர்வைச் சந்தித்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் ஒரு தசாப்த காலத்துக்குப் பின்னர் கடந்த 2002ஆம் ஆண்டு அவர்களுடைய சொந்த இடமான முள்ளிக்குளத்தில் மீள் குடியேற்றப்பட்டனர்.
இடத்தில் மீள் குடியேறிய மக்களுக்கு
இவ்வாறு தமது சொந்த இடத்தில் மீள் குடியேறிய மக்களுக்கு அக்காலப்பகுதியில் 150 நிரந்தர வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மொத்தமாக 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேறி வாழ ஆரம்பித்தனர். அது நீடிக்கவில்லை. மீள் குடியேறி வெறுமனே ஐந்து வருடங்களிலேயே கடந்த 2007ஆம் ஆண்டு மீளவும் இடம்பெயர வேண்டிய
அவலநிலைக்கு முள்ளிக்குளம் கிராம மக்கள் தள்ளப்பட்டனர்.இவ்வாறான சூழ்நிலையில் யுத்தம் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் முள்ளிக்குளம் மக்கள் தமது பூர்வீக வாழ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்து
இரண்டு தசாப்த காலங்களை அண்மித்துள்ள நிலையில் இதுவரை முள்ளிக்குளம் கிராம மக்களை அவர்களுடைய சொந்த இடத்தில் மீள் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இத்தகைய சூழலில் முள்ளிக்குளம் கிராம மக்கள் அயல் கிராமங்களான மலைக்காடு மற்றும் காயாக்குழி உள்ளிட்ட கிராமங்களில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக மலைக்காடு, காயாக்குழி ஆகிய கிராமங்களில் 250 இற்கும் மேற்பட்ட முள்ளிக்குளம் மக்கள் அகதி என்னும் அவல வாழ்வை வாழ்கின்றனர்.
175 வரையான குடும்பங்கள் இந்தியாவின் அகதி முகாம்களில்
இது தவிர 175 வரையான குடும்பங்கள் இந்தியாவின் அகதி முகாம்களில் வாழ்வதாகவும் மேலும் பல குடும்பங்கள் ஆங்காங்கே சிதறி வாழ்வதாகவும் முள்ளிக்குளம் கிராம மக்கள் முறையிடுகின்றனர்.
இவ்வாறாக முள்ளிக்குளம் கிராம மக்கள் அகதி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கக் கடற்படையினரும் வனவளத்திணைக்களத்தினரும்
இணைந்து முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்துவைத்துள்ள நிலையைக் காணக்கூடியதாகவுள்ளது.
குறிப்பாக முள்ளிக்குளம் கிராமத்தைச்சேர்ந்த தமிழ் மக்களுக்குரிய நெற் செய்கைக்குரிய காணிகள், தோட்டக் காணிகள், குடியிருப்புக்காணிகள்,
நீர்ப்பாசனக்குளங்கள் உள்ளடங்கலாக 1500க்கும் அதிகமான ஏக்கர்கள் வனவளத்திணைக்களத்தாலும் கடற்படையாலும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனக் குளங்களைப் பொறுத்தவரையில் சின்னத்தனக்கன் குளம்,
பெரியதனக்கன்குளம், பரவெளிக்குளம், பாலடிக்குளம், செட்டியார்குளம், அரக்குளம், புதுக்குளம் உள்ளிட்டவை முற்றாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.
அதேவேளை, தமிழ் மக்களுடைய காணிகள் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தோட்டப் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தமிழ் மக்களுக்கு 2002ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின்போது அமைக்கப்பட்டு வழங்கப்பட்ட வீடுகளில் கடற்படையினரது குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முள்ளிக்குளம் மக்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த இடங்களும் முற்றாக அபகரிக்கப்பட்டுள்ளன .
இத்தகைய சூழலில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தங்களுடைய பூர்வீகக் கிராமத்தை விடுவிப்புச் செய்வதுடன் தம்மை மீள் குடியமர்த்துமாறும் முள்ளிக்குளம் கிராம மக்கள் தொடர்ச்சியாகக் கோரிவருகின்றனர்.
குறிப்பாக தம்மை மீள் குடியமர்த்துமாறும் முள்ளிக்குளம் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் கடந்த 2017 ஆண்டு காலப்பகுதியில் இரண்டுமாத காலம் தொடர்ச்சியாக மேற்கொண்ட தொடர் போராட்டத்தின் பலனாக அப்போதைய ஆளுநர் வருகை தந்து காணிகள் விடுவிப்புச் செய்வதாக
காணிகளை விடுவிப்புச்செய்வதற்கு நடவடிக்கை
உத்தரவாதமளிக்கப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அதன் பின்னர் 77 ஏக்கர் காணிகளை விடுவிப்புச்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு காணிகளும் மக்களால் துப்புரவாக்கப்பட்டுள்ளன.
மக்களால் துப்புரவு செய்யப்பட்ட பகுதிகளைத் தீயிட்டு கொளு த்துவதற்கு கடற்படையினர் இடையூறு ஏற்படுத்தியதையடுத்து அந்தக் காணிகள் துப்புரவு செய்வதும் கைவிடப்பட்டது.
இதனால் தமிழ் மக்கள் அந்தக் காணிகளில் மீள் குடியேறுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன .
இவ்வாறாக முள்ளிக்குளம் கிராமத்தில் மக்கள் எவரும் மீள் குடியமர்த்தப்படாத நிலையிலும் அங்கு பாடசாலை இயங்கி வருகின்றது. அங்குள்ள தேவாலயத்திற்கும் மக்கள் சென்று வருகின்றனர்.
முள்ளிக்குளம் பகுதியில் இயங்கிவருகின்ற முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் 42 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
மலைக்காட்டுப் பகுதியில் வசிக்கின்ற முள்ளிக்குளத்தை சேர்ந்தவர்களுடைய பிள்ளைகளே முள்ளிக்குளம் பாடசாலைக்குக் காலையில் சென்று மாலையில் திரும்புகின்றனர்.
அதேபோல், முள்ளிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பரலோகமாதா தேவாலயத்துக்கும் மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றுலாப் பயணி
இவ்வாறாக தமது சொந்த இடத்துக்குச் சுற்றுலாப் பயணிகளைப் போல, சென்று வருகின்ற அவலத்தைச் சுமந்து அகதி வாழ்க்கையை முள்ளிக்குளம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தாம் வாழ்ந்த, தவழ்ந்த, விளையாடிய, பயிர்செய்த நிலங்கள் அனைத்தும் கண்முன்னே ஆக்கிரமிக்கப்பட்டு இருக்க தமது நிலத்தில் மீள் குடியேற்ற
முடியாத நிலையில் உள்ள முள்ளிக்குளம் கிராம மக்களின் அகதி என்னும் அவல வாழ்வுக்கு முடிவு கட்டப்படவேண்டும்.
அந்த மக்கள் உடன் மீள் குடியமர்த்தப்பட வேண்டும். முள்ளிக்குளம் மக்களை மீள் குடியமர்த்துவதற்கு உரிய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
குளவி தாக்குதலில் பெண் பலி
குளவி தாக்குதலில் பெண் பலி
குளவி தாக்குதலில் பெண் பலி .குளவி தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபகரமாக பலியான சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது .Woman dies in wasp attack
யாழ்ப்பாணம் தெள்ளிப்பாளை பகுதி Jaffna, Tellipalla area
யாழ்ப்பாணம் தெள்ளிப்பாளை பகுதியை சேர்ந்த 82 வயது மூதாட்டி ஒருவர் காவோலை ஒன்று விழுந்துள்ளது அப்பொழுது அதில் கருங்குளவி கூடுகள் காணப்பட்டுள்ளது.
கூடு அழகாய் இருப்பதாக நினைத்து அதனை தடியால் தட்டியுள்ளார் .அப்பொழுது அதற்குள் இருந்த குழவிகள் எழுந்து வந்து அவரை குத்தியது.
யாழ்ப்பாண செய்திகள் Jaffna News
இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமானதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.
குளவி கூட்டினை தடியெடுத்து தட்டாமல் விட்டிருந்தால் இவர் இறந்திருப்பாரா என்ற கேள்வி இப்பொழுது எழுப்பி இருக்கிறது.
விதியின் விளையாட்டு மூதாட்டி குளவி கொட்டி தான் இறக்க வேண்டும் என்ற நிலை இருந்த காரணத்தினால் இந்த விடயம் நிகழ்ந்திருக்கிறது .
மேற்படிச் சம்பவம் அந்த மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மனிதப் புதைகுழிக்கு நீதிபதி விஜயம்
மனிதப் புதைகுழிக்கு நீதிபதி விஜயம்
மனிதப் புதைகுழிக்கு நீதிபதி விஜயம் ,குருக்கள் மடத்தில் உள்ள மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை நேரில் சென்று நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். Judge visits mass grave
1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்க
பட்டு குருக்கள் மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு விசாரணை களுவாஞ்சிக்குடி நீதவான்
நீதிமன்றத்தில் வியாழக்கிழமை(11) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது உரிய நபர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தை நீதிபதி ஜே.பீ.ஏ.ரஞ்சித்குமார்
முன்னிலையில் தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டத்தரணிகள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர், பிரதேச சபைத்
தவிசாளர், பொலிஸார், காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக அதிகாரிகள், சட்ட வைத்திய நிபுணர்கள், தடயவியல் பொலிஸார், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், உள்ளிட்ட பலரும் பார்வையிட்டனர்.
இதன்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் உரிய இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
சம்பவ இடத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களை தோண்டி எடுக்குமாறு ஏற்கனவே களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த
நிலையில் ம் நீதிபதி தலைமையிலான உயர் அதிகாரிகள் உரிய இடத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
குருக்கள்மடம் கடற்கரைப் பகுதியை அண்மித்ததாக உள்ள இடம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு பாதுகாப்பு வலயம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
மைத்திரி அரசவீட்டை விட்டு ஓட்டம்
மைத்திரி அரசவீட்டை விட்டு ஓட்டம்
மைத்திரி அரசவீட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.Maithri flees from the royal palace
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அரசு சலுகைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் ,அதில் மாற்றம் கொண்டுவரப்பட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அரச வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச வெளியேறிய அதே நாளில் On the same day that Mahinda Rajapaksa left
மஹிந்த ராஜபக்ச வெளியேறிய அதே நாளில் மைத்திரியும் தற்போது வெளியேறி இருக்கிறார்.
புதிய நாளில் இருவரும் அரச வீடுகளை விட்டு எப்படி வெளியேற முடிந்தது என்ற விடயம் தான் இங்கு பேசு பொருள் ஆகிறது.
ஆக உள்ளக ரீதியாக கதைத்து பேசி வெளியேறி இருக்கிறார்கள் .
அரசியலெண்டு வருகின்ற பொழுது எதிரும் புதிருமாக மக்கள் மத்தியில் பேசுகிறார்கள்.
எல்லாம் மக்களை ஏமாற்றுகிற ஒரு அரசியல் சித்து நடவடிக்கையாகவும், மனித உரிமை பேரவையை திசை திருப்பு நடவடிக்கை ஒன்றாகவே காணப்படுகிறது.
ஒன்பதாவது மனித உரிமை பேரவை இடம்பெற்று வருகிறது .
இதில் அரசு மீது நம்பிக்கை ஏற்படுத்துவதற்கும் கொலையாளிகள் மீது அவர் நடவடிக்கை எடுப்பதாக தோற்றப்பாட்டை காட்டுவதற்கான ஒரு முன்னேற்பாடா இதனை பார்க்க முடிகிறது.
நேபாளத்தில் நீதிபதி பிரதமராகிறார்
நேபாளத்தில் நீதிபதி பிரதமராகிறார்
நேபாளத்தில் நீதிபதி பிரதமராகிறார் .ஊழல் முறைகேடுகள், வேலையின்மை, கருத்துச் சுந்திரத்துக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை Judge becomes Prime Minister in Nepal
முன்வைத்து நேபாளத்தில் அரசுக்கு எதிராக வெடித்த இளைஞர்களின் போராட்டத்தால் பதற்றம் நீடித்து வருகிறது.
நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது.
அவருடன் சேர்ந்து, நாட்டின் அதிபராக இருந்த ராம்சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார். இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் நிலவி வரும் அரசியல் பதற்றமான சூழ்நிலை காரணமாக சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
மேலும், நாட்டின் தலைநகர் காத்மாண்டு உட்பட பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்கின்றன. ஊழல் அரசியல்வாதிகளின் வசிப்பிடங்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
நேபாளத்தில் அமைதி திரும்பாத நிலையில், பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
காத்மாண்டு முழுவதும் போலீஸாரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி? – நேபாளத்தில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் பிரதிநிதியினரை, உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் செயலர் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
4 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, சுசீலா கார்கியை, இடைக்கால பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்ததாக பார் அசோசியேஷன் செயலர் தெரிவித்தார்.
எனவே, நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான சுசீலா கார்கி, நேபாளத்தின் இடைக்கால பிரதமராக விரைவில் நியமிக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசியல் பின்புலம் ஏதுமில்லாதவர், நடுநிலையாகவும் நம்பகத்தன்மையுடன் செயல்படக் கூடியவர் என்ற அடிப்படையில் அவரை ‘டிக்’ செய்ததாக ‘ஜென் ஸீ’ போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்களில் விருப்பப்படி, இடைக்கால பிரதமர் பொறுப்பை ஏற்க முன்வந்துள்ள சுசீலா கார்கி, நேபாளத்திலுள்ள பிராட் நகரில் 1952-ல் பிறந்தார்.
இவர் தனது முதுநிலை படிப்பை இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார்.
அதன் பின்னர் நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை படித்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2017 வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சுசீலா கார்கி, தேர்தல் விவகாரம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கியவர்.
நீதித் துறை மூலம் ஜனநாயகத்தைக் காப்பவர் என்று போற்றப்பட்டவர். இவருக்கு எதிராக நேபாள பாராளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம்
கொண்டுவரப்பட்டு, மக்களின் அழுத்தத்தால் அது கைவிடப்பட்ட வரலாறும் உண்டு.
ட்ரம்பின் முக்கிய சகா சுட்டுக்கொலை
ட்ரம்பின் முக்கிய சகா சுட்டுக்கொலை
ட்ரம்பின் முக்கிய சகா சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Trump’s key aide shot dead
அமெரிக்காவில் ட்ரம்பின் மிக முக்கியமான ஆதரவாளர்
அமெரிக்காவில் ட்ரம்பின் மிக முக்கியமான ஆதரவாளராக 31 வயதில் சார்க் தனது நிகழ்ச்சி ஒன்றில் பேசிக்
கொண்டிருக்கும் பொழுது மர்ம நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள்ளார் .
பலத்த துப்பாக்கி சூட்டு காயங்களுக்கு உள்ளன அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் போது அங்கு பலியாகியுள்ளார் .
அரசியலுக்கு எதிரான போராட்டம்
பல நாடுகளில் நடந்து வருகின்ற அரசியலுக்கு எதிரான போராட்டம், மற்றும் மிக முக்கியமானவர்களுக்கு எதிரான படுகொலைகள்,
என்பன இஸ்ரேல் மோசட் உளவுத்துறையின் திட்டமிடப்பட்ட நடவடிக்கை ஆகவே பார்க்கப்படுகிறது.
உலக அதிபர்களை மிரட்டு நடவடிக்கையின் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக இது பார்க்கப்படுகிறது.
அவருக்கு இப்படி குறி வைக்கப்படுகிறது என்றால் .உங்களுக்கெல்லாம் எப்படி என்பது தான் இந்த செய்தியின் ஊடாக சொல்லப்படுகிற விடயமாக பார்க்க முடிகிறது.
உலக நாடுகளின் தலைவர்களை மொசாட் மிரட்டி அடக்கி வருவதற்கான முன்னுதாரணமாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
நேபாளத்தில் அரசுஅதிகாரிகளை விரட்டிய மக்கள்
நேபாளத்தில் அரசுஅதிகாரிகளை விரட்டிய மக்கள்
நேபாளத்தில் அரசுஅதிகாரிகளை விரட்டிய மக்கள்,இவர்களை அரச கட்டடங்களிலிருந்து மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளபட்டது .People who drove out government officials in Nepal
கயிற்றில் அந்தரத்தில் தொடங்கியபடி உலங்குவானூர்தி Helicopter launched from a gap in the rope
இவர்கள் கயிற்றில் அந்தரத்தில் தொடங்கியபடி உலங்குவானூர்தி மீட்டுச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.
போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு இவர்களை கடுமையாக தாக்கின.
உயிர் தப்பித்துக் கொள்வதற்காக To save your life
அதிலிருந்து உயிர் தப்பித்துக் கொள்வதற்காக அவர்கள் கட்டிடங்களிலிருந்து தப்பிக்க முடியாதவாறு தத்தளித்து கொண்டிருந்தார்கள்.
அங்கு விரைந்து வந்த உலங்குவானூர்தி கயிற்றை கட்டி அதனூடாக அவர்களை காப்பாற்றி சென்றது.
இது போன்ற நிலை இலங்கையிலும் வந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.
இந்தப் போராட்டங்கள் மிகப்பெரும் எச்சரிக்கையாக இலங்கை போன்ற நாடுகளுக்கும் உள்ளதை காண முடிகிறது.
பாராளுமன்றத்தில் குழப்பம் சபை ஒத்திவைப்பு
பாராளுமன்றத்தில் குழப்பம் சபை ஒத்திவைப்பு
பாராளுமன்றத்தில் குழப்பம் சபை ஒத்துழைப்பு தற்போது ஆளுகிற அரசாங்கத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவர பட்டது .
பிரதி பாதுகாப்பு அமைச்சர்
இந்த பிரதி பாதுகாப்பு அமைச்சர் என்பவர் முன்னாள் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசகுரவுக்கு எதிராக இந்த நம்பிக்கை கொண்டுவர கோரிக்கை விடுக்க பட்டது .
இவர் இறுதி முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழர்களை அழித்ததில் பிரதானியாக கடமையாற்றி இருந்தார்.
அவரே தற்போதுமேயர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டு பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக பதவி விலக்க வேண்டும்
இவரை உடனடியாக பதவி விலக்க வேண்டும் எனக் கூறி பாராளுமன்றத்தில் சஜித் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நம்பிக்கையில் பிரேரணை கொண்டு வந்தனர்.
அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சபாநாயகர் அறிவித்தார் .இதனால் பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டது.
இந்த அமைதியின்மை காரணமாக சபை 10 நிமிடங்களுக்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் அழிப்பு
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் அழிப்பு
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் அழிப்பு , ஆட்சியின் செயல்பாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Expiry of privileges of former presidents
மஹிந்த ராஜபக்ஷ தனது அரச வீட்டிலிருந்து வெளியேறினார் Mahinda Rajapaksa left his royal residence
இதனை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ தனது அரச வீட்டிலிருந்து வெளியேறி தனது கார்டன் இல்லத்தில் குடி பெயர்ந்துள்ளார்.
கோடிக்கணக்கில் பணங்களை கொள்ளையடித்து திடீர் பணக்காரர்கள் ஆன மகிந்த அரச வீட்டில் தங்கி இருந்து ஆடம்பரமாக வாழ்கை வாழ்ந்து வந்துள்ளார் .
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டு பாதுகாப்புகள் குறைக்கப்பட்டு அவர்கள் இப்போது பல்லு பிடுங்க பட்ட பமபாக மாற்றம் பெற்றுள்ளனர் .
இந்த செயல்பாடு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கார்ல்டன் ஸ்ரீலங்காவில் இந்த விடயத்தை அனுரா செய்து வருவதால் ,அனுரா மீது ஒருவித நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது சொந்த வீட்டுக்கு போன மஹிந்தா அனுரா மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று பேருந்துகள் மோதி விபத்து
மூன்று பேருந்துகள் மோதி விபத்து
மூன்று பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டதில் மாணவர்களிடம் படுகாயம் அமைந்துள்ளார்கள் கொழும்பு பதிலை பிரதான வீதியில் பாலாங்குடை ஆல எல்ல போல பகுதியில் 3 பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கன.Three buses collide in accident
தனியார் பேருந்து அரசு பேருந்து Private Bus Government Bus
மாணவர்களை ஏற்றிச் சென்று வந்த பேரிலிருந்தும் தனியார் பேருந்து அரசு பேருந்து உள்ளிட்டவையை இதில் மோதின .
