கொங்கோவில் அரசுக்கு எதிராக போராட்டம் 10 பேர் சுட்டு கொலை

Spread the love

கொங்கோவில் அரசுக்கு எதிராக போராட்டம் 10 பேர் சுட்டு கொலை

கொங்கோ ; கொங்கோ நாட்டில் ஆளும் அரசுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் பத்து பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .

இலங்கையில் கோத்தபாயவை நாட்டை விட்டு மக்கள் விரட்டியடித்த நிலையை போல கொங்கோவில் தற்போது மக்கள் புரட்சி வெடித்துள்ளது .

மக்களை அடக்கும் முகமாக கண்ணீர் புகை குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .இதிலேயே பத்துபேர் பலியாகியுள்ளனர்.


கொங்கோவில் வெடித்துள்ள மக்கள் போராட்டம் ஆட்சி மாற்றத்தினை நோக்கி நகரக்கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

    Leave a Reply