பதட்டத்தில் போலீஸ் அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை
பதட்டத்தில் போலீஸ் அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை ,அமெரிக்கா பகுதியை போலீசார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு அதிகாரி பலியாகி மேலும் 26 அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெற்ற சம்பவத்தை ஆராய சென்றபோது இவர்கள் மீது இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இதுவரது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதல் ஒருவர் வைத்து பகுதியில் கடுமையான காயம் அடைந்துள்ளதாகவும் ,
அவர் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் போலீசார் கண்ணீரோடு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி சூட்ட காரணமாக அப்பாவி மக்கள் போல போலீஸ் அதிகாரிகள் அரசியல் தலைவர் உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது,
குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் ,விரைவில் விசாரிகள் முடிவு பெற்று அங்கு இடம் பெற்றது என் என்பதை தாங்கள் அறியத் தருவோம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் ஆயுத கலாச்சாரத்தை உடனடியாக நிறுத்திய வியாபாரத்தை தடுக்க கோரி மக்கள் கோரிக்கை விடுத்த பொழுதும் அவருக்கு ஆளுமை
அரசுகள் அதனை செய்திட தவறி வந்து இந்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் இடம்பெற காரணமாக அமைந்துள்ளதாக மக்கள் தரப்பில் இப்படி குற்றம் சுமத்தப்படுகின்றது.
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்








