Tag: தர்ம அடி
லண்டனில் தமிழ் கடையை எரிக்க வந்த திருடன் விழுந்த தர்ம அடி
லண்டனில் தமிழ் கடையை எரிக்க வந்த திருடன் விழுந்த தர்ம அடி
லண்டனில் தமிழ் கடையை எரிக்க வந்த திருடன் விழுந்த தர்ம அடி காட்சி காணொளி ஒன்று வைரலாகி வருகிறது .
இளம் வாலிபர் ஒருவர் தமிழர் கடைக்குள்
இளம் வாலிபர் ஒருவர் தமிழர் கடைக்குள் சென்று அந்த கடையை எரிக்க போவதாக தெரிவித்து பெற்றோலை ஊற்றுகிறார் .
அவ்வேளை அங்கு பணி செய்து கொண்டிருந்த ஊழியர்கள் இருவர் அந்த திருடனை மடக்கி பிடித்து சவலினால் அடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது .
பெரும் நெருக்கடியில் திருடன்
சற்றும் எதிர் பாராத திடீர் தாக்குதலை அங்கு பணியில் நின்றவர்கள் புரிந்ததினால் பெரும் நெருக்கடியில் திருடன் சிக்கியுள்ளார் ..
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததாக தெரிவிக்க படுகிறது .
லண்டனில் கடை வைத்துள்ளவர்கள் இப்படி தான் செயல்பட வேண்டியுள்ளதை எத்தனை பேர் அறிவார்கள் .



- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

- பழ விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த சர்ச்சை

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

இஸ்ரேலை தாக்க காசாவுக்குள் ஈரான் ஆமி நுழைவு பிரான்சில் டிக் டாக் தமிழ் பொண்ணுக்கு தர்ம அடி
ஈழ பெண்களை கேவலமாக கதைத்த பெண்ணுக்கு பிரான்சில் தர்ம அடி
ஈழ பெண்களை கேவலமாக கதைத்த பெண்ணுக்கு பிரான்சில் தர்ம அடி
தமிழ் ஈழத்தையம் அதன் தாய் மார்கள் ,பெண்களை இழிவாக பேசினார் என்கின்ற குற்ற சாட்டின் அடிப்படையில் பெண் ஒருவருக்கு தர்ம அடி வழங்க பட்டுள்ளது .
பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக முக நூல் பக்கத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது .
ஈழ மக்களையும் ,அந்த பெண்களையும் இழிவாக கதைக்காதீர்கள் என தெரிவித்து அந்த பெண்ணிடம் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
ஆனால் அதனை மீறி அவர் டிக் டோக்கில் அருவருப்பாக பேசியதாக தெரிவித்தே, கோபமடைந்த மக்கள் குழு இவர் மீது தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்க படுகிறது .
போரில் பல உறவுகளை பறிகொடுத்து, அந்த மன விரக்தியில் வசிக்கும் மக்களின் உணர்வுகளை சீண்டியவர்களுக்கே இவ்வாறு தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரியவருகிறது .
டிக் டோக் போன்ற சமூக வலைத்தளங்களில் இவ்வாறான பல விடயங்கள் பகிர பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
https://www.facebook.com/reel/917190570143891

















