வடகொரியாவுக்கு பதிலடியாக தென் கொரியா ஏவுகணை சோதனை

வடகொரியாவுக்கு பதிலடியாக தென் கொரியா ஏவுகணை சோதனை
Spread the love

வடகொரியாவுக்கு பதிலடியாக தென் கொரியா ஏவுகணை சோதனை

வடகொரியா இரண்டு ஏவுகணைகளை சோதனை புரிந்த நிலையில் ,அதற்கு பதிலடியாக அமெரிக்கா தென் கொரியா இணைந்து நான்கு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளன .

fired four surface-to-surface missiles into the sea. ஏவுகணை கடல் பகுதியில் ஏவி ,சோதனை புரிந்துள்ளதாக தென்கொரியா இராணுவம் அறிவித்துள்ளது .

வடகொரியாவுக்கு பதிலடியாக தென் கொரியா ஏவுகணை சோதனை

வட கொரியா தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறிய படி ,ஏவுகணை சோதனைகளை தொடராக நடத்தியவண்ணம் உள்ளது .

தென் கொரியா அமெரிக்காகூட்டு ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக ,வட கொரியா ,வரும் நாட்களில் மிக பெரும் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

இரு நாடுகளுக்கு இடையிலாலான ஏவுகணை சோதனைகள் ,நாடுகளுக்கு மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுளளது .

Leave a Reply