கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 8 பேர் கைது

Spread the love
கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 8 பேர் கைது

இலங்கையில் இருந்து கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 8 பேர் கடல்படையால் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன

Leave a Reply