மஹியங்கனை பேருந்து விபத்தில் பெண் பலி
Posted in இலங்கை செய்திகள்

மஹியங்கனை பேருந்து விபத்தில் பெண் பலி

மஹியங்கனை பேருந்து விபத்தில் பெண் பலி

மஹியங்கனை பேருந்து விபத்தில் பெண் பலி, குழந்தை காயம்

மஹியங்கனை – தியதலாவை சாலையில் 48வது மைல்கல் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார், ஒரு குழந்தை காயமடைந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.

தியதலாவையில் இருந்து மஹியங்கனை

தியதலாவையில் இருந்து மஹியங்கனை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, அந்தப் பெண் மற்றும் குழந்தை மீது மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.

காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மஹியங்கனை மருத்துவமனையில்

காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அங்கு அந்தப் பெண் பின்னர் உயிரிழந்தார்.

இறந்தவர் மஹியங்கனையைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

குளவி தாக்குதலில் பெண் பலி
Posted in இலங்கை செய்திகள்

குளவி தாக்குதலில் பெண் பலி

குளவி தாக்குதலில் பெண் பலி

குளவி தாக்குதலில் பெண் பலி .குளவி தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபகரமாக பலியான சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது .Woman dies in wasp attack

யாழ்ப்பாணம் தெள்ளிப்பாளை பகுதி Jaffna, Tellipalla area

யாழ்ப்பாணம் தெள்ளிப்பாளை பகுதியை சேர்ந்த 82 வயது மூதாட்டி ஒருவர் காவோலை ஒன்று விழுந்துள்ளது அப்பொழுது அதில் கருங்குளவி கூடுகள் காணப்பட்டுள்ளது.

கூடு அழகாய் இருப்பதாக நினைத்து அதனை தடியால் தட்டியுள்ளார் .அப்பொழுது அதற்குள் இருந்த குழவிகள் எழுந்து வந்து அவரை குத்தியது.

யாழ்ப்பாண செய்திகள் Jaffna News

இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமானதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.

குளவி கூட்டினை தடியெடுத்து தட்டாமல் விட்டிருந்தால் இவர் இறந்திருப்பாரா என்ற கேள்வி இப்பொழுது எழுப்பி இருக்கிறது.

விதியின் விளையாட்டு மூதாட்டி குளவி கொட்டி தான் இறக்க வேண்டும் என்ற நிலை இருந்த காரணத்தினால் இந்த விடயம் நிகழ்ந்திருக்கிறது .

மேற்படிச் சம்பவம் அந்த மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

துல்ஹிரிய விபத்தில் பெண் பலி 10 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

துல்ஹிரிய விபத்தில் பெண் பலி 10 பேர் காயம்

துல்ஹிரிய விபத்தில் பெண் பலி 10 பேர் காயம்

வரக்காபொல – துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், எதிர்திசையில் பயணித்த

பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துல்ஹிரிய விபத்தில் பெண் பலி 10 பேர் காயம்

சம்பவத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் சுமார் 10 பேர் காயமடைந்து வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று வாகனங்களில் மோதி விபத்து - பெண் பலி
Posted in இலங்கை செய்திகள்

மூன்று வாகனங்களில் மோதி விபத்து – பெண் பலி

மூன்று வாகனங்களில் மோதி விபத்து – பெண் பலி

மோட்டார் சைக்கிளில் பயணித்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் மோட்டார் சைக்கிள், கெப் மற்றும் காரில் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அத்துருகிரிய கொழும்பு பிரதான வீதியின் போரே சந்தி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.

பிரிட்டனில் கோர விபத்து சிதறிய கார் பெண் பலி
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் கோர விபத்து சிதறிய கார் பெண் பலி

பிரிட்டனில் கோர விபத்து சிதறிய கார் பெண் பலி

பிரிட்டன் A13 in Dagenham. பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று மோதி சிதறியதால் பெண் ஒருவர் பலியாகியுள்ளார் .

குறித்த காரினை நிறுத்தும் படி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்த பொழுதும் ,அதனை செவிமடுக்காது கார் பயணித்த காரணத்தால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

இந்த விபத்தினால் அந்த வழிச்சாலை போக்குவரத்து பல மணித்தியாலம் பாதிக்க பட்டது .

குறித்த விபத்து சம்பவம் தொடர்பிலான, விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன