எமது கப்பலை தாக்கியது ஈரான் – இஸ்ரேல் கொதிப்பு
இஸ்ரேல் நாட்டின் முக்கிய உளவுத்துறை முக்கிய நபருக்கு சொந்தமான சர்க்கு கப்பல் மீது
கடல் கண்ணி வெடித் தாக்குதல் நடத்த பட்டது ,இதில் குறித்த கப்பலின் முக்கிய பகுதியில் மிக பெரும் இரு ஓட்டைகள் ஏற்பட்டுள்ளன ,
இதனால் குறித்த கப்பல் தற்போது டுபாய் துறைமுகத்தில் சேதங்களை திருத்தும் பணிக்கு விட பட்டுள்ளது
மேற்படி கப்பல் மீதான தாக்குதலை ஈரான் பின்புலத்தில் இருந்து நடத்தியுள்ளதாகவும் ,விரைவில் அதற்குரிய விலையினை ஈரான் சந்திக்கும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது
இந்த அறிவிப்பின் பின்னர் ஈரானிய முக்கிய ,இலக்குகள் அல்லது முக்கிய தலைவர்கள் மீது இஸ்ரேலிய உளவுத்துறை படுகொலை ,அல்லது தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது