Posted in உலக செய்திகள்

கொங்கோவில் அரசுக்கு எதிராக போராட்டம் 10 பேர் சுட்டு கொலை

கொங்கோவில் அரசுக்கு எதிராக போராட்டம் 10 பேர் சுட்டு கொலை

கொங்கோ ; கொங்கோ நாட்டில் ஆளும் அரசுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் பத்து பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .

இலங்கையில் கோத்தபாயவை நாட்டை விட்டு மக்கள் விரட்டியடித்த நிலையை போல கொங்கோவில் தற்போது மக்கள் புரட்சி வெடித்துள்ளது .

மக்களை அடக்கும் முகமாக கண்ணீர் புகை குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .இதிலேயே பத்துபேர் பலியாகியுள்ளனர்.


கொங்கோவில் வெடித்துள்ள மக்கள் போராட்டம் ஆட்சி மாற்றத்தினை நோக்கி நகரக்கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

    Posted in உலக செய்திகள்

    ஆற்றில் கவிழ்ந்த படகு -60 பேர் மரணம் -பலநூறு பேரை காணவில்லை

    பயணிகள் படகு ஆற்றில் மூழ்கியது – பலநூறு பேரை காணவில்லை – கதறும் உறவுகள் -மிதக்கும் மனித உடல்கள்

    கவிழந்த படகு

    கொங்கோவில் மக்களை ஏற்றிவாறு ஆறு ஒன்றினை கடந்து சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்ததில்


    அதில் பயணித்த சுமார் அறுபது பேர் பலியாகினர் ,மேலும் பலநூறு பேரை காணவில்லை எனஅங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ,

    விபத்திற்கான காரணம்
    எழுநூறு பேரை ஏற்றி சென்ற படகே இந்த விபத்தில் சிக்கியது ,அதிக தொகையில் மக்கள் ஏற்றி செல்ல பட்டதே இந்த விபத்திற்கு உரிய காரணம் என கண்டறிய பட்டுள்ளது ,

    திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்

    தலைவலி வர காரணங்கள்.

    தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர் .


    இதுபோல முன்னரும் விபத்துக்கள் ஏற்பட்டது என்பது இங்கே குறிப்பிட தக்கது