அர்ச்சுனா இரண்டாவது புதிய தேர்தல் பாடல்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா இரண்டாவது புதிய தேர்தல் பாடல்

அர்ச்சுனா இரண்டாவது புதிய தேர்தல் பாடல்

அர்ச்சுனா இரண்டாவது புதிய தேர்தல் பாடல் தற்போது வெளியிட பட்டுள்ளது .இந்த பாடல் தற்பொழுது சமூக வாலித்தலங்களில் வேகமாக பரவி வருகிறது .

மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் வெற்றியை பறை சாற்றும் வகையில் இந்த பாடல்கள் உருவாக்கம் பெற்றுள்ளது .

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடக இந்த பாடல் அறிமுகம் செய்யப்பட்டது .இந்த பாடலை பாடியுள்ளார் – பாவேந்தன் இளங்கோவன் – இசை – இளங்கோ செல்லப்பா – பாடல்வரிகள் வன்னி மைந்தன் – இந்த பாடல் உருவாக்கம் பெறுவதற்கு பின்தளத்தில் நிதி அளித்து உதவி புரிந்துள்ளார் மயூரன் கனடாவில் இருந்து .

இந்த பாடல் அர்ச்சுனா தேர்தல் களத்தில் வெற்றி பெற உழைத்த உங்கள் அனைவருக்கும் எதிரி இணையத்தின் சார்ப்பில் மிக்க நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .

30 மணித்தியால இடைவெளியில் இரண்டாவதாக ….ஓடி வாடா தமிழா ..என்ற இந்த பாடலை உருவாக்கி வழங்கிய இசை அமைப்பாளர் அண்ணன் இளங்கோ செல்லாப்பாவிற்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள் .

மக்களே இந்த பாடலை எடுத்து பரப்புங்கள் ,மருத்துவர் அர்ச்சுனா வெற்றி பெற உங்கள் ஆதரவை நீட்டுங்கள் .

அர்ச்சுனா புதிய தேர்தல் பாடல் 
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா புதிய தேர்தல் பாடல் 

அர்ச்சுனா புதிய தேர்தல் பாடல் 

அர்ச்சுனா புதிய தேர்தல் பாடல் அதிரடியாக வெளியிட பட்டுள்ளது .மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனை ஆதரிக்கும் அன்புகொண்ட உறவுகள் இணைந்து வேகமாக உருவாக்கிய வெளியிட பட்ட முதலாவது தேர்தல் பாடல் .

இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கிய வண்ணம் உள்ளது .

வேட்டை காரன் வாறான் என்கின்ற இந்த பாடலுக்கு இசையமைப்பு – இளங்கோ செல்லப்பா – பாடியவர் பாவேந்தன் – இளங்கோவன் – பாடல் வரிகள் -வன்னி மைந்தன் –

இந்த பாடல் வெளியாக நிதி உதவி அளித்தவர் சோதரி டயானி ,ஆகியோர் கூட்டு முயற்சியில் அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் பரப்புரை பாடல் வெளியாகியுள்ளது .

இந்த பாடலை 48 மணித்தியாலத்தில் உருவாக்கி வழங்கிய அண்ணன் இளங்கோ செல்லப்பாவிற்கு ,நிதி உதவி வழங்கிய சோதரி டயானிக்கும் விஷேட நன்றிகளையும் பாராட்டையும் நாம் தெரிவித்து கொள்கிறோம் .

வெல்லட்டும் அர்ச்சுனா சுயேட்சை குழு ,உங்களோடு நாங்கள் ,ஆறு பேரை வெல்லவைப்போம் ,அரியணையில் ஏற்றுவோம் .

எம் தமிழா எழுந்து வா ,ஏற்றடா அரியணை .

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு செய்யப்பட்டுள்ளது ,சங்கு சின்னத்திற்கு வாக்கினை அளிக்குமாறுஇ கோரி இந்த புதிய பாடல் ஒன்று வெளியிட பட்டுள்ளது .

பிரான்சை சேர்ந்த ஈழத்து பாடகராக விளங்கும் மயிலையூர் இந்திரன் அவர்களினால் எழுத பட்டு ,பாட பட்டுள்ளது .இதற்க்கு 13 வயது சிறுவன் இசை அமைத்து வெளியிட பட்டுள்ளது .

பொது வேட்பாளர் மிக முக்கியமாக கருதப்படுவதால் இந்த பாடல் அவருக்காக விரைந்து உருவாக்கம் பெற்று வெளியிட பட்டுள்ளது .

இந்த பாடல் உருவகத்தில் ஈடுபட்ட இந்திரன் மற்றும் இசை அமைப்பாளருக்கும் இவ்வேளை எதிரி இணையம் பாராட்டையும் வாழ்த்தினையும் தெரிவித்து கொள்கிறது .

இதில் அழுத்தி பாடல் பார்க்கலாம்

அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன்

அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன்

அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன் ,உருக்கமாக பேசியுள்ளார் .மக்கள் விடுதலைக்காக போராடி வரும் மருத்துவர் அர்ச்சுனா இந்திரன் அவர்களுக்காக பிரான்சில் வசிக்கும் ஈழ பாடகர் இந்திரன் அவர்கள் எழுதி படித்துள்ளார் .

