ஆயுத கடையில் 100 துப்பாக்கிகள் திருட்டு
அமெரிக்கா தென்மேற்கு மிச்சிகனில் உள்ளஆயுத விற்பனை
கடையில் இருந்து 100 க்கும் மேற்பட்ட கைத்துப்பாக்கிகள் திருடப்பட்டன,
அந்த கடையின் மேலாளர் அவரது வீட்டிற்கு வெளியே துப்பாக்கி முனையில்
தடுத்து வைக்கப்பட்டு அலாரம் ஆப் செய்யப்பட வைக்க பட்டது .
அத பின்னர் கடைக்குள் நுழைந்தவர்கள் நூறு துப்பாக்கிகளை திருடி சென்றனர் .
ஆயுத கடையில் 100 துப்பாக்கிகள் திருட்டு
மேலும் துப்பாக்கி முனையில் மிரட்ட பட்டு அவரது வங்கியில் இருந்து குறித்த நபர்களது வங்கிக்கு பணத்தையும் மாற்றியுள்ளனர் .
இதன் பொழுதே ஒருவர் சிக்கினார் .அவரை வைத்து
ஏனைய நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் .
மேலும் திருடப்பட்டவற்றில் பெருமளவான துப்பாக்கிகள் மீட்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு







