புலிகளின் நிழல் கூட்டமைப்பு தடைசெய்ய கோரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

புலிகளின் நிழல் கூட்டமைப்பு தடைசெய்ய கோரிக்கை

புலிகளின் நிழல் கூட்டமைப்பு தடைசெய்ய கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தவறு செய்துவிட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வரவு-செலவுத் திட்டத்தின் மீதான குழுநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழீ​ழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டனர். ஆனால், அவ்வமைப்பின் நிழலாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். புலிகளை அழித்த கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைச்செய்து இருக்கவேண்டும். மஹிந்த ராஜபக்ஷ அதனை செய்யாது தவறு செய்துவிட்டார்.

மஹிந்த பாவம் பார்த்தார். இப்போது அது பெரும் அனர்த்தமாக உள்ளது என்றார்.

இஸ்ரேலை தாக்கிய கவுதி விமானங்கள் ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய கவுதி விமானங்கள் ஏவுகணைகள்


இஸ்ரேலை தாக்கிய கவுதி விமானங்கள் ஏவுகணைகள்

இஸ்ரேலை தாக்கிய கவுதிய விமானங்கள் ஏவுகணைகள்
இஸ்ரேலை ஏவுகணைகள் விமானங்கள் மூலம் கவுதி படைகள்
தாக்குதல் ,வானில் நடந்த கடும் யுத்தம்

video

30 000 உக்ரேனிய துருப்புக்களுக்கு பிரிட்டன் பயிற்சி
Posted in உலக செய்திகள்

30 000 உக்ரேனிய துருப்புக்களுக்கு பிரிட்டன் பயிற்சி

30 000 உக்ரேனிய துருப்புக்களுக்கு பிரிட்டன் பயிற்சி

30,000 உக்ரேனிய ஆயுதப் படை வீரர்ககள் பிரிட்டனில் பயிற்சி பெற்று
போர்க்களத்திற்கு செல்லவுள்ளனர் .

கடந்த ஆண்டு இந்த பயிற்சிகளுக்கு வருகை தந்த இந்த படைவீர்ர்கள் சிறப்பு பயிற்சிகளை பெற்று
இப்பொழுது நாடு திரும்புகின்ற்றனர் .

30 000 உக்ரேனிய துருப்புக்களுக்கு பிரிட்டன் பயிற்சி

என்ன பயிற்சி பெற்றாலும் ரஷ்யா படைகள் தாக்குதலில் இருந்து இவர்களினால் தப்பித்து
கொள்ள முடியுமா என்கின்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது .

எதிரியானவன் தனது எதிரி நாடுகளின் பயிற்சிகளை அறிந்து வைத்து அதனை முறியடிக்கும் வகையில்


தனது தாக்குதல்களை தீவிர படுத்தி வரும் பொழுது ,பிரிட்டன் இந்த பயிற்சி உக்ரைனை தாங்கி
பிடிக்க உதவுமா என்ற சதேகத்தை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ

ஆயுத கடையில் 100 துப்பாக்கிகள் திருட்டு
Posted in உலக செய்திகள்

ஆயுத கடையில் 100 துப்பாக்கிகள் திருட்டு

ஆயுத கடையில் 100 துப்பாக்கிகள் திருட்டு

அமெரிக்கா தென்மேற்கு மிச்சிகனில் உள்ளஆயுத விற்பனை
கடையில் இருந்து 100 க்கும் மேற்பட்ட கைத்துப்பாக்கிகள் திருடப்பட்டன,

அந்த கடையின் மேலாளர் அவரது வீட்டிற்கு வெளியே துப்பாக்கி முனையில்
தடுத்து வைக்கப்பட்டு அலாரம் ஆப் செய்யப்பட வைக்க பட்டது .

அத பின்னர் கடைக்குள் நுழைந்தவர்கள் நூறு துப்பாக்கிகளை திருடி சென்றனர் .

ஆயுத கடையில் 100 துப்பாக்கிகள் திருட்டு


மேலும் துப்பாக்கி முனையில் மிரட்ட பட்டு அவரது வங்கியில் இருந்து குறித்த நபர்களது வங்கிக்கு பணத்தையும் மாற்றியுள்ளனர் .