இந்த பாடலுக்கு 12 வயது சிறுவன் இசை அமைத்து சாதனை நிலை நாட்டியுள்ளான் .

கடல் கடந்து வந்த பொழுதும் எமது இன உணர்வு மாறாது நடைபயிலும் எம்மவர்கள் ,இந்த பங்கு மிக பெரும் விடயமாக பார்க்க படுகிறது .

காலம் அறிந்து தனது தேச கடமையில் பங்காற்றி ,தனது ஆதரவை வழங்கி ,தமிழர் எழுச்சிக்கு உழைத்த அண்ணன் இந்திரன் ,மற்றும் இசை அமைத்து பலம் ஊட்டிய தம்பி பிரஜீன் ஆகியோருக்கு ,இவ்வேளை எதிரி இணையம் தலைசாய்த்து நன்றிகளையும் ,பாராட்டையும் தெரிவித்து கொள்கிறது .

வெல்லட்டும் அர்ச்சுனா வீரம் ,வரலாறு பாடட்டும் உன் புகழ் ,தமிழர் நெஞ்சங்களில் நீ வாழ்வாய் . அஞ்சாதே ,எழு நடா .வீரம் பாடு தோழா ,தோள் கொடுப்பார் தமிழர் . .

வீடியோ

Posted in வினோத வீடுப்பு

இணையத்தில் வைரலாகும் பாடல் – video

இணையத்தில் வைரலாகும் பாடல் – video

இந்த புதிய பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அழகிய காட்சிகள்

நீங்களும் பாருங்கள்

இணையத்தில் வைரால்கும் பாடல் - video
இணையத்தில் வைரால்கும் பாடல் – video
https://www.youtube.com/watch?v=6kTr8n0K9yo
Posted in இலங்கை செய்திகள்

ஊரைக் காக்கும் சாமிகளா – சோக பாடல் video

ஊரைக் காக்கும் சாமிகளா – சோக பாடல் video

புதிய இசையமைப்பாளர் மனுமதி அவர்களின் சிறப்பான பின்னணி இசையில் ஊரைக் காக்கும் சாமிகள் பாடல்

வெளிவந்துள்ளது. கொரோனா நோயின் பிடியில் உலக மானிடம் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில் ஒரு பிரார்த்தனை பாடல் போன்று

மனதிற்கு ஆறுதல் தரும் பாடலாக இந்தப் பாடல் வெளிவந்துள்ளது.

ஈழத்தின் பெருமை மிக்க சங்கீத ஆசிரியர் ஜெயபாரதி கௌசிகன் அவர்கள் மிகவும் சிறப்பாக இசையமைத்துப் பாடியுள்ளார்.

இன்று அதிகமான சிறந்த பாடல்களை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கும் பிரபல கவிஞர் கி.தீபன் பாடலை எழுதியுள்ளார்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஊரைக் காக்கும் சாமிகளா
ஊரைக் காக்கும் சாமிகளா
    Posted in இலங்கை செய்திகள்

    இணையத்தில் வைரலாகும் கொரனோ யுத்த பாடல் – வீடியோ

    இணையத்தில் வைரால்கும் கொரனோ யுத்த பாடல் – வீடியோ

    இலங்கையில் நீண்ட காலமாக முன்னணி இசைக்குழுவை நடாத்தி

    சந்தவரான மூத்த இசையமைப்பாளர்  கல்முனை சிவா அவர்கள்

    இசையமைத்து வெளிவந்திருக்கும் புதிய கொரோனா பாடல் வெளிவந்துள்ளது.

    பழமை என்பது எப்போதும் இனிமை. அதற்கமைய

    இசையமைப்பாளர் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

    இந்தப் பாடலுடன் தொடர்ந்து இசையமைப்பாளர் இசையமைத்த

    பாடல்கள் பல வெளிவரவுள்ள.

    உங்கள் அயராத உழைப்பிற்கும் ,தளராத துணிவிற்கும் ,ஓயாது இசைக்கும் படைப்பிற்கும், எமது மனமார்ந்த ,வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள்

    இணையத்தில் வைரலாகும்
    இணையத்தில் வைரலாகும்
      Posted in சினிமா

      வடிவேலு பாடிய கொரோனா பாடல்

      வடிவேலு பாடிய கொரோனா பாடல்

      தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான வடிவேலு, கொரோனாவை பற்றி உருக்கமான பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

      கொரோனாவை வெல்வோம் – வடிவேலு பாடிய உருக்கமான பாடல்
      வடிவேலு


      தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் வடிவேலு. ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன்

      காமெடியில் ஜோடி சேர்ந்து கலக்கிய இவர், சிறிய இடைவெளிக்குப் பிறகு கமல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

      இந்நிலையில் வடிவேலு கொரோனாவை வெல்வோம் என்று பதிவு செய்து ஒரு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.

      மனிதர்களின் அலட்சியமும், அதை கொரோனா எப்படி உணர வைத்தது என்றும் அவர் தனது பாடலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

      வடிவேலு பாடிய கொரோனா
      வடிவேலு பாடிய கொரோனா