லண்டனில் – கத்தி முனையில் நபரை மிரட்டி பணம் பறித்த திருடன்

Spread the love

லண்டனில் – கத்தி முனையில் நபரை மிரட்டி பணம் பறித்த திருடன்

பிரிட்டன் Anniesland பகுதியில் மதியம் போல் வீதியால் சென்று கொண்டிருந்த வயதான நபரை

கத்தி முனையில் மிரட்டிய திருடன் ,கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறிக்க முயன்றுள்ளான்

மேற்படி சம்பவத்தை கண்ணுற்ற நபர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர் ,

சில மணி நேரங்கள் இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *