லண்டனில் தமிழ் கடையை எரிக்க வந்த திருடன் விழுந்த தர்ம அடி
லண்டனில் தமிழ் கடையை எரிக்க வந்த திருடன் விழுந்த தர்ம அடி காட்சி காணொளி ஒன்று வைரலாகி வருகிறது .
இளம் வாலிபர் ஒருவர் தமிழர் கடைக்குள்
இளம் வாலிபர் ஒருவர் தமிழர் கடைக்குள் சென்று அந்த கடையை எரிக்க போவதாக தெரிவித்து பெற்றோலை ஊற்றுகிறார் .
அவ்வேளை அங்கு பணி செய்து கொண்டிருந்த ஊழியர்கள் இருவர் அந்த திருடனை மடக்கி பிடித்து சவலினால் அடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது .
பெரும் நெருக்கடியில் திருடன்
சற்றும் எதிர் பாராத திடீர் தாக்குதலை அங்கு பணியில் நின்றவர்கள் புரிந்ததினால் பெரும் நெருக்கடியில் திருடன் சிக்கியுள்ளார் ..
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததாக தெரிவிக்க படுகிறது .
லண்டனில் கடை வைத்துள்ளவர்கள் இப்படி தான் செயல்பட வேண்டியுள்ளதை எத்தனை பேர் அறிவார்கள் .



- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்








