பள்ளி வாசலுக்குள் புகுந்து தாக்குதல் 205 பேர் காயம்

Spread the love

பள்ளி வாசலுக்குள் புகுந்து தாக்குதல் 205 பேர் காயம்

ஜேருசேலம் பகுதியில் உள்ள Al-Aqsa Mosque பள்ளி வாசலுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த

இஸ்ரேலிய இராணுவம் ,போலீசார் அங்கு தொழுகையில் ஈடுபட்ட மக்கள் மீது நடத்திய

தாக்குதலில் சிக்கி 205 பேர் படுகாயமடைந்துள்ளனர்

இஸ்ரேலின் இந்த அத்து மீறல் நடவடிக்கைக்கு துருக்கி மாற்று ஈரான் என்பன தமது கண்டனங்களை தெரிவித்துள்ளன

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *