மைத்திரி அரசவீட்டை விட்டு ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மைத்திரி அரசவீட்டை விட்டு ஓட்டம்

மைத்திரி அரசவீட்டை விட்டு ஓட்டம்

மைத்திரி அரசவீட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.Maithri flees from the royal palace

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அரசு சலுகைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் ,அதில் மாற்றம் கொண்டுவரப்பட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அரச வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச வெளியேறிய அதே நாளில் On the same day that Mahinda Rajapaksa left

மஹிந்த ராஜபக்ச வெளியேறிய அதே நாளில் மைத்திரியும் தற்போது வெளியேறி இருக்கிறார்.

புதிய நாளில் இருவரும் அரச வீடுகளை விட்டு எப்படி வெளியேற முடிந்தது என்ற விடயம் தான் இங்கு பேசு பொருள் ஆகிறது.

ஆக உள்ளக ரீதியாக கதைத்து பேசி வெளியேறி இருக்கிறார்கள் .

அரசியலெண்டு வருகின்ற பொழுது எதிரும் புதிருமாக மக்கள் மத்தியில் பேசுகிறார்கள்.

எல்லாம் மக்களை ஏமாற்றுகிற ஒரு அரசியல் சித்து நடவடிக்கையாகவும், மனித உரிமை பேரவையை திசை திருப்பு நடவடிக்கை ஒன்றாகவே காணப்படுகிறது.

ஒன்பதாவது மனித உரிமை பேரவை இடம்பெற்று வருகிறது .

இதில் அரசு மீது நம்பிக்கை ஏற்படுத்துவதற்கும் கொலையாளிகள் மீது அவர் நடவடிக்கை எடுப்பதாக தோற்றப்பாட்டை காட்டுவதற்கான ஒரு முன்னேற்பாடா இதனை பார்க்க முடிகிறது.