லண்டனில் தமிழ் கடையை எரிக்க வந்த திருடன் விழுந்த தர்ம அடி
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் தமிழ் கடையை எரிக்க வந்த திருடன் விழுந்த தர்ம அடி

லண்டனில் தமிழ் கடையை எரிக்க வந்த திருடன் விழுந்த தர்ம அடி

லண்டனில் தமிழ் கடையை எரிக்க வந்த திருடன் விழுந்த தர்ம அடி காட்சி காணொளி ஒன்று வைரலாகி வருகிறது .

இளம் வாலிபர் ஒருவர் தமிழர் கடைக்குள்

இளம் வாலிபர் ஒருவர் தமிழர் கடைக்குள் சென்று அந்த கடையை எரிக்க போவதாக தெரிவித்து பெற்றோலை ஊற்றுகிறார் .

அவ்வேளை அங்கு பணி செய்து கொண்டிருந்த ஊழியர்கள் இருவர் அந்த திருடனை மடக்கி பிடித்து சவலினால் அடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது .

பெரும் நெருக்கடியில் திருடன்

சற்றும் எதிர் பாராத திடீர் தாக்குதலை அங்கு பணியில் நின்றவர்கள் புரிந்ததினால் பெரும் நெருக்கடியில் திருடன் சிக்கியுள்ளார் ..

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததாக தெரிவிக்க படுகிறது .

லண்டனில் கடை வைத்துள்ளவர்கள் இப்படி தான் செயல்பட வேண்டியுள்ளதை எத்தனை பேர் அறிவார்கள் .