Posted in இலங்கை செய்திகள் போலி நாணய தாள்களுடன் ஐவர் மடக்கி பிடிப்பு Author: நிருபர் காவலன் Published Date: 05/11/2019 Leave a Comment on போலி நாணய தாள்களுடன் ஐவர் மடக்கி பிடிப்பு Spread the love தென் இலங்கை ப்குதியில் சட்ட்திற்கு புறம்பாக இலங்கை வந்த போலி நாணய தாள் மாற்றும் கும்பல் ஒன்று காவல்துறையால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர் ,கைதானவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க பட்டுள்ளனர்