இதன் பொழுதே ஒருவர் சிக்கினார் .அவரை வைத்து
ஏனைய நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் .


மேலும் திருடப்பட்டவற்றில் பெருமளவான துப்பாக்கிகள் மீட்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

தெற்கு கசாவை நோக்கி ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் வடக்கு திபெரியாஸுக்கு மேற்கே உள்ள கலிலி பகுதிகளில்
ஏவுகணை அபாய ஒலி எழுப்ப படுகிறது .

இந்த ஒலிகள் வருவதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான் இடங்களை
தேடி தஞ்சம் அடைந்தனர் .

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

பலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடர் குண்டு மழையை பொழிந்த வண்ணம் இருக்க அதற்கு ஏற்ப தற்போது ,இஸ்ரேல்; நகரங்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா
மற்றும் ஹமாஸ் ,கவுதிய படைகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன

ஒருமித்த கூட்டு தாக்குதலினால் இஸ்ரேல் படைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .

இஸ்ரேலுக்குள் நடத்த பட்ட ஏவுகணை தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள்
தொடர்பாக உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை .

வீடியோ

பணயக்கைதிகள் விடுவிக்க ஹமாஸ் இஸ்ரேல் இணக்கம்
Posted in உலக செய்திகள்

பணயக்கைதிகள் விடுவிக்க ஹமாஸ் இஸ்ரேல் இணக்கம்

பணயக்கைதிகள் விடுவிக்க ஹமாஸ் இஸ்ரேல் இணக்கம்

ஹமாஸ் போராளிகளினால் சிறை பிடித்து செல்ல பட்ட பணயக்கைதிகள் புதிய ஒப்பந்தத்தின் மூலம்விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .
நெதன்யாகுவின் கபினட் அவசரமாக கூடி இந்த பேச்சில் ஈடுபடுகிறது .

இதன் மூலம் 30 குழந்தைகள், எட்டு தாய்மார்கள் மற்றும் 12 பெண்கள்
விடுவிக்கப்படுவார்கள் என்று சேனல் 12 தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் கடத்தப்பட்ட சுமார் 240 பணயக்கைதிகளில் 210 பேர் இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது .

பணயக்கைதிகள் விடுவிக்க ஹமாஸ் இஸ்ரேல் இணக்கம்


, இதில் சுமார் 40 குழந்தைகள் உள்ளனர். ஏனையவர்களை ஜிஹாத்
பணயக்கைதிகளாக வைத்திருப்பதாக தெரிவிக்க படுகிறது .

மூன்று நாள் தற்கால போர் நிறுத்தம் ஏற்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .கைதிகள்
விடுதலையின் பின்னர் என்ன நடக்கும் என்பது தொடர்பில் தெரியவரவில்லை .

கவுதி படைகளினால் இஸ்ரேல் கப்பல் சிறை பிடிக்க பட்ட 48 மணித்தியாலத்தில் ,
கைதிகள் விடுவிப்பு போர் நிறுத்தம் தொடர்பாக நெதன்யாகு பேச முற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

இஸ்ரேல் ஆயுத தொழில்சாலை தாக்கி அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஆயுத தொழில்சாலை தாக்கி அழிப்பு


இஸ்ரேல் ஆயுத தொழில்சாலை தாக்கி அழிப்பு

இஸ்ரேலியர்களுக்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலை மீது எதிர்ப்பு போராளிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்

இஸ்ரேல் ஷ்லோமி பகுதியில் அமைய பெட்ரா ரஃபேல் மிலிட்டரி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் கடும் ஏவுகணை தாக்குதலை நடத்தினர் .

இந்த தாக்குதலில் அந்த ஆயுத தயாரிப்பு உற்பத்தி மையம் முற்றாக அழிக்க பட்டுள்ளது .


இங்கிருந்த ஆயுத தயாரிப்பு பொருட்களும் அழிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

துல்லியமான தாக்குதல் மூலம் இஸ்ரேல் படைகளுக்கு பெரும் இழப்பினை ஏற்படுத்தி நேரடியான வெற்றியை பெற்றுள்ளதாக தாக்குதலை நடத்திய போராட்ட காரர்கள் அறிவித்துள்ளனர் .

சற்றும் எதிர்பாரத தாக்குதலை எதிர்பாராத திசையில் இருந்து நடத்தி பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளனர் .

கடந்த சில நாட்களாக இஸ்ரேல் படைகளை துரத்தி துரத்தி லெபனான் ஏவுகணைகள் துளைத்து எடுக்கின்றன.


ஆனால் இவர்கள் தாக்குதல் நடத்தி காட்சிகளை வெளியிட்டு சேதங்களை எடுத்து இயம்பு கின்றனர்

இதுவரை அங்கு ஏற்பட்ட சேதங்கள் தமக்கு தெரியவில்லை என்றே இஸ்ரேல் தெரிவிக்கிறது .

வீடியோ

உக்கிரைனுக்கு €1.3 பில்லியன் ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்
Posted in உலக செய்திகள்

உக்கிரைனுக்கு €1.3 பில்லியன் ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்

உக்கிரைனுக்கு €1.3 பில்லியன் ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்

ஜேர்மனி உக்ரைனுக்குஅவசர உதவியாக €1.3 பில்லியன் மதிப்புள்ள
ஆயுதங்களை வழங்குகிறது .

பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், கியேவில் ருஸ்டெம் உமிரோவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த உதவி திட்டம் அறிவிக்க பட்டுள்ளது .

உக்கிரைனுக்கு €1.3 பில்லியன் ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்

இந்த ஆயுத பொதியில்
நான்கு IRIS T-SLM வான் பாதுகாப்பு அமைப்புகள், 20,000 பீரங்கி குண்டுகள்
மற்றும் சிறுத்தை இரண்டு ரக டாங்கிகள் என்பன முக்கிய இடம் பிடித்துள்ளன

ஆயுதம் மேல் ஆயுதங்களை வாங்கி குவித்து ரஷ்யா தலையில் வீசிய பொழுதும் ரஷ்யா விட்டு ஓடாது தொடர்ந்து போரிட்டு தனது வீரத்தை காண்பித்து வருகிறது

வீடியோ

அமெரிக்க இராணுவ தளம் மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்க இராணுவ தளம் மீது தாக்குதல்

அமெரிக்க இராணுவ தளம் மீது தாக்குதல்

சிரியாவின் ஷதாடியில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள இராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது

வடகிழக்கு சிரியாவில் அல்-ஹசாகா மாகாணத்தில் அமைந்துள்ள அல்-ஷதாடி நகரில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் ராக்கெட் தாக்குதலில் சேதமாக்க பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் முகாம்கள் ஈரான் ஆதரவு
குழுக்களினால் தொடராக தாக்குதலுக்கு உள்ளாக்க பட்டு வருகின்றன .

அமெரிக்க இராணுவ தளம் மீது தாக்குதல்

இந்த தாக்குதலில் அமெரிக்கா படைகளில் அறுபதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .


நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட இருவர் என்கின்ற அளவில் காயமடைந்துள்ளனர் .

அமெரிக்காக தெரிவிக்கும் இழப்பை விட பலமடங்கு அதிகமா உள்ளதாக ,
தாக்குதல் நடத்தியவர்கள் தெரிவிக்கின்றனர் .


ஆனால் அதனை அமெரிக்கா இராணுவம் மறுத்து வருகிறது .

வீடியோ

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விசேட ஸ்​கேன் மூலம் ஆராய்வு
Posted in இலங்கை செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விசேட ஸ்​கேன் மூலம் ஆராய்வு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விசேட ஸ்​கேன் மூலம் ஆராய்வு

புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்பதனை அறிய எதிர்வரும் 24 விஷேட ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனை செய்யப்படவுள்ளது

என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது இரண்டாவது நாளாக, செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்று அகழ்வு பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விசேட ஸ்​கேன் மூலம் ஆராய்வு

கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி இரண்டாவது கட்ட அகழ்வுப்பணி இடம் பெற்றிருந்தது. இரு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

அந்த எலும்புக்கூட்டு உடற்பகுதியில் இருந்து துப்பாக்கி சன்னங்கள், குண்டு சிதறல்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் இலக்க தகடு ஆகியன எடுக்கப்பட்டன.

இலக்க தகடுகள் தொடர்பான விடயங்கள் பின்னர் அறியத்தரப்படும். தொடர்ந்து இப்பணி முன்னெடுக்கப்படும் . எதிர்வரும் 24அம் திகதி வெள்ளிக்கிழமை விஷேட ஸ்கேன் இயந்திரம் மூலம் இந்த மனித

புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது. எத்தனை படைகளில் எலும்புக்கூடுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன எனும் தகவலை அறிவதற்காக விஷேட ஸ்கான் சோதனை நடைபெறும்.

களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரே குறித்த ஸ்கேன் இயந்திரத்தினை கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது ஜனாதிபதி

எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது ஜனாதிபதி


எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது. ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம், நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபையில் இன்று (22) தெரிவித்தார்.

ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களுக்கு பிறகு, மாகாண சபை தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் நடத்தப்படும் என்றார்.

வீடியோ

நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

வித்தியா கொலை நீதிமன்றுக்கு கல் வீசிய வழக்கிலிருந்து விலகினார் நீதிபதி

வித்தியா கொலை நீதிமன்றுக்கு கல் வீசிய வழக்கிலிருந்து விலகினார் நீதிபதி

யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதிக்கு கல் வீசிய சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் இருந்து தான் விலகி கொள்வதாக யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்து 21ஆம் திகதி

யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற சூழலில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், பலரும் கூடி இருந்தனர்.

இந்நிலையில், போராட்டம் வன்முறையாக மாறி நீதிமன்ற கட்டட தொகுதி மீது கல்வீச்சு இடம்பெற்றது.

தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணிகளின் வாகனங்கள், சிறைச்சாலை வாகனம், நீதிமன்றுக்கு

அருகில் இருக்கும் சுப்பிரமணிய பூங்கா உடைமைகள், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்த பொலிஸ் காவலரண் என்பவை சேதமாக்கப்பட்டன.

வித்தியா கொலை நீதிமன்றுக்கு கல் வீசிய வழக்கிலிருந்து விலகினார் நீதிபதி

இவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சுமார் 300க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து, நீதிமன்ற கட்டட தொகுதிக்கு கல் வீசியமை, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை , பொலிஸ் நிலையம் மீது

கல்வீசியமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடர்ந்து சந்தேகநபர்களை மன்றில் முற்படுத்தி, வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நீதிமன்ற கட்டட தொகுதிக்கு கல்வீசிய வழக்கு விசாரணை சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்.மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டதை அடுத்து , மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுவந்தன.

குறித்த வழக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக தற்போது கடமையேற்று இருக்கும் நீதிபதி டீ. சூசைதாசன் முன்னிலையில் எடுத்து

கொள்ளப்பட்ட போது , தனது தனிப்பட்ட காரணங்களால் இந்த வழக்கு விசாரணைகளில் இருந்து தான் விலகி கொள்வதாக தெரிவித்து விலகி கொண்டுள்ளார்.

இது குறித்த நீதிமன்ற பதிவாளரால், பிரதம நீதியரசருக்கு அறிவிக்கப்பட்டு, புதிய நீதிபதி ஒருவர் குறித்த வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும்

பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை யாழ்.நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவில் சிக்கியவர் சடலமாக மீட்பு

மண்சரிவில் சிக்கியவர் சடலமாக மீட்பு

பேராதனை நகரில் மண்சரிவில் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாயகிய பிரதேசத்தில் தொலைபேசி சேவை நிலையத்தை நடத்தி வந்த திருமணமாகாத அனுர ஜயவீர (வயது 68) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மண்சரிவில் சிக்கியவர் சடலமாக மீட்பு

இன்று (22) அதிகாலை 12.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளுடன் இராணுவ அதிகாரிகள் இணைந்து

மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது உயிரிழந்தவரின் சடலம் அதிகாலை 5.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

