லண்டன் லூசியம் பகுதியில் தமிழர் வீட்டுக்குள் நுழைந்து ரேஞ்சோவர் வாகனத்தை திருடி சென்ற கொள்ளையர்கள்

Spread the love

லண்டன் லூசியம் பகுதியில் தமிழர் வீட்டுக்குள் நுழைந்து ரேஞ்சோவர் வாகனத்தை திருடி சென்ற கொள்ளையர்கள்

லண்டன் லூசியம் பகுதியில் உள்ள தமிழர் வீடொன்றுக்குள் நுழைந்த திருடர்கள் ,அவர்கள் வீட்டின் முன்பாக உள்ள


தரிப்பிடத்தில் ஆடம்பர ரேஞ்சோவர் வாகனத்தை நிறுத்தி விட்டு அவர்கள் இரவு தூக்கத்திற்கு சென்று விட்டனர்

இரவு கிட்ட தட்ட பண்ணிரெண்டு மணியின் பின்னர் அந்த வாகனத்தை திருடர்கள் அங்கிருந்து திருடி சென்றுவிட்டனர்

குறித்த வீட்டின் முன்பாக றிங் டோர் பெல் கமரா பொருத்த பட்டுள்ளது ,திருட்டு

சம்பவம் நிகழும் பொழுது அந்த கமராவின் இணையத்தை செயல் இழக்க செய்த பின்னர் காரினை திருடி சென்றுள்ளனர்

குறித்த காமராவனது இணையம் செயல் இழந்தால் வேலை செய்யாது ,

அதை பயன் படுத்தி இந்த துணிகர கொள்ளையை நடத்தியுள்ளனர் ,குறித்த காரினை

இழந்தவர் ஒரு புதுக்குடியிருப்பை சேர்ந்த தொழில் அதிபர் ஆகும் ,இன்றைய சந்தை விலையில் 40 ஆயிரம் பவுண்டுகள்
மதிப்புள்ள வண்டியாகும்

எனவே இவ்விதமான ஆடம்பர வாகனங்களை வைத்துள்ள தமிழர்களே எச்சரிக்கையாக இருங்கள்
திருடர்கள் உங்கள் அருகில்

    Leave a Reply