மனைவி 3 பிள்ளைளை கொன்ற கணவனுக்கு சிறை தண்டனை

Spread the love

மனைவி 3 பிள்ளைளை கொன்ற கணவனுக்கு சிறை தண்டனை

அமெரிக்கா கலிபோனியா பகுதியில் குழப்பத்தில் காணப்பட்ட கணவர் ஒருவர் தனது மனைவி

மற்றும் மூன்று பிள்ளைகளை கொன்றுள்ளார்

மேற்படி குற்ற சாட்டில் கைது செய்ய பட்ட கணவருக்கு சாகும்வரையிலான ஆயூள் தண்டனை

வழங்க பட்டுள்ளது

அதி குற்ற செயல்களுடன் தொடர்பு பட்ட சிறையில் இவர் அடைக்க பட்டுள்ளார்

    Leave a Reply