பேராதனை நகரில் சுமார் நான்கு வர்த்தக நிலையங்கள் மண்சரிவினால் அழிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீடியோ

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

65 போலி நாணயத்தாள்களுடன் பட்டதாரி கைது

65 போலி நாணயத்தாள்களுடன் பட்டதாரி கைது

5,000 ரூபாய் பெறுமதியான 65 போலி நாணயத்தாள்களுடன் வெளிவாரி பட்டதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் 2021 ஆம் ஆண்டு ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் வெளிவிவகார கல்விக்காக பதிவு செய்யப்பட்டவர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

28 வயதான சந்தேக நபர் பொல்பிதிகம ஹட்பொகுன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

மாத்தளையில் மண்சரிவு 163 பேர் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டிலுள்ள 9 மாவட்டங்களுக்கு இன்றிரவு 8 மணிவரை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளை சேர்ந்த மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

வீடியோ

இஸ்ரேல் 9 டாங்கிகளை அழிப்பு -காயமடைந்தவர்களை ஏற்றி இறக்கும் உலங்குவானூர்தி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் 9 டாங்கிகளை அழிப்பு -காயமடைந்தவர்களை ஏற்றி இறக்கும் உலங்குவானூர்தி

இஸ்ரேல் 9 டாங்கிகளை அழிப்பு -காயமடைந்தவர்களை ஏற்றி இறக்கும் உலங்குவானூர்தி

பாலஸ்தீனிய போராட்ட காரர்களினால் ஒன்பது இஸ்ரேல் டாங்கிகள்
முற்றாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

இஸ்லாமிய ஜிஹாத் அல்-குத்ஸ் படைப்பிரிவு, போரின் வெவ்வேறு பகுதிகளில் ஒன்பது சியோனிஸ்ட் டாங்கிகளைத் அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது .

அல்-குத்ஸ் படையணிகள் மூன்று படை காவிகள் ஒரு கவச வாகனத்தையும் குறிவைத்து அழித்தன .

இஸ்ரேல் 9 டாங்கிகளை அழிப்பு -காயமடைந்தவர்களை ஏற்றி இறக்கும் உலங்குவானூர்தி

காஸாவில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த ஏராளமான சியோனிசப் படைகள் ஹெலிகாப்டர்கள் மூலம் போர்க்களத்தில் இருந்து வெளியேற்றப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

இதன் மூலம் தகுந்த வைத்தியம் வழங்க பட்டுள்ளதை இவைஎடுத்து கண்ணப்பிக்கின்றன .


ஆனால் இதுவரை தமது படைகளுக்கு ஏற்படுத்த பட்ட இழப்பு ,தொடர்பாக
இஸ்ரேல் எதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது

வீடியோ

இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் இராணுவத்தின் ஹிலால் இராணுவத் தளம், மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் கடும் தாக்குதல் நடத்தினர் .

(கத்யுஷா) ஏவுகணைகளைப் பயன்படுத்தி அகோரமான தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இதில் நேரடியாகவே இஸ்ரேல் இராணுவத்தினர் காயமடைந்தோ அல்லது பலியாகியோ
இருக்கலாம் என தாக்குதலை நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர் .

இந்த முகாம் மீது நடத்த படும் ஏவுகணை தாக்குதல்
காணொளியாக பிடித்து வெளியீடு செய்துள்ளனர் .

புகைமண்டலமாக அந்த முகாம் காணப்படுகிற பொழுதும் அங்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக எதனையும் இஸ்ரேல் இராணுவம் தெரிவிக்கவில்லை .

பாதிப்புகளை கணக்கெடுப்பதால் அதனை வெளியிட நாள் பிடிக்கலாம் என
எதிர் பார்க்க படுகிறது .

வீடியோ

அகதி கப்பல் உடைந்ததில் சிசு பலி 8 பேரை காணவில்லை
Posted in உலக செய்திகள்

அகதி கப்பல் உடைந்ததில் சிசு பலி 8 பேரை காணவில்லை

அகதி கப்பல் உடைந்ததில் சிசு பலி 8 பேரை காணவில்லை

இத்தாலியில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்ததில் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காணாமல் போயுள்ளனர்

தெற்கு இத்தாலிய தீவான லம்பேடுசாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது, இதில் 2 வயது சிறுமி கொல்லப்பட்டார் மற்றும் குறைந்தது எட்டு பேரைக் காணவில்லை தெரிவிக்க பட்டுள்ளது .

படகு பாறைகளில் மோதி கவிழ்ந்தபோது, ​​அப்பகுதியில் இருந்த இத்தாலிய கடலோர காவல்படை மற்றும் மீனவர்கள் 43 பேரை காப்பாற்றினர்.

மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஐவரி கோஸ்ட், புர்கினா பாசோ,
கினியா பிசாவ் மற்றும் மாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .

இதற்கிடையில், 400 புலம்பெயர்ந்தவர்களுடன் ஒரு மீன்பிடி படகு உள்ளூர்
கடலோரக் காவல்படையினரால் அழைத்துச் செல்லப்பட்ட பட்டது .

அதேவேளை கடந்த வாரம், மீட்கப்பட்ட 1,200க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் 26 மணி நேரத்தில் சிறிய
தீவில் தங்க வைக்க பட்டுள்ளனர் .

வீடியோ

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் வடக்கு திபெரியாஸுக்கு மேற்கே உள்ள கலிலி பகுதிகளில்
ஏவுகணை அபாய ஒலி எழுப்ப படுகிறது .

இந்த ஒலிகள் வருவதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான் இடங்களை
தேடி தஞ்சம் அடைந்தனர் .

பலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடர் குண்டு மழையை பொழிந்த வண்ணம் இருக்க அதற்கு ஏற்ப தற்போது ,இஸ்ரேல்; நகரங்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா
மற்றும் ஹமாஸ் ,கவுதிய படைகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன

ஒருமித்த கூட்டு தாக்குதலினால் இஸ்ரேல் படைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .

இஸ்ரேலுக்குள் நடத்த பட்ட ஏவுகணை தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள்
தொடர்பாக உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை .

வீடியோ

இஸ்ரேல் ஹமாஸ் பேச்சு|இஸ்ரேல் ஹமாஸ் போர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹமாஸ் பேச்சு|இஸ்ரேல் ஹமாஸ் போர்



இஸ்ரேல் ஹமாஸ் பேச்சு|இஸ்ரேல் ஹமாஸ் போர்

இஸ்ரேல் ஹமாஸ் கைதிகள் விடுதலை தொடர்பாக திடீர் பேச்சு ,
வருகிறது போர் நிறுத்தம்

ஹமாஸ் போராளிகளினால் சிறை பிடித்து செல்ல பட்ட பணயக்கைதிகள் புதிய ஒப்பந்தத்தின் மூலம்விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .
நெதன்யாகுவின் கபினட் அவசரமாக கூடி இந்த பேச்சில் ஈடுபடுகிறது .

இதன் மூலம் 30 குழந்தைகள், எட்டு தாய்மார்கள் மற்றும் 12 பெண்கள்
விடுவிக்கப்படுவார்கள் என்று சேனல் 12 தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் பேச்சு|இஸ்ரேல் ஹமாஸ் போர்

கடந்த மாதம் கடத்தப்பட்ட சுமார் 240 பணயக்கைதிகளில் 210 பேர் இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது .


, இதில் சுமார் 40 குழந்தைகள் உள்ளனர். ஏனையவர்களை ஜிஹாத்
பணயக்கைதிகளாக வைத்திருப்பதாக தெரிவிக்க படுகிறது .

மூன்று நாள் தற்கால போர் நிறுத்தம் ஏற்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .கைதிகள்
விடுதலையின் பின்னர் என்ன நடக்கும் என்பது தொடர்பில் தெரியவரவில்லை .

கவுதி படைகளினால் இஸ்ரேல் கப்பல் சிறை பிடிக்க பட்ட 48 மணித்தியாலத்தில் ,கைதிகள் விடுவிப்பு போர் நிறுத்தம் தொடர்பாக நெதன்யாகு பேச முற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