புலியை அடித்து கொன்ற கும்பல் கைது

Spread the love

காட்டில் -புலியை அடித்து கொன்ற கும்பல் கைது

இலங்கை – உடைவளவ தேசிய பூங்காவை அண்மித்த பகுதியில் உலவிய புலியை நான்கு பேர் இணைந்து அடித்து கொன்றுள்ளனர் .


மேற்படி புலியை கொன்ற நபர்கள் தற்போது கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

புலியை அடித்து கொன்ற

Leave a Reply