ஊரைக் காக்கும் சாமிகளா – சோக பாடல் video
புதிய இசையமைப்பாளர் மனுமதி அவர்களின் சிறப்பான பின்னணி இசையில் ஊரைக் காக்கும் சாமிகள் பாடல்
வெளிவந்துள்ளது. கொரோனா நோயின் பிடியில் உலக மானிடம் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில் ஒரு பிரார்த்தனை பாடல் போன்று
மனதிற்கு ஆறுதல் தரும் பாடலாக இந்தப் பாடல் வெளிவந்துள்ளது.
ஈழத்தின் பெருமை மிக்க சங்கீத ஆசிரியர் ஜெயபாரதி கௌசிகன் அவர்கள் மிகவும் சிறப்பாக இசையமைத்துப் பாடியுள்ளார்.
இன்று அதிகமான சிறந்த பாடல்களை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கும் பிரபல கவிஞர் கி.தீபன் பாடலை எழுதியுள்ளார்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.