எதிரிகள் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை – படங்களை வெளியிட்ட வடகொரியா
வடகொரியா ஒரே நாளில் 23 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது .
ஒரே நாளில் 23 ஏவுகணைகளை சோதனை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தென் கொரியாவின் கடற்படை ,விமானப்படை மற்றும் ,முக்கிய இராணுவ நிலைகளை தாக்கி அழிக்கும் ,இலக்குகளை கொண்ட ஏவுகணைகள் சோதனை செய்யப் பட்டுள்ளன .
தமது நாட்டின் மீது படையெடுப்பை மேற்கொள்ள ,அமெரிக்கா தென்கொரிய இணைந்து கூட்டு போர் பயிற்சிகளை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த கூட்டு போர் ஒத்திகை மூலம் தம்மை அடக்கிட நினைக்கும் ,எதிரிகளுக்கு பதிலடியாக இதனை நடத்தியுள்ளது .
எதிரிகள் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை – படங்களை வெளியிட்ட வடகொரியா
தென்கொரியாவின் எல்லையில் துல்லியமாக ஏவுகணைகள், சிலது வீழ்ந்து வெடித்துள்ளன .
மேலும் அமெரிக்காவுக்கும் தாக்கிடும் நீண்டதூர ஏவுகணைகளும் இதில் உள்ளடக்க பட்டுள்ளன .
வடகொரியாவின் ஏவுகணை சோதனையை அடுத்து ,தற்போது தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து, போர் ஒத்திகையை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி

- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது

- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்

- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

- தெஹ்ரானில் கமேனியின் இறுதிச் சடங்கு

- இஸ்ரேல் பேச்சுக்குழுவை வானில் போட்டு தள்ள துரத்திய இஸ்ரேல் விமானங்கள்

- நேட்டோ டிரம்ப் மோதல் உச்சம்

- ஈரான் புரட்சி படை தளபதி மக்கள் முன் தோன்றினார்

- அமெரிக்கத் தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வேகம் பெறுகிறது










