30 000 உக்ரேனிய துருப்புக்களுக்கு பிரிட்டன் பயிற்சி
30,000 உக்ரேனிய ஆயுதப் படை வீரர்ககள் பிரிட்டனில் பயிற்சி பெற்று
போர்க்களத்திற்கு செல்லவுள்ளனர் .
கடந்த ஆண்டு இந்த பயிற்சிகளுக்கு வருகை தந்த இந்த படைவீர்ர்கள் சிறப்பு பயிற்சிகளை பெற்று
இப்பொழுது நாடு திரும்புகின்ற்றனர் .
30 000 உக்ரேனிய துருப்புக்களுக்கு பிரிட்டன் பயிற்சி
என்ன பயிற்சி பெற்றாலும் ரஷ்யா படைகள் தாக்குதலில் இருந்து இவர்களினால் தப்பித்து
கொள்ள முடியுமா என்கின்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது .
எதிரியானவன் தனது எதிரி நாடுகளின் பயிற்சிகளை அறிந்து வைத்து அதனை முறியடிக்கும் வகையில்
தனது தாக்குதல்களை தீவிர படுத்தி வரும் பொழுது ,பிரிட்டன் இந்த பயிற்சி உக்ரைனை தாங்கி
பிடிக்க உதவுமா என்ற சதேகத்தை ஏற்படுத்தியுள்ளது
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது
- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி
- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி
- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்
- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை
- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா
- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்
- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா
- ஓமானுடன் ஹோர்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் தாமதமாவதற்கு அமெரிக்காவே முக்கிய காரணம் என ஈரான்
- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதிகள்
















