Tag: வடகொரியா
ரசியாவுக்கு ஆயுத விற்பனை வடகொரியாவுக்கு கனடா மிரட்டல்
ரசியாவுக்கு ஆயுத விற்பனை வடகொரியாவுக்கு கனடா மிரட்டல்
ரசியா இராணுவத்தின் mercenary குழுவுக்கு வடகொரியா ஆயுதங்களை விற்று வருகிறது .
இந்த ஆயுத விற்பனை நாடுகளின் பாதுகாப்பிற்கு , எதிரானது என தெரிவித்து வடகொரியாவுக்கு கனடா மிரட்டல் விடுத்துள்ளது .
அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகளின் ஆக்கிரமிப்பு மிரட்டல்களுக்கு எதிராக ,வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்திய வண்ணம் உள்ளது .
அணு ஆயுத மற்றும் ஏவுகணை அசுர பலத்தில், வடகொரியா முதன்மையாக விளங்கி வருகிறது .
இவ்வாறான நிலையில் வாய் சாடல்கள் மூலம் ,வடகொரியாவை கனடா மிரட்டியுள்ள செயல் நகைப்பிற்குரிய ஒன்றாக மாறியுள்ளது .
உக்கிரேன் போர் களத்தில் வெற்றியை பறிக்க ,வடகொரியா முக்கிய ஆயுதங்களை ரசியாவின் மெர்சண் குழுவுக்கு வழங்கி இருந்தது .
அதன் எதிரொலியை இந்த மிரட்டலுக்கு காரணமாக அமைந்துள்ளது .
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பயம் ஏவுகணை சோதனை வீடியோ
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பயம் ஏவுகணை சோதனை வீடியோ
வடகொரியா கிழக்கு கடற்பகுதி நோக்கி ,கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது .
ஒரு வாரத்தில் இடம் பெற்ற இரண்டாவது ஏவுகணை சோதனையாக இவை அமைய பெற்றுள்ளன.
அமெரிக்கா தென்கொரியா இணைந்து ,கூட்டு போர் ஒத்திகை ஒன்றை நடத்த உள்ளதாக அறிவித்து ,24 மணித்தியாலத்தில் ,வடகொரியா தனது ஏவுகணை சோதனையை அதிரடியாக நடத்தி முடித்துள்ளது .
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பயம் ஏவுகணை சோதனை வீடியோ
இந்த ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாயும், ஏவுகணை என்பதால் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது .
வடகொரியா சமீப காலமாக , அமெரிக்காவரை சென்று தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரித்துள்ளது .
அவ்வாறான நிலையில் ,இந்த ஏவுகணை சோதனையும் இடம் பெற்றுள்ளது .
எதிரி நாடுகளை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அடிபணிய மறுத்து , சவால் விட்டு சாதனை படைக்கிறது வடகொரியா .
கிங் ஜான் ஊன் ,ஒரு கீர்வோக, உலக மக்கள் மத்தியில் மாறிவிட்டார் .இவர் ஒரு அதிரடி ஆட்ட நாயகன் தாங்க .
எதிரிகள் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை – படங்களை வெளியிட்ட வடகொரியா
எதிரிகள் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை – படங்களை வெளியிட்ட வடகொரியா
வடகொரியா ஒரே நாளில் 23 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது .
ஒரே நாளில் 23 ஏவுகணைகளை சோதனை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தென் கொரியாவின் கடற்படை ,விமானப்படை மற்றும் ,முக்கிய இராணுவ நிலைகளை தாக்கி அழிக்கும் ,இலக்குகளை கொண்ட ஏவுகணைகள் சோதனை செய்யப் பட்டுள்ளன .
தமது நாட்டின் மீது படையெடுப்பை மேற்கொள்ள ,அமெரிக்கா தென்கொரிய இணைந்து கூட்டு போர் பயிற்சிகளை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த கூட்டு போர் ஒத்திகை மூலம் தம்மை அடக்கிட நினைக்கும் ,எதிரிகளுக்கு பதிலடியாக இதனை நடத்தியுள்ளது .
எதிரிகள் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை – படங்களை வெளியிட்ட வடகொரியா
தென்கொரியாவின் எல்லையில் துல்லியமாக ஏவுகணைகள், சிலது வீழ்ந்து வெடித்துள்ளன .
மேலும் அமெரிக்காவுக்கும் தாக்கிடும் நீண்டதூர ஏவுகணைகளும் இதில் உள்ளடக்க பட்டுள்ளன .
வடகொரியாவின் ஏவுகணை சோதனையை அடுத்து ,தற்போது தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து, போர் ஒத்திகையை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா

- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி

வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி
வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி
வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு ,23 ஏவுகணைகளை ஒரே நாளில் ஏவி சோதனை புரிந்துள்ளது .
இந்த ஏவுகணை சோதனைகள் அமெரிக்கா ,உள்ளிட்ட எதிரி நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
தாம் அணு ஆயுத நாடு என்பதை வடகொரியா மீளவும் இடித்துரைத்து வருகிறது .
வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி
அணு குண்டு பலம் பெறும் பொழுதே அமெரிக்கா போன்ற அடக்கியாளும் வல்லாதிக்க நாடுகள் மத்தியில் இருந்து, தப்பித்து கொள்ள முடியும் என்கின்ற வகையில், இந்த சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது .
வடகொரியாவின் தொடர் அத்துமீறல் ,உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்றன .

என தெரிவித்து ,வடகொரியா மீதான தடைகளை ,மேலும் விதிக்க அமெரிக்கா தலைமையிலான நாடுகள் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன .
தடை மேல் தடைகளை தொடர்ந்து விதித்தால் என்ன ஆகும் என்பதை, இந்த வல்லாதிக்க நாடுகள் உணாந்து கொள்ளாத வரை ,வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்திட முடியாது என்பதே வெளிப்படை .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

வடகொரியாவுக்கு பதிலடியாக தென் கொரியா ஏவுகணை சோதனை
வடகொரியாவுக்கு பதிலடியாக தென் கொரியா ஏவுகணை சோதனை
வடகொரியா இரண்டு ஏவுகணைகளை சோதனை புரிந்த நிலையில் ,அதற்கு பதிலடியாக அமெரிக்கா தென் கொரியா இணைந்து நான்கு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளன .
fired four surface-to-surface missiles into the sea. ஏவுகணை கடல் பகுதியில் ஏவி ,சோதனை புரிந்துள்ளதாக தென்கொரியா இராணுவம் அறிவித்துள்ளது .
வடகொரியாவுக்கு பதிலடியாக தென் கொரியா ஏவுகணை சோதனை
வட கொரியா தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறிய படி ,ஏவுகணை சோதனைகளை தொடராக நடத்தியவண்ணம் உள்ளது .
தென் கொரியா அமெரிக்காகூட்டு ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக ,வட கொரியா ,வரும் நாட்களில் மிக பெரும் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இரு நாடுகளுக்கு இடையிலாலான ஏவுகணை சோதனைகள் ,நாடுகளுக்கு மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுளளது .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை
வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை
வடகொரியா நாடானது தற்போது குறும் தூர ஏவுகணை ஒன்றை சோதனை புரிந்துள்ளது
தென் கொரியா கடல் பகுதியில் ,தென்கொரியா இராணுவம் மற்றும் அமெரிக்கா படைகள் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது
தென் கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,குறித்த ஏவுகணைகள் நான்கு நிலைகளில் இருந்து வட கொரியா ஏவி சோதனை புரிந்துள்ளதாக தென் கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது
வட கொரியா ஏவிய இந்த குறும் தூர ஏவுகணையின் வீச்சு எல்லை 110 முதல் 670 கிலோ மீட்டர் ஆகும் என தென்கொரியா தெரிவித்துள்ளது
எனினும் வடகொரியா இந்த ஏவுகணை சோதனை தொடர்பாக எதனையும் அறிவிக்கவில்லை
வட கொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து வந்த பொழுதும் ரொக்கட் கிங் அடங்குவதாக தெரியவில்லை
அவர் தனது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு என கூறிய படி ஏவுகணை சோதனைகளை தீவிர படுத்திய வண்ணம் உள்ளார் ,
தமது நாட்டை எதிரி இராணுவத்திடம் இருந்து பாதுகாத்து கொள்ள, வேண்டுமெனின் எமக்கு இது போன்ற ஏவுகணை சோதனைகள் அவசியம் என வடகொரியா இராணுவம் அடித்து கூறுகிறது
வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை
உலக நட்டு தலைவர்களதும் ,உலக சண்டியர்களின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டி வருகிறார் ரொக்கட் கிங்
மத்திய கிழக்கு நாடுகள் மீது பயங்கரவாதம் என்ற போர்வையில் அமெரிக்கா போரை நடத்தி தோற்று போயுள்ளது ,தற்போது தென் ஆசியா மீது தனது பார்வையை திருப்பியுள்ளது ,
வடகொரியா மற்றும் ஈரான் நாடுகள் தற்போது அதிவேகமாக தமது ஆயுத உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றன ,இது அமெரிக்கா வல்லாதிக்க சக்திகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
வட கொரியா தொடராக நடத்தும் இவ்விதமான ஏவுகணை சோதனைகள் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளை மேலும் பீதியடைய வைத்துள்ளது .
- வன்னி மைந்தன் –
வடகொரியா மீள் ஏவுகணை சோதனை -ரொக்கட் கிங் அதிரடி
வடகொரியா மீள் ஏவுகணை சோதனை -ரொக்கட் கிங் அதிரடி
வடகொரியா ஒரு வாரத்தில் இரண்டாவது ஏவுகணையை கிழக்கு கடல்பகுதியில் ஏவி சோதனை புரிந்துள்ளது
மேற்படி தகவலை முக்கிய உளவுத்துறை ஊடகம் அறிவித்துள்ளது
இந்த சோதனை நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது ,
அமெரிக்காவின் வாலினை நறுக்கும் வகையில் வடகொரியா
புதிய ஏவுகணைகளை சோதனை செய்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்
வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்
வடகொரியா நாடானாது தற்போது புதிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது
இந்த ஏவுகணையானது கிழக்கு கடற்கரை பகுதியில் தனது இலக்கு நோக்கி சென்று தகக்கியுள்ளது ,தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இந்த ஏவுகணைகள் உதவும்
என்ற நோக்கில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது
கடந்த மூன்று வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது சோதனை இதுவாக பார்க்க படுகிறது ,
எனினும் இதன் இலக்கு தூர வீச்சு தொடர்பாக உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை
புதிய ஏவுகணை சோதனைக்கு தயாராகி வரும் வடகொரியா – கொதிப்பில் அமெரிக்கா
புதிய ஏவுகணை சோதனைக்கு தயாராகி வரும் வடகொரியா – கொதிப்பில் அமெரிக்கா
உலக சண்டியர்களுக்கு விரல் விட்டு ஆட்டி வரும் வடகொரியா புதிய ஏவுகணை சோதனையை
நடத்தி வருகிறது ,இதற்கு அமைவாக சில நாட்களில் புதிய ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது
வட கொரியாவின் முக்கிய பகுதிகளில் இது தொடர்பான நடமாட்டங்கள் அதிகம் காணப் படுவதாக,
தெரிவிக்கும் நிபுணர்கள் இந்த ஏவுகணை நீண்ட தூரம் கொண்டதாக இருக்கும் எனவும் இதனை வடகொரியா அறிவிக்க கூடும் எனவும் நம்ப படுகிறது
அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை
அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை
அடுத்த 4 ஆண்டுகளுக்கு நீங்கள் (அமெரிக்கா) நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை – மோசமான விளைவுகள் ஏற்படும்
அமெரிக்க அதிபர் ஜோபைடன்
அமெரிக்கா – வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. முந்தைய அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா அதிபர் கிம்ஜாங்வுடன் அணுஆயுத விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் இதில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இருந்தாலும் இருநாடுகள் இடையேயான மோதல் போக்கு சற்று தணிந்து இருந்தது. தற்போது அமெரிக்காவின் புதிய
அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோபைடன் வடகொரியா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் தெரிவித்து வருகிறார்.
இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு வட கொரியா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதிபர் கிம்ஜாங் சகோதரியும், அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் கிம்யோஜாங் கூறும்போது,
‘அடுத்த 4 ஆண்டுகளுக்கு நீங்கள் (அமெரிக்கா) நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இந்த நிலையில்கடந்த வாரம் அமெரிக்க பாராளு மன்றத்தில் அதிபர் ஜோ பைடன் தனது முதல் பேச்சை நிகழ்த்தினார். அப்போது அவர் வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அணுஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் ஈரான் நாடுகள் அமெரிக்காவின் தேச பாதுகாப்புக்கும், உலக பாதுகாப்புக்கும் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று விமர்சித்தார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேச்சுக்கு வட கொரியா கடும் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வட கொரியா தரப்பில் கூறியதாவது:-
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பாராளு மன்றத்தில் பேசும்போது, வடகொரியா அவர்களது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத் தலாக இருப்பதாக கூறி ஒரு பெரிய தவறை செய்து இருக்கிறார்.
விரோத கொள்கையை நிலைநிறுத்துவதற்கான தனது நோக்கத்தை அவர் வெளிப்படுத்தியன் மூலம் அமெரிக்கா மிகவும் மோச மான சூழ்நிலையை எதிர் கொள்ளும் என்று தெரிவித் துள்ளது.
இது குறித்து வடகொரியா வெளியுறவுத்துறை அதிகாரி குவான்ஜாங்கன் கூறும்போது, அரை நூற் றாண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா செய்ததை போல் வடகொரியா மீதான விரோத கொள்கையை தொடர்ந்து செயல்படுத்துவதற்கான ஜோபைடனின் பேச்சு தெளி வாக பிரதிபலிக்கிறது.
அமெரிக்க நாட்டின் அதிபர் ஒரு பெரிய தவறை செய்தார் என்பது உறுதி யாகி இருக்கிறது. தற்போது வட கொரியா மீதான அமெ ரிக்காவின் கொள்கையின் முக்கிய குறிப்பு தெளிவாகி விட்டதால் அதற்கான நட வடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய கட்டா யத்தில் இருக்கிறோம்.
காலப்போக்கில் அமெ ரிக்கா மிகவும் மோசமான சூழ்நிலையை சந்திக்கும்’ என்றார்.
ஆபத்தாக உருவெடுக்கும் வடகொரியா – எச்சரிக்கும் நிபுணர்கள்
ஆபத்தாக உருவெடுக்கும் வடகொரியா – எச்சரிக்கும் நிபுணர்கள்
வட கொரியா நாடானது தனது தேசிய பாதுகாப்புக்கு என கூறியவாறு அணு குண்டுகளை காவிச் சென்று தாக்கும் ஏவுகணைகளை இடை விடாது சோதனை செய்து வருகிறது .
இவ்விதம் அமெரிக்கா வெள்ளைமாளிகை வரை சென்று தாக்கும் ஏவுகணையை அது தன்னகத்தே வைத்து நிமிர்த்து நிற்கிறது ,.
வட கொரியாவின் இந்த ஏவுகணை தொழில் நுட்பம் அமெரிக்காவை மிரள வைத்துள்ளது ,மிரட்டி அடக்கி தனது காலடியில்
கொண்டு வரலாம் என கருதிய அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளுக்கு வடகொரியா சிம்மா சொப்பனமாக விளங்கி வருகிறது ,
தற்போது வட கொரியா சோதனை செய்துள்ள ஏவுகணைகள் மிக பெரும் ஆபத்தான ஒன்று
எனவும் அதனை விட அது அணுகுண்டுகளை தாயாரிப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
அமெரிக்கா வட கொரியாவை அடக்க மறுத்தால் அது பெரும் விளைவுகளை உருவாக்கும் என
இந்த வெள்ளாடுகள் இப்பொழுது ஊளையிடுகின்றன ,இவை பெரும் பதட்டத்தை உருவாக்கியுள்ளமை குறிப்பிட தக்கது

- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு
ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா – உசார் நிலையில் இராணுவம்
ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா – உசார் நிலையில் இராணுவம்
வட கொரியா மீளவும் ஓரும் பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை புரியும் நோக்குடன் உள்ளது ,.
இவ்வகையான ஏவுகணையை தாங்கிய கப்பல் ஒன்று உலவும்காட்சி ஒன்று செய்மதி புகைப்படங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது
எதிர் வரும் வாரம் அல்லது நாட்களுக்குள் வட கொரியா இந்த புதிய ஏவுகணை சோதனையை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது
எனினும் இது குறும் தூர ஏவுகணையா அல்லது நெடும் தூர ஏவுகணையா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை
வட கொரியாவை மிரட்டி பார்த்த அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள்; இப்பொழுது வாலை
சுருட்டி கொண்டுள்ள செயலை கண்முன்னே காண முடிகிறது .இது போன்றே இப்பொழுது ஈரான் உருவெடுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு
- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன
- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி
- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா
கொரோனா வைரசே எங்கள் நாட்டில் இல்லை – வடகொரியா
கொரோனா வைரசே எங்கள் நாட்டில் இல்லை – வடகொரியா
உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிழக்கு ஆசிய நாடான வட கொரியா,
கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என கூறி வருகிறது.
ஆனால் மோசமான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட வட கொரியாவில் வைரஸ் பாதிப்பு இல்லை என கூறப்படுவது நம்ப முடியாத ஒன்று என சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பரவலை தடுத்ததாக வடகொரியா கூறுகிறது.
சுகாதாரப்பணி
இந்த நிலையில் இப்போது வரை தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் இல்லை என வடகொரியா உலக சுகாதார அமைப்பிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் வடகொரியாவுக்கான பிரதிநிதி எட்வின் சால்வடார், கூறுகையில், “கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி வடகொரியாவில் 23,121 பேருக்கு கொரோனா
பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது. கடந்த மார்ச் 26-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை 732 பேருக்கு பரிசோதனை
செய்யப்பட்டது. ஆனால், அதன் முடிவுகளையும் உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா வழங்க மறுக்கிறது. எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள், அறிகுறிகளுடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கூற அரசு மறுக்கிறது” என்றார்.
இதனிடையே தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற அரசியல் மாநாடு ஒன்றில் பேசிய அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன், ஏற்கனவே சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகளால்
ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் கொரோனா கட்டுப்பாடுகளால் உருவான பொருளாதார இழப்பு நாட்டை மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாக கவலை தெரிவித்தார்.
எமது தேசிய பாதுகாப்பை பல படுத்த பைடன் உதவினார் – வடகொரியா நக்கல்
எமது தேசிய பாதுகாப்பை பல படுத்த பைடன் உதவினார் – வடகொரியா நக்கல்
வடகொரியா இந்த ஆண்டில் முதல் தடவையாக இரண்டு அணுகுண்டுகளை தாங்கி சென்று தாக்கும் திறன்
வாய்ந்த இரு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது
மேற்படி ஏவுகணைகள் ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்து தமது இலக்கினை நிறைவு செய்துள்ளன
எமது நாட்டினதேசிய பாதுகாப்பை மேலும் பல படுத்தும் நோக்கில் எமக்கு பெரும்
நம்பிக்கையான ஆதரவினை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தந்துளளர் என வட கொரியாவின் தேசிய நாளிதழ் செய்தி
வெளியிட்டுள்ளது
அதன் மேற்படி குறிப்பு வடகொரியா அமெரிக்காவை கிண்டல் செய்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,
இந்த சோதனையின் பின்னர் வடகொரியா மீது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி படையெடுப்பை மேற் கொள்வாரா என்பதே
இப்பொது எழுந்துள்ள கேள்வியாகும்
அடுத்து வரும் சில வாரங்களில் ,இது தொடர்பாக பைடனின் நகர்வுகள் தெரிய வரும் என எதிர்பார்க்கலாம்
வடகொரியா புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா
வடகொரியா புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா
வடகொரியா கடந்த ஞாயிறு சில குருந்தூர ஏவுகணைகளை ஓசை படாமல் இரகசிய இடத்தில வைத்து சோதனை நடத்தியுள்ளதாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பைடன் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .
மேற்படி வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
இதுவரை உத்தியோக பூர்வமாக வடகொரியா தமது ஏவுகணை சோதனை தொடர்பாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா

தென் கொரியாவில் உள்ள 30.000 அமெரிக்கா படைகளை கொலை செய்ய தயாராகும் வடகொரியா
தென் கொரியாவில் உள்ள 30.000 அமெரிக்கா படைகளை கொலை செய்ய தயாராகும் வடகொரியா
உலக நாடுகளை மிரள வைத்தும் வரும் வடகொரியாவை அடக்கி அதன் ஆளும் பலத்தை சிதைத்து ,
அந்த நாட்டை தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா பாரிய முயற்சிகளை மேற்கொண்டது ,ஆனால் அது யாவும் தோல்வியில் முடிந்ததது
வட கொரியா அசுர வேகத்தில் அணு குண்டுகளை காவி செல்லும் ஏவுகணை சோதனைகளை தொடராக செய்து வருகிறது
இவ்வேளை தென் கொரியாவில் Yongsan Garrison in Seoul பகுதியில் மிக பெரும் அமெரிக்கா இராணுவ தளம் உள்ளது ,அதனை அடுத்து பதின் ஐந்து நடுதர சிறிய முகாம்கள் உள்ளன ,
இவ்வாறு செறிந்து உள்ள அமெரிக்கா படைகள் யாவும் வடகொரியாவின் கூறும் தூர ஏவுகணை தாக்குதல் எல்லைக்குள் சிக்கியுள்ளன ,போர் ஒன்று மூண்டால் முதல் இலக்கு அமெரிக்கா படைகள் தான என்கிறது முக்கிய உளவுத்துறை ஊடகம் ஒன்று
வட கொரியாவின் உள்ளிருந்து கசிந்த தகவலை மையப்படுத்தி மேற்படி விடயத்தை அந்த ஊடகம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அவ்வாறு அமெரிக்கா படைகள் கொன்று குவிக்க பட்டால் ,அதற்கு அமெரிக்கா எவ்விதமான தாக்குதலை
புரியும் என்பதை டிரம்பின் ஆட்சியில் வெளியானது ,அது அணுகுண்டு தாக்குதல் தான் என்பது அந்த விடயமாக பேச பட்டது குறிப்பிட தக்கது
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

வட கொரியா எமை மிரட்டுகிறது – ஐநாவில் அமெரிக்கா கதறல்
வட கொரியா எமை மிரட்டுகிறது – ஐநாவில் அமெரிக்கா கதறல்
உலக நாடுகளை வடகொரியா மிரட்டி வருவதாகவும் ,அதன் எல்லை
தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க வேண்டும் என அமெரிக்கா தூதர் ஐக்கிய நாடுகள் சபையில் முழங்கியுள்ளார்
வடகொரியா தனது ஏவுகணை பலத்த தொடர்ந்து அதிகரித்து செல்வதால் நாடுகளுக்கு இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவி
வருகிறது ,இதனை தடுக்க வடகொரியா மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது
இதன் நகர்வுகள் விரைவில் ஆளும் பைடன் ஆட்சியும் வடகொரியா
மீது நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தயராகி வருவதை இதன் ஊடக அவதானிக்க முடிகிறது
புதிய ஏவுணை சோதனையை நடத்த தயாராகி வரும் வடகொரியா – கொதிக்கும் அமெரிக்கா
புதிய ஏவுணை சோதனையை நடத்த தயாராகி வரும் வடகொரியா – கொதிக்கும் அமெரிக்கா
வடகொரியா இதுவரை தன்னிடம் இல்லாத புதிய நீண்ட தூர மற்றும் குறும் தூர ஏவுகணை சோதனையை தொடராக நடத்த உள்ளதாக
அமெரிக்கா உளவு நிறுவனத்தை மேற்கொள்ள காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன
அமெரிக்காவின் நேரடி அச்சறுத்தல் காரணமாக தமது நாட்டை பாதுகாப்பாக
வைத்து கொள்ள வடகொரியா அதிபரின் நேரடி உத்தரவின் பேரில் இந்த ஏவுகணைகள் தயாரிக்க பட்டு வருகின்றன
வடகொரியாவில் இருந்தபடியே அமெரிக்கா வெள்ளை மாளிகையை தாக்கி அழிக்கும் ஏவுகணையை வட கொரியா
தயாரித்துள்ள நிலையில் அதனை விட மீளவும் தூர வீச்சு கொண்ட ஏவுகணையை
தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்கிறன்ற விடயம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
புதிய ஏவுகணை சோதனக்கு தயராகி வரும் வடகொரியா
புதிய ஏவுகணை சோதனக்கு தயராகி வரும் வடகொரியா
வடகொரியா தனது நாட்டின தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு
தொடராக ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது
அவவிதம் விரைவில் குரும்தூர மற்றும் நெடுந்தூர ஏவுகணை
சோதனையில் அது ஈடுபட உள்ளதாக தெரிவிக்க படுகிறது
அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தல் எல்லையில் உள்ள வடகொரியா
தமது நாட்டின் பாதுகாப்பு கருதி தாம் இவ்விதமான சோதனைகளில்
ஈடுபட்டு வருவதாக கூறிவருகின்றமை இங்கே கவனிக்க தக்கது
சிறப்பு விமான மூலம் மர்ம இடத்திற்கு பறந்த வடகொரியா அதிபர்
சிறப்பு விமான மூலம் மர்ம இடத்திற்கு பறந்த வடகொரியா அதிபர்
வடகொரியா அதிபர் நாளாந்த அசைவுகளை அமெரிக்கா துல்லியமாக
கண்காணித்து வருகிறது ,அதன் கழுகு பார்வையில் தற்போது தலைநகரில்
இருந்து மர்ம பகுதி ஒன்றுக்கு Antonov An-148 விமானத்தின் மூலம் சென்றுள்ளதாக
அமெரிக்காவை மேற்கோள் காட்டி முக்கிய உளவுத்துறை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது
அவர் அடையாளம் தெரியாத மர்ம இடத்திற்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளது ,எனினும் அதன் பெயரை அது தெரிவிக்கவில்லை
அப்படி என்றால் ஏதோ முக்கிய விடயத்தை வடகொரியா செய்கிறது என ஊகிக்கலாம்




