இதன்போது 3 பேருந்துகளும் சேதம் அடைந்தனர் பயணிகளும் காயம் அடைந்தார்கள்.
காயமடைந்த பயணிகள் Injured passengers
காயமடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வரும் இந்த வீதி விபத்துகளினால் தொடர்ந்தும் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதிலிருந்து மக்களை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்பது காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் தெரிவித்துள்ளார்கள்.
தேசம் எங்கும் புதை குழியா
தேசம் எங்கும் புதை குழியா
தேசம் எங்கும் புதை குழியா என்கிற புதிய பாடல் வெளிவந்துள்ளது.வன்னி மைந்தன் எதிரி இணையம் இணைந்து மேற்கொள்ளும் பாடல் திட்டத்தில் இந்த பாடல் வெளியாகியுள்ளது .
மதுரக்குரலோன் பாவேந்தன்
இந்த பாடலை மதுரக்குரலோன் பாவேந்தன் அவர்கள் பாடியுளளார் ,சிறந்த இசையை இளங்கோ செல்லப்பா வழங்கியுளளார் .
ஐக்கிய நாடுகள் மனித உரிமையின் அறுபதாவது கூட்ட தொடர் இடம்பெறும் இவ்வேளையில் இந்த பாடல் வெளியிட்டுள்ளது .
தமிழர் தேசம் எங்கும் மனித புதைகுழிகள் ,இலங்கை இராணுவத்தின் மனித உயிர் குடிக்கும் வெறியாட்டத்தின் உச்சம் .
தேசம் எங்கும் புதைகுழியா
அதனை மைய படுத்தி தேசம் எங்கும் புதைகுழியா என்கின்ற இந்த பாடலை லண்டனை சேர்ந்த ராஜ் அவர்கள் எழுதியுள்ளார் .
காலத்தின் தேவை அறிந்து இந்த பாடல் திட்டத்தில் பங்கெடுத்த அனைத்து உறவுகளுக்கும் இவ்வேளையில் நெறிகளையும் பாராட்டுக்களையும் தெறிவித்து கொள்கிறோம் .
உனக்கும் எனக்கும் போட்டியா
நீயா நானா ஒரு கை பார்க்கலாம் வா
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- இஸ்ரேலுக்கான 2.8 பில்லியன் டாலர் ஆயுதத் தொகுப்பிற்கு அமெரிக்கா ஒப்புதல்

ஈரான் ஆப்பிரிக்காவில் உயர்மட்ட பேச்சு
ஈரான் ஆப்பிரிக்காவில் உயர்மட்ட பேச்சு
ஈரான் ஆப்பிரிக்காவில் உயர்மட்ட பேச்சு ,ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஆப்பிரிக்க நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை ,
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி புதன்கிழமை ஆப்பிரிக்க நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த துனிசியா வந்தார்.
ஈரானின் உயர்மட்ட தூதர் துனிசியாவுக்கு வந்தார்
வட ஆபிரிக்காவிற்கான தனது பயணத்தின் தொடர்ச்சியாக, ஈரானின் உயர்மட்ட தூதர் துனிசியாவுக்கு வந்தார், அங்கு துனிசிய பிரதிநிதி முகமது அலி நஃப்தி அவரை வரவேற்றார்.
திட்டமிடப்பட்ட திட்டத்தின்படி, இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து
விவாதிக்க வெளியுறவு அமைச்சர் மற்றும் துனிசியாவின் ஜனாதிபதியுடன் அரக்சி உயர்மட்ட சந்திப்பை நடத்துவார்.
ஜூன் மாதம் ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்குப் பிறகு தோன்றிய புதிய சூழ்நிலைகளில் ஐ.நா.
அணுசக்தி கண்காணிப்புக் குழு
அணுசக்தி கண்காணிப்புக் குழுவுடன் ஒத்துழைப்பதற்கான ஒரு வழிமுறையை உருவாக்குவதற்காக செவ்வாய்க்கிழமை முன்னதாக,
கெய்ரோவில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி மற்றும் அவரது எகிப்திய பிரதிநிதி பத்ர் அப்தெலட்டி மற்றும் சர்வதேச அணுசக்தி அமைப்பின்
(IAEA) இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோசி ஆகியோருக்கு இடையே ஒரு கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.
அமைதியை மீட்டெடுக்க நேபாள இராணுவம் நடவடிக்கை
அமைதியை மீட்டெடுக்க நேபாளஇராணுவம் நடவடிக்கை
அமைதியை மீட்டெடுக்க நேபாள இராணுவம் நடவடிக்கை ,எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளதால், அமைதியை மீட்டெடுக்க நேபாள இராணுவம் நடவடிக்கை எடுக்கிறது.
நேபாள வீரர்கள் பாதுகாப்பு
புதன்கிழமை நாட்டின் தலைநகரின் தெருக்களில் நேபாள வீரர்கள் பாதுகாப்பு அளித்தனர், பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அரசு
கட்டிடங்களுக்கு தீ வைத்ததை அடுத்து, அமைதியை மீட்டெடுக்க மக்கள் நகர்ந்தபோது, அவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு உத்தரவிட்டனர்.
காத்மாண்டுவின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதமேந்திய துருப்புக்கள், முந்தைய நாட்களில் வன்முறை மற்றும்
குழப்பத்தில் மூழ்கியிருந்த நகரத்திற்குத் திரும்புவதற்கு ஓரளவு கட்டுப்பாட்டை வழங்குவதாகத் தோன்றியது.
வாகனங்கள் மற்றும் மக்களைச் சோதனையிட்டபோது, ஊரடங்கு உத்தரவு குறித்து வீரர்கள் குடியிருப்பாளர்களிடம் தெரிவித்தனர்.
சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதில் பாதுகாப்புப் படையினர் உறுதிபூண்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை இரவு இராணுவம் எச்சரித்திருந்தது.
நேபாளத்தில் இராணுவம் அரிதாகவே குவிக்கப்பட்டுள்ளது, மேலும் காவல்துறை நிலைமையைக் கட்டுப்படுத்தத் தவறியதால் ஆரம்பத்தில் அவர்கள் முகாம்களில் தங்கியிருந்தனர்.
கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படும் 27 பேர் கைது
கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படும் 27 பேர் கைது செய்யப்பட்டதாக இராணுவ அறிக்கை தெரிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை முன்னதாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசு கட்டிடங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்ததாலும், சில
தலைவர்களைத் தாக்கியதாலும் போராட்டங்கள் பெருகிய முறையில் வன்முறையாக வளர்ந்தன. நாட்டின் அரசியல் உயரடுக்கின் மீதான விமர்சனம்
அதிகரித்ததால், பிரதமர் ராஜினாமா செய்தார், இருப்பினும் அது அமைதியின்மையில் சிறிதளவு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் நின்று, சாலைகளைத் தடுத்து, அரசாங்க வசதிகளைத் தாக்கினர்.
இராணுவ ஹெலிகாப்டர்கள் சில அமைச்சர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றன.
செவ்வாயன்று, காத்மாண்டு மற்றும் பிற நகரங்களில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பிச் சென்றனர்,
அங்கு போலீசார் தங்கள் பதவிகளைக் கைவிட்டதால், போராட்டக்காரர்கள் அதிகரித்து வருவதால் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஈரான் இராணுவம் முழுமையாகத் தயார்
ஈரான் இராணுவம் முழுமையாகத் தயார்
ஈரான் இராணுவம் முழுமையாகத் தயார் ,புதுப்பிக்கப்பட்ட ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள ஈரான் இராணுவம் முழுமையாகத் தயாராக உள்ளது
ஈரானின் முதல் துணைத் தலைவர் முகமதுரேசா அரேஃப் புதன்கிழமை, எதிரிகளின் புதுப்பிக்கப்பட்ட “
இராணுவம் முழுமையாகத் தயாராக உள்ளது
குற்றச் செயல்களுக்கு” பதிலளிக்க நாட்டின் இராணுவம் முழுமையாகத் தயாராக உள்ளது என்று கூறினார்.
“12 நாள் போரின் போது தங்கள் வீரர்கள் தங்கள் திறமைகளையும் திறமையையும் எவ்வாறு வெளிப்படுத்தினர் என்பதை மக்கள் பார்த்திருக்க
வேண்டும்,” என்று புதன்கிழமை புனித நபி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கட்டுமானத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான தொடக்க விழாவில் அரேஃப் கூறினார்.
“ஒவ்வொரு பிரிவையும் முழுமையாக மறுபரிசீலனை செய்த பிறகு, எதிரிகளின் புதுப்பிக்கப்பட்ட “குற்றச் செயல்களுக்கு” பதிலளிக்க நாட்டின்
ஆயுதப்படைகள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.
“சமூகத்தின் அமைதியையும் அமைதியையும் நாம் பாதுகாக்க வேண்டும், மேலும் மக்களுக்கு எந்த வகையிலும் கவலைகள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
ஜூன் 13 அன்று, இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக ஒரு வெளிப்படையான மற்றும் தூண்டப்படாத ஆக்கிரமிப்பைத் தொடங்கியது, இராணுவத் தளபதிகள்,
அணு விஞ்ஞானிகள்
அணு விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட நாட்டில் குறைந்தது 1,064 பேர் கொல்லப்பட்ட 12 நாள் போரைத் தூண்டியது.
சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறலாக, மூன்று ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது குண்டுவீச்சு நடத்தியதன் மூலம் அமெரிக்காவும் போரில் நுழைந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஈரானிய ஆயுதப்படைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மூலோபாய தளங்களையும்,
மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளமான கத்தாரில் உள்ள அல்-உதெய்த் விமான தளத்தையும் குறிவைத்தன.
இஸ்ரேலிய இராணுவம் 41 பாலஸ்தீனியர்களைக் கொன்றது
இஸ்ரேலிய இராணுவம் 41பாலஸ்தீனியர்களைக் கொன்றது
இஸ்ரேலிய இராணுவம் 41 பாலஸ்தீனியர்களைக் கொன்றது ,கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலிய இராணுவம் 41 பாலஸ்தீனியர்களைக் கொன்றது.
இஸ்ரேலிய ஆட்சியின் இராணுவம்
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய ஆட்சியின் இராணுவம் 41 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முந்தைய தாக்குதல்களில் இருந்து மீட்கப்பட்ட இருவர் உட்பட 41 பேரின் உடல்கள் காசாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு
கொண்டு வரப்பட்டன. மேலும் 184 பேர் காயமடைந்தனர் என்று அமைச்சகம் மேலும் கூறியது.
இந்த புள்ளிவிவரங்கள் போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 64,656 ஆகக் கொண்டு வந்துள்ளன, 163,503 பேர் காயமடைந்துள்ளனர்.
காசா மீதான புதிய தாக்குதல்
காசா மீதான புதிய அலை தாக்குதல்களில், மார்ச் 18, 2025 முதல் 12,098 பேர் தியாகிகளாகவும் 51,462 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் இன்னும் காணவில்லை மற்றும் காசா பகுதியில் இடிபாடுகளுக்குள் புதைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், உதவி விநியோக மையங்களில் 12 பேர் தியாகிகளாகவும், 30 பேர் காயமடைந்தும் உள்ளனர். இதன் மூலம்,
இந்த மையங்களில் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 2,456 ஆகவும், தியாகிகளின் எண்ணிக்கை 17,861 ஆகவும் உயர்ந்துள்ளது.
இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்
இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்
இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் ,இஸ்ரேலிய போர் விமானங்கள் சனாவில் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தின.
இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கின
புதன்கிழமை யேமன் தலைநகர் சனாவில் பல பகுதிகளை இஸ்ரேலிய ஆட்சியின் போர் விமானங்கள் தாக்கின, சனாவின் அரசாங்கக் கட்டிடங்களை
குறிவைத்தன, அதே நேரத்தில் யேமன் வான் பாதுகாப்பு சில தாக்குதல்களை முறியடித்தது.
தலைநகர் சனா உட்பட யேமன் நகரங்களுக்கு எதிரான புதிய இஸ்ரேலிய தாக்குதல்களில் பலர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
அல்-ஹஸ்ம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசாங்கக் கட்டிடத்தை இஸ்ரேலிய ஆட்சி குறிவைத்ததாக அல் மசிரா டிவி உள்ளிட்ட உள்ளூர் யேமன் ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டன.
இராணுவ முகாம்கள் எரிபொருள் கிடங்குகள்
இராணுவ முகாம்கள், எரிபொருள் கிடங்குகள், பாதுகாப்பு அமைச்சகக் கட்டிடம் ஆகியவை யேமன் மீதான சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களின் இலக்குகளாக இருந்தன என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், வான் பாதுகாப்புப் படைகள் தரையிலிருந்து வான் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேலிய விமானங்களை எதிர்கொண்டதாக யேமன் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஊடக அறிக்கைகளின்படி, யேமனின் பாதுகாப்பு அமைச்சகம் இஸ்ரேலிய தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக கூறப்படுகிறது.
யேமனின் அல் மசிரா டிவி ஆங்கில வலைத்தளம், யேமன் தலைநகர் மீதான சில வான்வழித் தாக்குதல்களை முறியடித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
“நமது நாட்டிற்கு எதிரான சியோனிச ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் போது, நமது வான் பாதுகாப்புப் படைகள் பல தரையிலிருந்து வான் ஏவுகணைகளை
வெற்றிகரமாக ஏவியுள்ளன,” என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெனரல் யஹ்யா சாரி ஒரு அறிக்கையில் கூறியதாக யேமன் ஊடகங்கள் மேற்கோள் காட்டின.
“தாக்குதலின் பெரும்பகுதி முறியடிக்கப்பட்டதால், சில எதிரி போர் விமானங்கள் தங்கள் ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்கு முன்பு பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு நம்பிக்கையில்லா தீர்மானம்
பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு நம்பிக்கையில்லா தீர்மானம்
பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவரும் முகமாக இலங்கையின் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மனு ஒன்றிய தாக்கல் செய்துள்ளது. No-confidence motion against Deputy Defense Minister
நம்பிக்கையில் பிரேரணை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது They cannot accept the motion of confidence.
தினம் எதிர்க்கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட இந்த நம்பிக்கையில் பிரேரணை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
என இலங்கையின் பாராளுமன்ற சபாநாயகர் அவர்கள் அறிவித்துள்ளார்.
மேற்படி கட்சிகளினால் தெரிவிக்கப்பட்ட காரணங்கள் கூற்றுகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவையாகவும்
,அதனால் அந்த கட்சிகள் வைத்த வேண்டுதலை ஏற்க முடியாது என அவர் நிராகரித்துள்ளார்.
இதை எதிர் அரசியல்வாதிகளுக்கு சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆட்சியை கவிழ்க்கும் நோக்குடன் With the aim of overthrowing the regime
அனுரா ஆட்சிக்கு எதிராக அரசியல்வாதிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த விடயங்கள் அவரது ஆட்சியை கவிழ்க்கும் நோக்குடன்செயல்பாடாகப் பார்க்கப்படுகிறது.
பிரதி பாதுகாப்பு அமைச்சரை குறி வைத்து மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை ஏன் இந்த கேள்விதான் இப்பொழுது எழுப்பப்படுகிறது.
பல் வலிக்கு மருத்துவமனை சென்ற பெண் படுகொலை
பல் வலிக்கு மருத்துவமனை சென்ற பெண் படுகொலை
பல் வலிக்கு மருத்துவமனை சென்ற பெண் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Woman murdered after going to hospital for toothache.
இலங்கை மொனராகலை வைத்தியசாலை Sri Lanka Monaragala Hospital
இலங்கை மொனராகலை வைத்தியசாலைக்கு பல் வலிக்காக சென்ற ஒரு பிள்ளையின் தாயான 24 வயது பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சாதாரண பல்வலி ஒன்றுக்கு சிகிச்சை பெறச் சென்றவருக்கு நடத்தப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மருத்துவமனையில் இவ்வாறு சிகிச்சை பெறச் செல்கின்ற பல மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகிற சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது.
பெண் மரணத்தில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் Various doubts raised over woman’s death
இந்தப் பெண் மரணத்தில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் உள்ளதாக பெண்ணினுடைய கணவர் உள்ளிட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மருத்துவமனையில் தொடராக இடம்பெறும் முறையற்ற சிகிச்சை மற்றும் மருத்துவர்கள் அலட்சியம் மற்றும் பரிசோதனை நடவடிக்கை ஊடாக இந்த மரணங்கள் ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இலங்கையின் சுகாதார அமைச்சு மற்றும் மக்கள் எதிர்வாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெண் மரணத்தில் சந்தேகம் உள்ளதை எடுத்து இவரது சுடலத்தை வைத்துப் போராட்டம் நடத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விபத்தில் நால்வர் பலி பலர்காயம்
விபத்தில் நால்வர் பலி பலர்காயம்
விபத்தில் நால்வர் பலி பலர்காயம் , இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வீதி விபத்தில் சிக்கி நால்வர் பலியாகி பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது . Four killed, many injured in accident
இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகிறது Road accidents are increasing in Sri Lanka
இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகிற காரணத்தினால் நாள்தோறும் நான்கு முதல் ஏழு பேர் பலியாகி வருகின்றார்கள்.
மேலும் இந்த விபத்து சம்பவத்தை தொடர்ந்து மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான கருத்துக்கள் வலுத்து வருகிறது.
வீதி விபத்துக்கள் எவ்வாறு ஏற்படுகிறது How do road accidents occur?
வீதி விபத்துக்கள் எவ்வாறு ஏற்படுகிறது? ஏன் அதனை இலங்கை காவல்துறையால் தடுக்க முடியவில்லை என்ற கேள்வி தொடராக வைக்கப்பட்டு வருகிறது .
பலியானவர்களில் நான்கு பேர் சிறுவர்கள் முதல் முதியோர்களை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் நால்வர் பலியான சம்பவம் மேலும் பல காயமடைந்த சம்பவம் மக்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்று தடுக்கப்படும் இந்த விபத்து மக்கள் உயிர் எப்பொழுது காப்பாற்றப்படும்..?
நேபாளத்தில் இலங்கையருக்கு பாதிப்பு இல்லை
நேபாளத்தில் இலங்கையருக்கு பாதிப்பு இல்லை
நேபாளத்தில் இலங்கையருக்கு பாதிப்பு இல்லை ,நேபாளத்தில் இளைஞர்களுக்கு பாதிப்பு இல்லை என இலங்கை அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளது .Sri Lankans travel to Nepal for fun
இலங்கை மக்கள் நேபாளத்திற்கு உல்லாச பயணி
இலங்கை மக்கள் நேபாளத்திற்கு உல்லாச பயணிகளாகவும் சென்று சில வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள்.
இவ்வாறு நேபாளத்திற்குச் சென்ற இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பு இதுவரை ஏற்படவில்லை என இலங்கை வலியுறவு அமைச்சகம் அறிவித்துள்ள
என்னிடம் நேபாளத்தில் வசிக்கிற இலங்கையர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ஆளும் அரசுக்கு எதிராக மிகப்பெரும் போராட்டங்கள் இடம்பெற்று வருகிற காரணத்தினால் .
போராட்டக்காரர்கள் வெளிநாட்டுக்காரர்கள் மீது தாக்குதல் Protesters attack foreigners
அந்தப் போராட்டக்காரர்கள் வெளிநாட்டுக்காரர்கள் மீது தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சம் காணப்படுகிறது
ஆகவே வெளிநாட்டு மக்கள் இவ்விடையில் மிக கவனமாக செயல்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது
விமான பயணங்கள் என்பன இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ள தமது நாட்டவருக்கு பாதிப்பு இல்லை என்கிறது இலங்கை










































