30 000 உக்ரேனிய துருப்புக்களுக்கு பிரிட்டன் பயிற்சி
30,000 உக்ரேனிய ஆயுதப் படை வீரர்ககள் பிரிட்டனில் பயிற்சி பெற்று
போர்க்களத்திற்கு செல்லவுள்ளனர் .
கடந்த ஆண்டு இந்த பயிற்சிகளுக்கு வருகை தந்த இந்த படைவீர்ர்கள் சிறப்பு பயிற்சிகளை பெற்று
இப்பொழுது நாடு திரும்புகின்ற்றனர் .
30 000 உக்ரேனிய துருப்புக்களுக்கு பிரிட்டன் பயிற்சி
என்ன பயிற்சி பெற்றாலும் ரஷ்யா படைகள் தாக்குதலில் இருந்து இவர்களினால் தப்பித்து
கொள்ள முடியுமா என்கின்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது .
எதிரியானவன் தனது எதிரி நாடுகளின் பயிற்சிகளை அறிந்து வைத்து அதனை முறியடிக்கும் வகையில்
தனது தாக்குதல்களை தீவிர படுத்தி வரும் பொழுது ,பிரிட்டன் இந்த பயிற்சி உக்ரைனை தாங்கி
பிடிக்க உதவுமா என்ற சதேகத்தை ஏற்படுத்தியுள்ளது
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தன
- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்
- அமெரிக்கா ஈரான் கடும் முறுகல்
- கார்மூஸ் கால்வாய் டீல் ஈரான் ரெடி
- லெபனானின் நபாத்தியாவில் வெளியேற்ற அச்சுறுத்தல்
- டைரில் மருத்துவ மையத்தைக் குறிவைத்த இஸ்ரேலியத் தாக்குதல்
- இஸ்ரேலை விசாரிக்க பிரான்ஸ் கோரிக்கை
- ஈரான் மீதான போர் உலகத்திற்கு ஆபத்து ஐரோப்பா
- அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க ஈரான் கோரிக்கை
- குவைத்தில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தைத் தாக்கியதாக ஈரான்
















