Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாரால் 20 பேர் கைது

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் அமைக்கபட்டுள்ள சோதனை சாவடியில் வைத்து பொலிஸ் மோப்பநாயின் ஊடக வாகனங்களை பரிசோதனைக்கு

உட்படுத்தபட்ட போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து ஒரு தொகை கேரளா கஞ்சா, மதனமோதகம், சட்டவிரோதமான சிகரட்டுகள் என்பன மீட்கபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, மாத்தறை, காலி, குருணாகல் போன்ற பகுதிகளை

சேர்ந்தவர்கள் என குற்றதடுப்பு பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை சிவனொளி பாதமலைக்கு வருகின்ற பக்த அடியார்கள் போதைப்பொருளை கொண்டுவர வேண்டாமென பொலிஸார் கோரியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Posted in இலங்கை செய்திகள்

ஆயுதங்களுடன் இருவர் கைது

ஆயுதங்களுடன் இருவர் கைது

இலங்கை – மட்டகளப்பு வாழைச்சேனை பகுதியில் இலங்கையில் தடை செய்ய பட்ட டீ 56 ரக துப்பாக்கியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது .
கைதானவர்கள் மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Posted in இலங்கை செய்திகள்

தங்க கொள்ளையர்கள் மூவர் கைது

இலங்கையில் – தொடர் தங்க கொள்ளையில் ஈடுபட்ட குழுவொன்று

காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளது .

பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது .

கைதானவர்க்ள தீவிர விசாணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர் ,விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது .

மேலும் பல கொள்ளை சம்பவம் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் எனவும் கருத படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

லஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகரிகளுக்கு 28 வருடம் சிறை

இலங்கையில் -லஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகரிகளுக்கு 28 வருடம் சிறை

இலங்கையில் – புத்தளம் பகுதியில் பணி புரிந்து வந்த கான்ஸடபிள்,மற்றும் இன்ஸபெக்டர் தர காவல்துறை

அதிகாரிகள் இருவர் பத்தாயிரம் ரூபா லஞ்சம் பெற்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டு வந்தனர் .

இந்த குற்ற சாட்டில் சிக்கிய இவர்களுக்கு சுமார் 28 வருடம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது .இலங்கை சட்டத்தின்

நான்கு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது .

இந்த தீர்ப்பிலேயே இவ்வாறு 28 வருட சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது .

லஞ்சம் பெரும் அரச ஊழியர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதுடன் ,அவர்கள் பணியில் இருந்து நீக்க படுவதுடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படும் என

கோட்டா அதிரடியாக அறிவித்து ,இரகசிய போலீசார் 2500 பேரை காவல் பணியில் ஈடுபடுத்தியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

சரத் பொன்சேகா கைது செய்யப் படும் அபாயம்

சரத் பொன்சேகா கைது செய்யப் படும் அபாயம்

இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் தமிழர்களை கோரமாக கொன்று குவித்தவரும் ,இன்றைய

மகிந்த கோட்டபாய அரசுகளின் நேரடி எதிரியுமாக விளங்கும்,விளங்கி வரும் சரத் பொன்சேகா கைது செய்ய படும் அபாயம் எழுந்துள்ளது .

கோட்டா ,மகிந்த சிந்தையின் நேரடி கைது வேட்டை பட்டியலில் இவரும் ஒருவராக இடம் பிடித்துள்ளாராம் .

விரைவில் இவரும் கைது செய்யப் படலாம் என கொழும்பு உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன .

பழி வாங்கும் அரசியலை நடத்தி செல்லும் ஆளும் இனவாத அதிபர் கோத்தபாயவின் கழுகு


பார்வை இவர் மீதும் வீழ்ந்துள்ளதாகவே அந்த உள்ளக வட்டாரங்கள் அலசுகின்றன.

இவ்வாறான தொடர் கைதுகள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்மறை விளைவுகளை ஆளும் அதிபர் கோத்தபாயாவுக்கு ஏற்படுததலாம் என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர் .

அவர் அதனையும் தாண்டி சிங்கள பவுத்த மக்கள் தனக்கு தகுந்த வாக்கினை வழங்கி தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர வைப்பார் என நம்புகிறார்

இது சாத்தியமா என்பதை எதிர்வரும் பங்குனி மாதம் தெரியவரும் .

Posted in இலங்கை செய்திகள்

மாணவிகளை நால்வரை சீண்டிய வைத்தியர் – பாலியல் வழக்கில் கைது

இலங்கையில் -மாணவிகளை நால்வரை சீண்டிய வைத்தியர் – பாலியல் வழக்கில் கைது

இலங்கை -அம்பாறை பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் நாங்கள மாணவிகள் மருத்துவ சான்றிதழ் ஒன்றை வாங்கிட சென்றனர் அப்பொழுது

அந்த நான்கு மாணவிகளுடனும் மருத்துவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என்ற குற்ற சாட்டு முன்வைக்க

பட்டுள்ள நிலையில் மருத்துவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

புலியை அடித்து கொன்ற கும்பல் கைது

காட்டில் -புலியை அடித்து கொன்ற கும்பல் கைது

இலங்கை – உடைவளவ தேசிய பூங்காவை அண்மித்த பகுதியில் உலவிய புலியை நான்கு பேர் இணைந்து அடித்து கொன்றுள்ளனர் .


மேற்படி புலியை கொன்ற நபர்கள் தற்போது கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

புலியை அடித்து கொன்ற
Posted in உலக செய்திகள்

அவனை கைது செய்

நெல்லை கண்ணன் கைது எதிரொலி ,வெடித்து பறக்கும் தமிழர் கொந்தளிப்பு

இங்கே நடக்கும் இந்த அரசியல் கெடுபிடியை இங்கே கொஞ்சம் பாருங்க video

Posted in இலங்கை செய்திகள்

பகிடிவதை புரிந்த 10 மாணவர்கள் கைது

பகிடிவதை புரிந்த 10 மாணவர்கள் கைது

இலங்கை – ஊவா பல்கலைக்கழகத்தில் பகிடிவதை புரிந்த பத்து மாணவர்கள் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர் ,பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த அதிரடி கைது இடம்பெற்றுள்ளது ,பகிடிவதைக்கு எதிராக நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 8 பேர் கைது

கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 8 பேர் கைது

இலங்கையில் இருந்து கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 8 பேர் கடல்படையால் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன

Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூடு நடத்திய இரு மெய் பாது காவர்கள் கைது

துப்பாக்கி சூடு நடத்திய இரு மெய் பாது காவர்கள் கைது

SB டிசை நாயாக்காவின் மீது தாக்குதல் நடத்த முனைந்த எதிரணியினர் மீது துப்பாக்கி சூடு நடத்திய இரண்டு மெய்ப்பாதுகாவலர் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர் ,கொலை குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

போலி நாணய தாள்களுடன் ஐவர் மடக்கி பிடிப்பு

தென் இலங்கை ப்குதியில் சட்ட்திற்கு புறம்பாக இலங்கை வந்த போலி நாணய தாள் மாற்றும் கும்பல் ஒன்று காவல்துறையால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர் ,கைதானவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

காவல்துறையால் 35.702 பேர்அதிரடியாக கைது

காவல்துறையால் 35.702 பேர்அதிரடியாக கைது

இலங்கையில் இந்த வருடம் முழுவதுமாக இதுவரை சுமார் 35.702 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவர்களிடம் இருந்து 1638 கிலோ போதை வாஸ்து என்பன மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இலங்கையில் அதிகரித்து வரும் போதைவஸ்து பாவனைகள் மற்றும் அதனால் பெருகி வரும் குற்ற செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது .