லண்டனில் தமிழ் குழந்தைகள் இருவர் கோரமாக வெட்டி கொலை – கொலையாளி கைது photo
கடந்த தினமும் மாலை ஆறு மணியளவில் லண்டன் இல்போர்ட் பகுதியில் , தமிழர் கடை ஒன்றுக்குள் மேல் வசித்து வந்த தமிழ் குடும்பத்தினரின்
இரு பிள்ளைகள் கத்தியால் கோரமாக குத்தியும் ,வெட்டியும் படு கொலை செய்ய பட்டுள்ளனர் (ஆண் ,பெண் ,பிள்ளை )
,பலமான கத்தி குத்து தாக்குதலில் ஒருவயது மற்றும் மூன்று வயது குழந்தைகளே பலியாகியுள்ளனர்,மேலும் கணவர் படுகாயமடைந்துளளார்
இவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளார் .மனைவியை கத்தி முனையில் கொலையாளி வதை செய்துளளார் ,அவ்வேளை இவர் சத்தமிட்டு உதவி கோரி கத்தியுள்ளார் ,அதன் பின்னர் வெளியில் பயந்து ஓடிவிட்டார்
அவ்வேளை இந்த கத்தி குத்து ,வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,2014 ஆண்டு திருமணம் செய்த இவர்கள் சிறப்பான வாழ்வில் இந்த துயர நிகழ்வு இடம்பெற்றுள்ளது
முன் விரோதம் காரணமாக திட்டமிடப் பட்டு இந்த படுகொலை கணவரால் அரங்கேற்ற பட்டு உள்ளது ,நாப்பது வயதுடைய கணவரே கொலையாளியாக உள்ளார்
மேலும் அந்த தமிழர் கடையில் இருந்த cct v கமரா ரெக்கோடர் காவல்துறையினரால் எடுத்து செல்ல பட்டுள்ளது ,(கீழே படத்தை பார்க்க )
கடந்த 24 மணித்தியாலம் அந்த கடையில் நடந்த அத்தனை நிகழ்வும் அதில் இருக்கும், அது தவிர அதற்கு முன்னர் நடந்த நிகழ்வுகளும் அதில் பதிய பெற்றிருக்கும் ,
கணவர் ஏன் இந்த படுகொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது கேள்வியை எழுப்பியுள்ளது ,குடும்ப சண்டை காரணமாக இது இடம்பெற்றுள்ளதாம்
கணவரின் கொலை வெறி செயல் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தகியுள்ளது