Posted in உலக செய்திகள்

ரசியா விமான தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – சுட்டு வீழ்த்த பட்ட ஏவுகணை

ரசியா விமான தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – சுட்டு வீழ்த்த பட்ட ஏவுகணை

சிரியாவில் உள்ள ரசியாவின் விமான தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் விமானங்கள் ஏவுகணை தாக்குதலை நடத்தின .

எனினும் இஸ்ரேல் ஏவுகணைகளை ரசியாவின் ஸ்-400 ரக வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தின .


மேற்படி சுட்டு வீழ்த்தும் காட்சிகளை சிரியா இராணுவம் வெளியிட்டுள்ளது

குறித்த வான் தடுப்பு ஏவுகணைகள் செயல் இழந்து விட்டதாக அமெரிக்கா பரப்புரை புரிந்து வந்த நிலையில் இந்த சுட்டு வீழ்த்துதல் இடம்பெற்றுள்ளது .

தானியங்கி முறையில் சுட்டு வீழ்த்தும் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் இவை என்பது குறிப்பிட தக்கது ,


இஸ்ரேல்,அமெரிக்கா ,தொடர்ந்து ஈரான் ,ரசியா இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த முயன்று வருகின்றமையும் அதனை சிரியா தீவிரமாகி தடுத்து வருவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது

https://www.youtube.com/watch?v=NTdZAGqCyBo&feature=youtu.be

சிரியாவின் முப்பது ஆயிரம் இராணுவம் குவிக்க பட்டுள்ள நிலையில் ,அந்த இராணுவத்திற்கு ஆதரவு தாக்குதல்களை அமெரிக்கா,இஸ்ரேல் வழங்கிய வண்ணம் உள்ளன

வரும் நாட்களின் போரின் வேகம் அகோரமாக இருக்கும் என மனித உரிமை கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது

ரசியா விமான தளங்கள்
ரசியா விமான தளங்கள்
Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரான்ஸ் விமானம் மீது ரொக்கட் தாக்குதல் -தப்பிக்கும் திகில் video

பிரான்ஸ் விமானம் மீது ரொக்கட் தாக்குதல் -தப்பிக்கும் திகில் video

பிரான்ஸ் Chad விமான தளத்தில் தரை இறங்கிய சி-130 என்ற இராணுவ சரக்கு விமானம் மீதுரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .


எனினும் சரக்கு விமானம் அந்த தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பித்து கொண்டது .

இந்த தாக்குதல் சம்பவம் அதே விமான தளத்தில் , நிறுத்தி வைக்க பட்டிருந்த su -25 ரக போர் விமானம் ஒன்றின் மூலம் நடத்த பட்டுள்ளது .

தவறுதலாக இந்த தாக்குதலை அந்த விமானம் மேற் கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த விமானம் ரொக்கட் தாக்குதலில் சிதறி இருக்கும் எனின் அங்கிருந்த டசின் கணக்கான விமானங்களும் அழிந்திருக்கும்

,எனினும் தெய்வாதீனமாக இந்த பெரும் அவல நிகழ்வு தடுக்க பட்டுள்ளது


மேற்படி சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்க பட்டுள்ளன

விமானங்களின் பாதுகாப்பு கருதி இயல்பு நடை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த பட்டுள்ளதாக குறித்த விமான நிலையம் தெரிவித்துள்ளது

அந்த சூட்டு காட்சிகளை கீழ் உள்ள காணொளியில் பாருங்கள்

பிரான்ஸ் விமானம் மீது
பிரான்ஸ் விமானம் மீது
Posted in உளவு செய்திகள்

குண்டுகளால் அதிரும் களமுனை – தப்பி ஓடும் மக்கள்

குண்டுகளால் அதிரும் களமுனை – தப்பி ஓடும் மக்கள்

சிரியாவின் தெற்கு இட்லி பகுதியில் தற்பொழுது பலத்த மோதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன


ஏவுகணகள்,மோட்டார் குண்டுகளினால் அந்த பகுதி அதிர்ந்த வண்ணம் உள்ளது

ரசியாவின் ஆள் இல்லாத உளவு விமானம், வேவு பார்த்து கட்டளையிட ,துருக்கிய கிளர்ச்சி படைகள் உள்ள நிலைகள் மீது பல்

குழல் எறிகணை தாக்குதல் ,ஏவுகணை தாக்குதல் என்பன அகோரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன

துருக்கிய படைகள் தொடர்ந்து இட்லி பகுதி முன்னரங்க நிலைகள் நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளனர்

அதே போல ரசியா இராணுவம் தமது டாங்கிகள் ,கவச வாகனங்கள் ,விமானங்கள் ,ஏவுகணைக என்பனவற்றை இட்லி ,மற்றும் அப்பலோ பகுதி நோக்கி நகர்த்தி வருகின்றனர்

தற்போது இடம்பெறும் இந்த மோதல்கள் விரைவில் இறுக்கமான சண்டைகளை தோற்றுவிக்கும் என இராணுவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

பரஸ்பரம் இரு தரப்பும் மோதல்களில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் ,இங்கே வெற்றி பெற போவது அமெரிக்கா கூட்டணியில் உள்ள

துருக்கி மற்றும் அதன் ஆதரவு படைகளா …? அல்லது ரஷியா மற்றும் சிரியா,ஆதரவு கிளர்ச்சி படைகளா என்பதே கேள்வியாக உள்ளது

ஆபத்தான கட்டத்தை நோக்கி களமுனை நகர்ந்து செல்கிறது என்பதே அங்கிருந்து வரும் தகவல்களாக உள்ளன

இந்த போரின் அச்சம் காரணமாக தற்போது மக்கள் இடம்பெயர்நது வருகின்றனர் ,அவர்கள் தப்பி ஓடும் காட்சிக வெளியாகிய வண்ணம் உள்ளதை அவதானிக்க முடிகிறது

குண்டுகளால் அதிரும்
குண்டுகளால் அதிரும்
Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

ஈரானில் கொரனோ தாக்குதல் -43 மருத்துவர்கள் பலி,

ஈரானில் கொரனோ தாக்குதல் -43 மருத்துவர்கள் பலி

ஈரானில் வேகமாக பரவி வந்த கொரனோ உயிர் கொல்லி நோயின்

தாக்குதலில் சிக்கி இதுவரை 43 சுகாதார பிரிவினர் இறந்துள்ளனர் .

இவர்களில் மருத்துவர்கள் ,தாதிமார்கள் ,மற்றும் மருத்துவ

நிபுணர்கள் உள்ளடங்கிய 43 பேர் பலியாகியுள்ளதாக ஈரானின்

அமைச்சு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

நோயின் தாக்குதலை கட்டு படுத்த முனைந்த மிகவும் தேர்ச்சி

பெற்ற நிபுணர்களும் இந்த வைரஸ் தாக்குதலில்

பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது


இதே போலவே இத்தாலியில் இதுவரை 29 மருத்துவர்கள்

பலியாகியுள்ளனர் .

ஸ்பெயின் நாட்டிலும் இந்த பலிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட

தக்கது

ஈரானில் கொரனோ தாக்குதல்
ஈரானில் கொரனோ தாக்குதல்
Posted in உலக செய்திகள்

கொரனோ வைரஸ் தாக்குதல் AIR FRANCE-KLMக்கு 200 மில்லியன் இழப்பு

கொரனோ வைரஸ் தாக்குதல் AIR FRANCE-KLMக்கு 200 மில்லியன் இழப்பு

கொரனோ வைரஸ் தாக்குதல் AIR FRANCE-KLMக்கு 200 மில்லியன் இழப்பு

சீனாவை கொரனோ வைரஸ் தாக்கியதை அடுத்து நெதர்லாந்து நாட்டின் KLM விமான நிறுவனம் மற்றும்

பிரான்ஸ் நாட்டின் AIR FRANCE ஆகிய விமான நிறுவனங்கள் தமது விமான பறப்புக்களை தடை செய்துள்ளன .

இந்த தடை எதிர் வரும் சித்திரை மாதம் வரை தொடரலாம் எனவும் ,அப்படி தொடர்ந்தால் தமக்கு 200 மில்லியன்

யூரோக்கள் நஷ்ட்டம் ஏற்படும் என அந்த நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது

இதன் அடிப்படையில், பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான இயக்க முடிவுகளில்


150 மில்லியன் முதல் 200 மில்லியன் யூரோக்கள் வரை இழக்க நேரிடும் என்று குழு எதிர்பார்க்கிறது.

கொரனோ வைரஸ் தாக்குதல்
https://www.youtube.com/watch?v=V2x2bofkbpY
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரியை தாக்கிய நல்லவர் -கைது

பொலிஸ் அதிகாரியை தாக்கிய நல்லவர் -கைது

இலங்கை – அம்பாறை மாவட்டத்தில்;காவல்துறை அதிகாரி மீது சரமாரியாக தகுத்ததால் நடத்திய நால்வரை

காவல்துறையினர் திடீர் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்துள்ளனர் .

கைதானவர்கள் மீது தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in இலங்கை செய்திகள்

சவுதியில் உள்ள இலங்கையர் பாதுகாப்பாக இருக்க அவசர எச்சரிக்கை

சவுதியில் உள்ள இலங்கையர் பாதுகாப்பாக இருக்க அவசர எச்சரிக்கை

சவூதி நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை இலங்கை நாடு விடுத்துள்ளது .

பொது இடங்களில் தேவையற்று செல்ல வேண்டாம் எனவும் தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு அவசர வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது .


மத்தியகிழக்கு பகுதியில் ஈரானால் ,அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தை அடுத்து இந்த அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

எனவே சவுதியில் உள்ள தமிழர்களே இதனை கவனத்தில் எடுத்து உங்கள் உயிர்களை பாதுகாத்து கொள்ளுங்கள்

Posted in இலங்கை செய்திகள்

விகாரையை தாக்கிய யானைகள் – தப்பி ஓடிய பிக்குகள்

இலங்கையில் -விகாரையை தாக்கிய யானைகள் – தப்பி ஓடிய பிக்குகள்

இலங்கை -வெள்ளவாய பகுதியில் காட்டு யானைகள் விகாரை ஒன்றுக்குள் புகுந்து திடீர் தாக்குதலை நடத்தின .

இந்த தாக்குதலிலும் விகாரை பலத்த சேதமடைந்துள்ளது ,யானையை கண்ணுற்ற பிக்குகள் அங்கிருந்து தப்பி

ஓடியதால் உயிர் தப்பித்தார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன