குண்டு வைத்த ஐவர் சுட்டுக்கொலை – 21 பேர் கைது

Spread the love

குண்டு வைத்த ஐவர் சுட்டுக்கொலை – 21 பேர் கைது

உகாண்டாவில் இடம்பெற்ற இரட்டை குண்டு தாக்குதலில் சிக்கி


பல மக்கள் பலியாகினர்

மேற்படி குண்டு தாக்குதலை நடத்தினார்கள் என்ற குற்ற சாட்டில் ஐவர் சுட்டு கொலை செய்ய

பட்டுள்ளனர்

மேலும் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் என இருபத்தி ஒருபேரை கைது

செய்துள்ளனர்
தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டைகள் முடுக்கிவிட பட்டுள்ளன

    Leave a Reply