Posted in இலங்கை செய்திகள்

கணவன் ,மனைவியை அடித்து கொன்ற வாகனம் – கண்ணீரில் தவிக்கும் கிராமம்

கணவன் ,மனைவியை அடித்து கொன்ற வாகனம் – கண்ணீரில் தவிக்கும் கிராமம்

இலங்கை கபரண பகுதியில் ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்த

கணவன் மனைவி மீது வேகமாக பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று

மோதி தள்ளியது இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் பலியாகினர் .

கெப் ரக வாகனத்தின் சாரதியின் அலட்சியே போக்கே இந்த உயிர் பலிகளுக்கு காரணமாக அமைந்துள்ளது

சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது


கேப்ரக சாரதி கைது செய்ய பட்டு தீவிர விசாரனைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

இலங்கையில் நாள் தீரும் நால்வர் இவ்வாறான வீதி விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

கணவன் மனைவியை அடித்து
கணவன் மனைவியை அடித்து
Posted in இலங்கை செய்திகள்

பாலத்துக்குள் வீழ்ந்த லொறி

பாலத்துக்குள் வீழ்ந்த லொறி

இலங்கை -கபர்ண மின்னேரியா வீதியில் பயணித்து கொண்டிருந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து பாலத்துக்குள், வீழ்ந்துள்ளது .

சாரதி பலத்த காயமடைந்த நிலையில் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

டிப்பர் வாகனம் முற்றாக சேதமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளது


கால நிலை சீர்கேட்டினால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது

எனினும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ண உள்ளன

பாலத்துக்குள் வீழ்ந்த லொறி
பாலத்துக்குள் வீழ்ந்த லொறி