Posted in Uncategorized

தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மகன்

தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மகன்

இலங்கை பேருவளை பகுதியில் அறுபது வயதுடைய தந்தையை இரும்பு கம்பியால் அடித்து இருபத்தி ஒன்பது வயதுடைய மகன் படுகொலை செய்துள்ளார்

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காரசாரமான கருத்து முரண்பாட்டை அடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளது

கொலை குற்ற சாட்டில் மகன் கைது செய்ய பட்டுளளார்

    Posted in உலக செய்திகள்

    அவுஸ்ரேலிய விபத்தில் நான்கு பொலிசார் உடல் சிதறி பலி – video

    அவுஸ்ரேலிய விபத்தில் நான்கு பொலிசார் உடல் சிதறி பலி – video

    அவுஸ்ரேலியாவின் Eastern Freeway -அதிவேக பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த இரண்டு காவல்துறையினர் கார் லொறி

    ஒன்றுடன் மோதி சிதறியதில் அதில் பயணித்த நான்கு காவல்துறை ஊழியர்களும் சம்பவ இடத்தில பலியானார்கள்

    ஒரே தடவையில் இவ்விதம் நான்கு காவல்துறையினர் இறந்துள்ளது ,காவல்துறை

    ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    இந்த விபத்தினால் அந்த வழிச்சாலை பல மணி நேரம் மூட பட்டிருந்தது .


    மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    அவுஸ்ரேலிய விபத்தில்
    அவுஸ்ரேலிய விபத்தில்
    https://www.youtube.com/watch?v=pXTkoUApkXs
    Posted in இலங்கை செய்திகள்

    கணவன் ,மனைவியை அடித்து கொன்ற வாகனம் – கண்ணீரில் தவிக்கும் கிராமம்

    கணவன் ,மனைவியை அடித்து கொன்ற வாகனம் – கண்ணீரில் தவிக்கும் கிராமம்

    இலங்கை கபரண பகுதியில் ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்த

    கணவன் மனைவி மீது வேகமாக பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று

    மோதி தள்ளியது இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் பலியாகினர் .

    கெப் ரக வாகனத்தின் சாரதியின் அலட்சியே போக்கே இந்த உயிர் பலிகளுக்கு காரணமாக அமைந்துள்ளது

    சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது


    கேப்ரக சாரதி கைது செய்ய பட்டு தீவிர விசாரனைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

    இலங்கையில் நாள் தீரும் நால்வர் இவ்வாறான வீதி விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

    கணவன் மனைவியை அடித்து
    கணவன் மனைவியை அடித்து