இலங்கைக்கு ஆப்பு வைத்த தமிழர்கள் கொதிப்பில் சிங்கள அரசு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு ஆப்பு வைத்த தமிழர்கள் கொதிப்பில் சிங்கள அரசு

இலங்கைக்கு ஆப்பு வைத்த தமிழர்கள் கொதிப்பில் சிங்கள அரசு

இலங்கை அரசுக்கு, தமிழர்கள் பெரும் ஆப்பு வைக்கும் சம்பவம் ஒன்று, திட்டமிட்டு அரங்கேற்ற பட்டுள்ளது .

இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு ,முக்கிய காரணமாக புலம் பெயர் தமிழர்கள் மாறியுள்ள செயல் ,இலங்கை அரசை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரா நெருக்கடியை ,தாம் முற்றாக போக்கி ,இலங்கையை மீள இயங்கு நிலைக்கு இட்டுசெல்ல ,தமிழர் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் என புலம் பெயர் தமிழர் கோரிக்கை விடுத்தனர் .

ஆனால் இதுவரை இன்றைய அரசியல்வாதிகள் எவரும் இதனை கருத்தில் கொள்ளவில்லை ,கடந்த நாற்பது ஆண்டுகளாக இலங்கையில் ஆடிய அதே அரசியல் சதுரங்கத்த்தை இந்த கால கட்டத்திலும் ஆடிட முனைந்தன .

அதனால் கொதித்து போன வெளி நாட்டு தமிழர்கள் காலம் பார்த்து இலங்கை அரசின் காலை வாரிவிட்டுள்ளனர் .

உணவுக்கு வழியின்றி தமிழர்கள் அழிந்த பொழுது, தொலைக்காட்சியை பார்த்து ,கைதட்டி சிரித்த சிங்கள இனவாதம் ,இன்று எரிபொருள் உணவு இன்றி தள்ளாடுகிறது

இலங்கைக்கு ஆப்பு வைத்த தமிழர்கள் கொதிப்பில் சிங்கள அரசு

இலங்கையை கட்டி எழுப்பிய முக்கிய பங்கு ,வெளிட்டுஇ தமிழர்கள் வசமே இருந்தது என்பதை, இன்றே சிங்கள தேசம் உணர்ந்து நிற்கிறது .

முல்லி வாய்க்களில் ,தமிழர்களை கோரமாக படுகொலை செய்திட்ட இலங்கை அரசுக்கு, நேரம் பார்த்து ,வெளிநாட்டு தமிழர்கள், பழிவாங்கியுள்ள செயல் ,உலக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .

தொடர்ந்து இலங்கையின்ஆதிக்க சக்திகளாக ,சிறுபான்மை தமிழர்கள் மாறியுள்ளதை , இந்த பண அனுபுதல் இதனை மீள எடுத்துரைத்துள்ளது.

தமிழர்களை கொச்சையாகா பேசி வந்த சிங்கள பவுத்த தேசம், தமிழர்களின் ஒத்துழைப்பு இன்றி ,இலங்கையை மீள் கட்டியெழுப்ப முடியாதென்ற நிலைக்கு ,வரும் காலம் ஒன்று உருவாகியுள்ளது.

இன்றாவது இலங்கை அரசியவாதிகள் ,தமது தவறுகளை உணர்ந்து, ஒன்று பட்ட இலங்கைக்குள் ,அணைத்து மக்களும் நின்மதியாக வாழும் ,அரசியல் தீர்வை விரைந்து , செயல் படுத்தினால் ,இலங்கை மீளவும் இயல்புடன் ஒரு அழகிய தேசமாக மாற்றம் பெறும் என்பது தமிழர் வாதமாக உள்ளது .

ஆனால் பவுத்தமத சிங்கள இனவெறிக்குள் , முடங்கியுள்ள சிங்கள அரசியல் தலைமைகள் ,இதனை உணர்ந்து கொள்ளுமா என்பதே, தமிழர்கள் ஏக்கமாக உள்ளது.

    Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

    லண்டன் லூசியம் பகுதியில் தமிழர் வீட்டுக்குள் நுழைந்து ரேஞ்சோவர் வாகனத்தை திருடி சென்ற கொள்ளையர்கள்

    லண்டன் லூசியம் பகுதியில் தமிழர் வீட்டுக்குள் நுழைந்து ரேஞ்சோவர் வாகனத்தை திருடி சென்ற கொள்ளையர்கள்

    லண்டன் லூசியம் பகுதியில் உள்ள தமிழர் வீடொன்றுக்குள் நுழைந்த திருடர்கள் ,அவர்கள் வீட்டின் முன்பாக உள்ள


    தரிப்பிடத்தில் ஆடம்பர ரேஞ்சோவர் வாகனத்தை நிறுத்தி விட்டு அவர்கள் இரவு தூக்கத்திற்கு சென்று விட்டனர்

    இரவு கிட்ட தட்ட பண்ணிரெண்டு மணியின் பின்னர் அந்த வாகனத்தை திருடர்கள் அங்கிருந்து திருடி சென்றுவிட்டனர்

    குறித்த வீட்டின் முன்பாக றிங் டோர் பெல் கமரா பொருத்த பட்டுள்ளது ,திருட்டு

    சம்பவம் நிகழும் பொழுது அந்த கமராவின் இணையத்தை செயல் இழக்க செய்த பின்னர் காரினை திருடி சென்றுள்ளனர்

    குறித்த காமராவனது இணையம் செயல் இழந்தால் வேலை செய்யாது ,

    அதை பயன் படுத்தி இந்த துணிகர கொள்ளையை நடத்தியுள்ளனர் ,குறித்த காரினை

    இழந்தவர் ஒரு புதுக்குடியிருப்பை சேர்ந்த தொழில் அதிபர் ஆகும் ,இன்றைய சந்தை விலையில் 40 ஆயிரம் பவுண்டுகள்
    மதிப்புள்ள வண்டியாகும்

    எனவே இவ்விதமான ஆடம்பர வாகனங்களை வைத்துள்ள தமிழர்களே எச்சரிக்கையாக இருங்கள்
    திருடர்கள் உங்கள் அருகில்

      Posted in இலங்கை செய்திகள்

      முள்ளிவாய்க்கால் நாளில் அழியும் உக்கிரேன் – துரத்தும் தமிழர் சாபம்

      முள்ளிவாய்க்கள் நாளில் அழியும் உக்கிரேன் – துரத்தும் தமிழர் சாபம்

      இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழர்களை படுகோரமாக குண்டு வீசி உக்கிரன் பெண் விமானிகள் கொன்று குவித்தனர் ,புலிகள் நிலைகள் என கூறியவாறு குண்டுகளை வீசி வெறியாட்டம் நடத்தின

      அந்த வெறியாட்டம் நடத்திய அதே உக்கிரேன் மக்கள் இன்று ,அதே முள்ளி வாய்க்கால் நாளில் அழிந்த வண்ணம் உள்ளது

      வீடுகள் தரைமட்டம் ஆகியும் ,கால்கள் ,கைகள் இன்றி பலநூறு மக்கள் மற்றும் இராணுவம் காயங்களுடன் அலறும் காட்சிகளும்


      உணவு ,நீர் இன்றி அவதியுறும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

      தமிழர்கள் எவ்விதம் நீர் இன்றி உப்பு கடற்கரையில் இறந்தார்களோ அதே நிலையில் உக்கிரேன் மக்கள் ,மற்றும் அதன் இராணுவம் முற்றுகையில் சிக்கி சீரழிகிறது

      தமிழர் கண்ணீர் சாபம் போரில் பங்கெடுத்த அத்தனை நாடுகளையும் அலற வைத்துள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        முல்லையில் கோட்டாவுக்கு எதிராக போராட்டம்

        முல்லையில் கோட்டாவுக்கு எதிராக போராட்டம்

        இலங்கை முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆளும்

        கோட்டாவுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

        நிகழ்கால பொருளாதார நெருக்கடி மற்றும் தமிழர்கள் உரிமையை மைய படுத்தி இந்த


        போராட்டம் முன்னெடுக்க படுகிறது

          Posted in இலங்கை செய்திகள்

          லண்டனில் கோட்டாவே வீட்டுக்கு போ – மக்கள் போராட்டம் – படங்கள் உள்ளே

          லண்டனில் கோட்டாவே வீட்டுக்கு போ – மக்கள் போராட்டம் – படங்கள் உள்ளே

          இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டாபாயாவுக்கு எதிராக


          இன்று -06-04-2022 மதியம் 12 மணியளவில் லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக கண்டன பேரணி இடம்பெற்றது

          இலங்கையில் மக்கள் படும் அவலம் ,மற்றும் பொருளாதார நெருக்கடி ,பட்டினி ,மற்றும் மக்களுக்கு எதிரான வன் முறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கோஷமிட பட்டன

          இங்கு கலந்து கொண்ட மக்களை சிங்கள உளவுத்துறையினர் மறைந்திருந்து காணொளி மற்றும் படங்கள் பிடித்துள்ளனர்

          எனினும் அதனை மீறி மக்கள் தமது எதிர்ப்பை காண்பித்தனர் ,இலங்கையில் தொடர்ந்து ஆளும் ஆட்சியாளர்க்ளுக்கு எதிராக சிங்கள தமிழ் மக்கள் இணைந்து

          போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளதும் ,இவர்கள புரிந்த தமிழ் இன படுகொலைக்கு தீர்வு வழங்க படவேண்டும் எனவும் மக்கள் கோரி வருகின்றனர்

          தமிழர்களை அழித்த அதே மே மாதம், மற்றும் அந்த மக்கள் அகதிகளாக இடம்பெயர்நது உயிர் நீத்த இதே சித்திரையில் அதே ஆட்சியாளர்களுக்கு எதிராக

          சிங்கள மக்கள்
          உள்ளிட்டவர்கள் எதிராக பொங்கி எழுந்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            வடக்கில் இருந்து தமிழர்களை விரட்ட அரசாங்கம் சதி

            வடக்கில் இருந்து தமிழர்களை விரட்ட அரசாங்கம் சதி

            ஒரு நாடு, ஒரு சட்டம்” என ஜனாதிபதி தெரிவிக்கின்றபோதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஒரு சட்டமும் அத்துமீறிய குடியேற்றங்களை மேற்கொள்ளும்

            பெரும்பான்மையினத்தினருக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்

            தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

            மட்டக்களப்பு – பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பகுதியில், மேய்ச்சல் தரை காணிகளை ஊர்காவல் படையினருக்கு முந்திரிகை செய்கைக்கு

            வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று (19) மாலை நேரில் சென்று ஆராய்ந்த போதே, அவர் மேற்படி தெரிவித்தார்.

            முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மண்முனை தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர்

            என்.புஸ்பலிங்கம், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி, பிரதேச சபை உறுப்பினர்களும் அப்பகுதிக்குச் சென்று

            , அங்குள்ள நிலைமைகள் குறித்து கால்நடை பண்ணையாளர்களுடன் கலந்துரையாடினார்கள்.

            கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தமல்லி தோட்டம், வெட்டிப்போட்டசேனை போன்ற பல பகுதிகளில், தமது முதாதையர்கள் முதல் நீண்டகாலமாக தாங்கள் கால்நடைகளை

            மேய்த்துவருவதாகவும் ஆனால் தற்போது தமது
            சுமார் 1,500 மேய்ச்சல் தரை காணிகளை சுற்றி முந்திரிகை வளர்ப்பு

            எனக் கூறி, வேலியமைக்கப்படுவதாக கால்நடை பண்ணையாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.

            இதனையத்து கருத்துத் தெரிவித்த கோவிந்தன் கருணாகரம் எம்.பி, “அரசாங்கம், தமிழர்களை நசுக்குவது மாத்திரமல்லாமல், இந்த நாட்டில் இருந்து தமிழர்களை விரட்டியடிப்பதற்காக கங்கணம்

            கட்டிக்கொண்டிருக்கின்றார்கள். மேய்ச்சல் தரைகள், சேனைப்பயிர்ச்செய்கை இடங்களாக மாற்றப்படுகின்றன. இது

            பெரும்பான்மையினத்தின் குடியேற்றங்களாகவும் மாறிவருகின்றன.

            “கால்நடை பண்ணையாளர்கள் தங்களது வாடிகளில் ஒரு தீப்பெட்டி வைத்திருக்கமுடியாது. பாதுகாப்புக்காக ஒரு கத்தி வைத்திருக்க முடியாது. கால்நடைகளை வைத்திருப்பவர்கள் ஒரு கம்புகூட

            வெட்டமுடியாத நிலையிலும் அவ்வாறு வெட்டினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டு, பெருமளவான பணம் தண்டப்பணமாக அறவிடப்படுகின்றது.

            “பயன்தரும் பல மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு, அந்த மரங்களைக் கொண்டே பல தசாப்தங்களாக மேய்ச்சல் தரையாக வரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் வேலிகள்

            அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் தடைசெய்யப்பட்ட பாதுகாப்பு பிரிவினர் பயன்படுத்தும் முள்கம்பிகளைக்கொண்டு வேலிகள்

            அமைக்கப்படுகின்றன. அந்த வேலியில் மாடுகள் படும்போது ஏற்படும் காயங்கள் இலகுவில் மாறாது என பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.

            “இந்த பகுதி மட்டுமல்ல, மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திவுலானையில் இருந்து பட்டிப்பளையில் மணலேற்றம்,

            காத்தார்சேனை, விச்சுக்குளம், வவுணதீவில் வெட்டிப்போட்டசேனை, செங்கலடியில் கார்மலை, மயிலத்தமடு, மாதவனை போன்ற பகுதிகள் கபளிகரம் செய்யப்படுகின்றன.

            “மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தியென்ற மாயைக்குள் தள்ளி, வெறும் கொங்கிறிட் பாதைகளையும் சிறிய அபிவிருத்திகளையும் மேற்கொண்டு, தமிழ் மக்களின்

            அடிவயிற்றில் அடிக்கும் இவ்வாறான பொருளாதார அழிவுகளை பார்த்துக்கொண்டு, ஓர் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் தங்களுக்குள்ளேயே அடிபடுகின்றார்கள்.

            “எமது மாவட்டத்தை உண்மையில் நேசிப்பவர்களாக இருந்தால், அவர்கள் இந்தப் பகுதிக்கு வரவேண்டும். வெறுமனே மாவட்ட

            செயலகத்தில் அதிகாரிகளை கூட்டி கூட்டங்களை நடத்தாமல், இங்கு வந்து இந்த மக்களின் கண்ணீரை துடைக்கவேண்டும்.

            “இவ்வாறான கபளீகரம் செய்யும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவேண்டுமானால், காணி உரிமையுடன் கூடிய அதிகார

            பரவலாக்கல் எங்களுக்கு கிடைக்கவேண்டும். அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்துவருகின்றோம்” என்றார்.

            Posted in இலங்கை செய்திகள்

            லண்டனில் தமிழ் குழந்தைகள் இருவர் கோரமாக வெட்டி கொலை – கொலையாளி கைது photo

            லண்டனில் தமிழ் குழந்தைகள் இருவர் கோரமாக வெட்டி கொலை – கொலையாளி கைது photo

            கடந்த தினமும் மாலை ஆறு மணியளவில் லண்டன் இல்போர்ட் பகுதியில் , தமிழர் கடை ஒன்றுக்குள் மேல் வசித்து வந்த தமிழ் குடும்பத்தினரின்


            இரு பிள்ளைகள் கத்தியால் கோரமாக குத்தியும் ,வெட்டியும் படு கொலை செய்ய பட்டுள்ளனர் (ஆண் ,பெண் ,பிள்ளை )

              ,பலமான கத்தி குத்து தாக்குதலில் ஒருவயது மற்றும் மூன்று வயது குழந்தைகளே பலியாகியுள்ளனர்,மேலும் கணவர் படுகாயமடைந்துளளார்

              இவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளார் .மனைவியை கத்தி முனையில் கொலையாளி வதை செய்துளளார் ,அவ்வேளை இவர் சத்தமிட்டு உதவி கோரி கத்தியுள்ளார் ,அதன் பின்னர் வெளியில் பயந்து ஓடிவிட்டார்

              அவ்வேளை இந்த கத்தி குத்து ,வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,2014 ஆண்டு திருமணம் செய்த இவர்கள் சிறப்பான வாழ்வில் இந்த துயர நிகழ்வு இடம்பெற்றுள்ளது

              முன் விரோதம் காரணமாக திட்டமிடப் பட்டு இந்த படுகொலை கணவரால் அரங்கேற்ற பட்டு உள்ளது ,நாப்பது வயதுடைய கணவரே கொலையாளியாக உள்ளார்

              தெரியவரவில்லை , வருகின்றனர் .

                மேலும் அந்த தமிழர் கடையில் இருந்த cct v கமரா ரெக்கோடர் காவல்துறையினரால் எடுத்து செல்ல பட்டுள்ளது ,(கீழே படத்தை பார்க்க )

                கடந்த 24 மணித்தியாலம் அந்த கடையில் நடந்த அத்தனை நிகழ்வும் அதில் இருக்கும், அது தவிர அதற்கு முன்னர் நடந்த நிகழ்வுகளும் அதில் பதிய பெற்றிருக்கும் ,

                கணவர் ஏன் இந்த படுகொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது கேள்வியை எழுப்பியுள்ளது ,குடும்ப சண்டை காரணமாக இது இடம்பெற்றுள்ளதாம்

                கணவரின் கொலை வெறி செயல் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தகியுள்ளது

                kolai

                ரெக்கோடர் எடுத்து செல்லும் பொலிஸ்
                ரெக்கோடர் எடுத்து செல்லும் பொலிஸ்

                    Posted in பிரித்தானிய செய்தி

                    பிரிட்டனில் கடைகளுக்கு ஆப்படித்த இன்சூரன்ஸ் நிறுவனம் =தவிக்கும் தமிழர்கள்

                    பிரிட்டனில் கடைகளுக்கு ஆப்படித்த இன்சூரன்ஸ் நிறுவனம் =தவிக்கும் தமிழர்கள்

                    பிருத்தானியாவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குத்தல் காரணமாக முக்கால் வாசி கடைகள் பூட் பட்டுள்ளன .

                    இவ்வாறு அரசின் உத்தரவுக்கு அமைய பூட்ட பட்ட கடைகளுக்கு காப்புறுதி செலுத்த பட்டு வந்தன ,அவ்வாறு செலுத்த பட்ட

                    காப்புறுதி நிறுவனங்கள் தற்போது பல கடைகளை அம்போ என விட்டுள்ளன .

                    அதில் இவ்வாறு பூட்ட படுவதால் தமக்கு முழு அளவில் காப்புறுதி வழங்கிட

                    இயலாது எனவும் ,சில நிறுவனங்களோ முற்று முழுதாக தந்திட இயலாது எனவும் கையை விரித்துள்ளனவாம் .


                    ஆனால் அரசோ சிறு ,மற்றும், பெரும் முதலாளிகளுக்கு இழப்பப்பை வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது

                    ஆனால் காப்புறுதி நிறுவனங்கள் தமக்கு இதனை வழங்கிட இயலாது என கையை விரித்து வருகின்றன ,எனிநும் பாதிக்க பட்ட

                    பொது நடைமுறையை கருத்தில் கொண்டு இவர்களுக்கு அரைவாசி இழப்பு என்றாலும் வழங்க வேண்டும் என வலியுறுத்த பட்டு வருகிறது

                    இதனால் தலையில் துண்டை போட்டு உட்க்காந்து இருக்கும் தமிழர் நிறுவனங்கள் சில ,

                    பிரிட்டனில் கடைகளுக்கு
                    பிரிட்டனில் கடைகளுக்கு