வடகொரியாவுக்கு பதிலடியாக தென் கொரியா ஏவுகணை சோதனை
வடகொரியா இரண்டு ஏவுகணைகளை சோதனை புரிந்த நிலையில் ,அதற்கு பதிலடியாக அமெரிக்கா தென் கொரியா இணைந்து நான்கு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளன .
fired four surface-to-surface missiles into the sea. ஏவுகணை கடல் பகுதியில் ஏவி ,சோதனை புரிந்துள்ளதாக தென்கொரியா இராணுவம் அறிவித்துள்ளது .
வடகொரியாவுக்கு பதிலடியாக தென் கொரியா ஏவுகணை சோதனை
வட கொரியா தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறிய படி ,ஏவுகணை சோதனைகளை தொடராக நடத்தியவண்ணம் உள்ளது .
தென் கொரியா அமெரிக்காகூட்டு ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக ,வட கொரியா ,வரும் நாட்களில் மிக பெரும் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இரு நாடுகளுக்கு இடையிலாலான ஏவுகணை சோதனைகள் ,நாடுகளுக்கு மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுளளது .